கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம் , பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் கமாஸ் அமைப்புடன் சீக்கியிருக்க கூடிய இஸ்ரேலிய ராணுவ மற்றும் மக்கள் கைதிகளாக உள்ளவர்களில் 10 பேரை விடுவிக்க தமது அமைப்பினர் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது .

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்ற ஹமாஸ் ஆமக்கள் இயக்க விடுதலைப் போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .

இவர்கள் தம்மிடம் உள்ள பத்து கைதிகளை விடுவிக்கின்ற பொழுது இஸ்ரேலியா இராணுவத்தினருடைய தாக்குதல்கள் மற்றும் சில விடயங்களிலிருந்து இஸ்ரேலிய ராணுவம்

பின்வாங்கும் எனவும் அதற்கான விட்டுக்கொடுப்புகளை மேற்கொளும் எனவும் இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்ரேலுடைய இந்த நயவஞ்சமான பிரச்சினை நம்பி கமாஸ் அமைப்பினர் மீளவும் ஏமாற்றம் அடையப்போகிறார்கள் என்பதுதான் பேச்சாக இருக்கிறது .

இதுவரை காலம் நடத்துவருகின்ற இந்த யுத்தத்தில் பல கைதிகள் விடுவிக்கப்பட்ட பொழுதும்,

வீடியோ

பாலஸ்தீன மண்ணையும் மக்களையும் சுடுகாடாக்கி தனது இனவெறி தாக்குதலை இடைவிடாது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிட தக்கது.

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம் ,இஸ்ரேல் கமாஸ் யுத்த நிறுத்தத்துக்கு அறிவிப்பு காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக

த,ற்பொழுது சமரச பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்துவதற்கு விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து போரில் பங்கேற்றுள்ள இஸ்ரேலிய அரச இராணுவம் கமாஸ் மக்களை விடுதலை இயக்கமும் நீண்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராகும் அதற்கு எப்பொழுது இணக்கமாக இருக்கிறோம் என அவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் நெதன்யாகு சதி

ஆனால் இஸ்ரேல் பிரதமர் ஆளும் நெதன்யாகு அதற்கு எதிரான தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார் .

கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற அவரது இந்த இனவெறி நெதன்யாகு கோரிக்கையும் பேச்சுக்களுமே கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தை கொதிப்பில் உரிய வைத்துள்ளது .

அதனை அடுத்து சிறைபிடித்து வைத்துள்ள கைதிகளை விடுவிக்கவும் அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் .

கைதிகளும் திறந்து விடப்பட வேண்டும் நிரந்தரமான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் போர்வைக்கு வருகின்ற பட்சத்தில் அதற்கு இணக்கப்பாடு எனக்கும் தெரிவித்தால் மட்டுமே நாங்கள் நிரந்தர பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு தயாராக உள்ளதாகவும்,

சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கோரிக்கை

தாமது சிறையில் உள்ள கைதிகளை கட்டம் கட்டமாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் தாங்கள் எப்போதும் திறந்த மனிதன் உள்ளதாகவும் பலஸ்தீனம் காமர்ஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தெரிவித்து வருகின்றன.

எனினும் அவர்களது கூட்டினை ஏற்க மறுக்கும் இஸ்ரேலிய நெபிரதமர் நாள்தோறும் மாத்தி மாத்தி பேசி வருகின்றார் .

ஹமாஸை முற்றாக அழிப்பேன் அழித்துவிட்டு தான் நான் ஓய்வினை செய்து வருகின்றார் .

ஆனால் தனது படைகளை மிக முக்கியமான பகுதி ஊடாக நடத்த முற்பட்ட பொழுது அவர்கள் பாரிய அடியை வேண்டி நொந்து பெரு இழப்பை சந்தித்து கொண்டுள்ளனர் .

காசா பகுதியை ஊடறுத்து அதனை கடக்க முற்படுகின்ற பொழுது பெரும் இடரை சந்தித்து வருகின்ற இந்த காலப்பகுதியில் ,

தற்பொழுது பேச்சுவார்த்தைக்கு தயார் என அழைப்பு விடுக்க பட்டுள்ளது .

இது எதுவரை சாத்தியமான ஒன்றாக காணப்படும் என்பதை கேள்விக்குறியாக உள்ளது.