இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல், இஸ்ரேல் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து பணிகள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றது .
இந்த தாக்குதலினால் இஸ்ரேல் மையப் பகுதிகளை அமைய பெற்ற வீடுகள் பல சேதமடைந்து காணப்படுகின்றன .
இலக்கு தவறாது நடத்தப்பட்ட இந்த நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலியா மக்கள் வாழ்விடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக இஸ்திரேலிய ஊடகச் செய்திகள் அந்த சேத விபரங்களை எடுத்து காட்டி இருக்கின்றது .
அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்தும் லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகாயம் அடைய செய்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளை அழித்து அந்த மண் சுடுகாடாக காணப்படுகிறது.
இவ்வாறான இன அழிப்பு தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் அதனுடைய மக்கள் வாழ்விடங்களையும் இலக்கு வைத்து தற்பொழுது ஏமனை தளமாகக் கொண்டு இயங்கும் ஹவுதி
அன்சர் அல்ல போர்படைகள் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி எதிரி படைகளை ஓட ஓட அலற விட்டு இருக்கின்றனர்.
இந்த தாக்குதல் உடைய சேத விபரங்கள் பார்க்கின்ற பொழுது மிக துல்லியமான தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் கவுதிப்படைகளில் ஏவுகணை இஸ்ரேல் தடுத்து சுட்டு வீழ்த்த முடியாத நிலையில் இஸ்ரேலியா ராணுவ படைகள் சிக்கித் தவித்து வருவதை காண்பித்துள்ளது .
இங்கு சேதமாய் இருக்கக்கூடிய இஸ்திரேலியா மக்கள் வாழ்விடங்களில் சேத விபரங்கள் எடுத்துக்காட்டுகிறது.
தாங்களே உலக நாடுகளின் வல்லரசாக கூறி வருகின்ற நெதன்யாகு அரசுக்கு இந்த தாக்குதல் மூலமும் ஒரு அபாய எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது .














