Tag: கிளிநொச்சி
கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு
கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு
கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு மக்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
இந்தியா இராணுவம் இலங்கைக்குள்
இந்தியா இராணுவம் இலங்கைக்குள் தமிழர் பகுதிக்குள் மூன்றாவது முறையாக நுழைகிறது .
வன்னி மைந்தன் காணொளியில்
அடுத்து என்ன நடக்கும் என்பதை வன்னி மைந்தன் காணொளியில் வைத்து செய்கிறார் மக்களே பாருங்கள்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு

உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம்
உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம்
உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம் காணப்படுவதை இந்த இரணைமடு குளத்தின் அணை உடைப்பு காண்பிக்கிறது .
திடீரென நீர் வரத்து
இவ்விதம் திடீரென நீர் வரத்து அதிகரித்தாலோ அல்லது ,அதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டாலோ கட்டு உடைத்தால் கிளிநொச்சி மூழ்கும் அபாயம் காணப்படுகிறது .
எனவே கிளிநொச்சி வாழ் மக்களே மிகவும் எச்சரிக்கை இருங்கள் .
இந்த கட்டு உடைப்பில் பல சந்தேகம்
இந்த கட்டு உடைப்பில் பல சந்தேகம் உள்ளது . இலங்கை இராணுவம் உடைத்து இருக்க கூடும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது .
சில விடயங்கள் இதனை காண்பிக்கிறது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் LIVE
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் LIVE
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் LIVE ,கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் கல்லறை வீரர் உறங்குமிடத்தில் சிறப்பான முறையில் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற தயாராகி கொண்டுள்ளது .
Mp ஸ்ரீதரன் தலைமையில் இங்கே மிக பெரும் நினைவு நிகழ்வாக கடை பிடிக்க படுகிறது
ஆயிர கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்த தயாராகி கொண்டுள்ளது எமது தாயாக பகுதிகள்



கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
தமிழர் தேசம் நாடளாவிய ரீதியில்
தமிழர் தேசம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது .அவ்விதம் இடம்பெற்று வருகின்ற இந்த நிகழ்வில் மாவீரர்
பெற்றோர்கள் அழைத்து மதிப்பளிக்க பட்டுள்ளனர் .
தமிழ் பெண்கள் தமது கலை நிகழ்வு
இந்த நிகழ்வில் தமிழ் பெண்கள் தமது கலை நிகழ்வுகளை நடத்தியுள்ளனர் .
தமிழர் தேசம் புத்துயிர் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
கிளிநொச்சி பூநகரி பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
கிளிநொச்சி பூநகரி பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
கிளிநொச்சி பூநகரி பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு ,கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கௌதாரி முனை
மாவீரர்களது பெற்றோர்
பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று(22-11-2025) நடைபெற்றுள்ளது.
மிகவும் பின்தங்கிய போக்குவரத்துவசதிகளேஇல்லாத பிரதேசமாக உள்ள கௌதாரி முனை பகுதியில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றுவரை
மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு
மாவீரர் பெற்றோர்களை கௌரவிப்பதோ அல்லது மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று தங்களுடைய பிள்ளைகளுக்கான அஞ்சலிகளை
செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படாமலும் போக்குவரத்து வசதிகள் இன்றி
காணப்பட்ட மாவீர்ர்களின் பெற்றோர்கள் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான சண்முகராஜா ஜீவ ராஜாவின் ஏற்பாட்டில் மாவீரர்களின்
பெற்றோர்களை மதிப்பளித்ததுடன் அவர்களுக்கு உடுபுடவைகளையும் பயன் தரும் மரக்கன்றுகளையும் வழங்கி மதிப்பளித்துள்ளார்
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள் ,கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு
இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
(02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிப்பர் வாகனமும், கிளிநொச்சியில் இருந்து பயணித்த மற்றொரு டிப்பர்
வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற போது,
டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து
அதனை டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றது.
விபத்தில் டிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம்
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம்
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம் ,கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
பாழடைந்த வீடொன்றில்
பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது
இதன் போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு ,கிளிநொச்சி ஊற்றுப் புலப் பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இறந்தவர் 68 வயதான பெண் எனவும் , வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் இவ்விதம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்ட போலீசார்
சடலத்தை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடல பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர்
தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர் நாள்தோறும் வீதிகள் பற்றை காடுகள் புதர்கள் நீர் ஏரிகள் பாழடைந்த வீடுகள்
என்பனவற்றிலிருந்து தமிழர்களுடைய சடலங்கள் தொடராக மீட்கப்பட்டு வருகிற அவலம் தொடர்கிறது .
இது 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கை ஒன்றாகவே இதனை பார்க்க முடிகிறது.
ஆகவே இந்த படுகொலைகள் யாவும் மர்மமாகவே தொடர்ந்து நிலை பெறுவதால் தமிழர்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல் ,மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் காந்தன்
வன்னி மைந்தன் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள 100 மிதிவண்டி
திட்டத்தின் அடிப்படையில் 45 ஆவது முதல் 49வது மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மிதிவண்டிகளை லண்டனில் உள்ளயெயா என அழைக்கப்படும் காந்தன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார் .
அவர் வழங்கிய ஒரு லட்சத்து 35 ஆயிரம் நிதி பங்களிப்பில் இந்த ஐந்து மிதிவண்டிகள். தலா ஒன்று 27 ஆயிரம் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி
இந்த நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி அவர்களுக்கும், பாடசாலை இந்நாள் அதிபருக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து நமக்கு தோளோடு தோள் கொடுத்து உதவி புரிகின்ற அணைத்து உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாடசாலைக்கு இந்த ஐந்து மிதிவண்டிகளை வழங்கிய அண்ணன் காந்தன் அவர்களுக்கு மீளவும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி அண்ணா.

- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

- மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா

- பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்

- 50 தாவது மிதிவண்டி சாதனை

- கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்

- 05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

- 02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

- 2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா

- 2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா

- முஸ்லீம் மாணவனுக்கு மிதிவண்டி வழங்கல்

- பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,
பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.
இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.
எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது மிகப்பெரும் வரலாற்று சாதனையாக இலங்கை தமிழரசு கட்சி வீடு வென்று வெற்றியை சூட்டியுள்ளது .
மே மாதத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலை நாளில் எங்கள் மக்களை அடகு வைத்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்த சிங்கள பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது .
எங்களது மக்கள் மகத்தான வெற்றியை வீட்டு சின்னம் இலங்கை தமிழர் கட்சிக்கு சூடி வெற்றிவாகை தந்துள்ளார்கள்.
எங்கள் மண்ணும் மக்களும் , தன்மானமும் தமிழருடைய ஓர்மமும் தொட்டு நிலத்தை வேற்று ஆணவ அதிகாரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி கோடிட்டு காட்டுகிறது.
இலங்கைத் தமிழரசக் கட்சி மிகப் பெரும் சாதனையை படைத்த நிலைநாட்டியுள்ளது.

அதன் அடிப்படையில் கரைச்சியில் 21 கதிரையில் 20ஆசனம் வீட்டுக்கு கிடைத்துள்ளது .
பூநகரியில் 11 ஆசனங்களில் 10 ஆசனம் வீடு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது .
பள்ளியில் 8 ஆசனங்களில் 6 ஆசனம் வீட்டுக்கு மிகப்பெரும் சாதனையை கிளிநொச்சி கோட்டையை சுருட்டி இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறுதரும் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.
குளிர்ச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம் ,16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுனர் கைது செய்யப்படுவார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன்
சனிக்கிழமை (12) தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த
விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது
செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது. 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம்.
ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை
கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை
கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை , போக்குவரத்து போலீசார் மோப்ப நாய்களுடன் திடீரென சுற்றிவளைக்க பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள் சட்ட விரோதச் செயற்பாடுகள் ஈடுபடுவோர்களை கண்டறிய நோக்குடன் இந்த சோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வீதியில் வைத்து வாகனங்களை சோதனைக்கு உட்படுத்து நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு
வருவதால் திருட்டு செயல்களில் மற்றும் சமூகவிரோதசியில் ஈடுபட்டுள்ளவர்கள் தற்போது பதறி அடித்து ஓடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் தேதி நத்தார் பண்டிகையின் போது இன்னல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விசேட சோதனை மற்றும் காவல் பாதுகாப்பு நடவடிக்கையில்
இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
நத்தார் பண்டிகையில் எவ்வித குழப்பங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் ஏதேனும் ஒரு செயல்கள் மக்களுக்கு ஏற்பட்டு
விடக்கூடாது என்பதற்காகவே போலீசார் வேதாத சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறு போலீசாரே மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன .
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டி அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா
சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா
சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா, இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் மக்கள் வாழ்வு இப்படித்தான் இருக்கிறது .
வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் மருத்துவர் அர்ச்சுனா கலந்து கொண்டு கூறிய கருத்திற்கு இனங்க இந்த காட்சிகளை காண் பித்துள்ளார் .
இப்பொழுது மக்களே உங்கள் மன நிலை என்ன ..? 1950ஆண்டுகளில் எப்படி வளர்ச்சி இன்றி இந்த பகுதிகள் காணப்பட்டனவோ ,அதேபோல யன்னல்கள் இல்லாது ,கதவு இல்லாது உண்ண உணவின்றி மக்கள் இப்படித்தான் இருக்காங்க .
அரசியல் வாதிகளை நம்பி ஏமாந்து போனோமா ..இல்லை அறிவற்ற தனத்தில் சிந்தனை திறன் அற்று இருக்கிறோமா .இனியேனும் கொஞ்சம் சிந்தி மக்கள் .
இதோ வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட காணொளியை காண்க .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி
அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி
அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி நிறுவப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது .
தமிழ் அரசியல்வாதிகளின் முக்கிய எம்பியாக யாழ்பாணத்தில் விளங்கி வரும் அங்கயன் அவர்களினால் கிளிநொச்சியில் திறந்து நடத்த பட்டு வரும் விடயம் வெளியாகியுள்ளது .
கிளிநொச்சியில் இதுவரை 15 பார்கள் நடத்த பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இவை யாவும் தமிழ் அரசியல் வாதிகளின் பெயரில் இயங்கி வருவதாக குற்றம் சுமத்த பட்டுளள்து .
இவ்வாறு சாட்ட பட்டுள்ள குற்றங்கள் இந்த கடிதம் மூலம் தெரிய வந்துள்ளதக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .

இதற்கு பாராளுமன்ற அங்கயன் என்ன தெரிவிக்க போகிறார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம் ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜாவின் தலைமையில், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும்
உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நாளை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் நேரில் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;
எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், உள்நாட்டு தமிழ் வாக்காளர்களிடையேயும், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்
மத்தியிலும், அரசியற் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஆழமாகவும், விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.
அதனடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினராகிய நாங்கள், கட்சியினுடைய இணக்க விதிகளுக்கு உட்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும், சிவில் சமூகம் மற்றும் மதகுருமார்களுடனும், பொதுமக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி
பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், 2024.08.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டக் கிளையாக ஒன்றிணைந்து, ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை, மத்திய செயற்குழுவின் அனுமதிக்காக தயவுடன் முன்னளிப்புச் செய்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை பொறுப்போடு ஆராய்ந்து, நிகழ்கால இலங்கையினுடைய ஆட்புல
ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தமிழ் மக்களினுடைய இனத்தேசிய அடிப்படையில் நின்று பொருத்தமான உபாயம் ஒன்றை நாம் சிந்திப்பது காலத்தேவையானது என்று நம்புகின்றோம்.
போருக்குப் பிந்திய 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில், எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்களை விட பிரதிகூலமான வெளிப்பாடுகளையே தமிழ்மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது என்பது கசப்பானது எனினும் அதுவே உண்மையானது ஆகும். போர் ஒன்றின் பின்னராக தோல்வியடைந்த
மனநிலையில் விடப்பட்ட தமிழ்ச்சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் பணியையே எமது அரசியல் இயக்கம் பிரதான பணியாகக் கொண்டிருந்தது. எனினும் உள்நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச சமூகத்தோடு இணைந்தும், எமது இராஜதந்திர, புத்திபூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது
மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றது.
கூருணர்வு மிக்க அரசியல் திறன், அணுகுமுறை மற்றும் சர்வதேச சமூகத்தின் வாஞ்சையைப் பெற்றுக்கொள்ளல் என்பதில் நிலைதளர்ந்து போயுள்ள சூழல் குறித்து தமிழ்த்தேசிய ஆர்வலர்களிடமும், அறிவுஜீவிகளிடமும், சாதாரண
பொதுமக்களிடமும் எதிர்காலம் பற்றிய ஐயுறு நிலை அதிகம் வளர்ந்துள்ளமையை மக்கள் பிரதிபலித்து வருகிறார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது.
மேற்படி இக்கட்டான சந்தர்ப்பம் ஒன்றில் போரின்போதும், போருக்குப் பின்னரும் நிகழ்ந்துவரும் இழப்புகளுக்கு பரிகாரம் காணவும், சர்வதேச அணுகுமுறைகளில் விருத்தியை ஏற்படுத்தவும், ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை வலுப்படுத்தி சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டை வழிப்படுத்தவும், மீள நிகழாமையை வலியுறுத்தி தாயகத்தில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரவும் முன்னகர்ந்து செல்லவேண்டிய தலைமைத்துவத்தை எமது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
அறிவுபூர்வமானது என்று நம்பப்படும் கருத்தியல்களுக்கும், எமது மக்களினுடைய உணர்வு நிலைகளுக்கும் இடையிலான போராட்டமாக இந்தத் தேர்தல்களம் விரிந்துள்ளமையால், மக்கள் எது சாத்தியம் என்று நம்புகின்றார்களோ, அவற்றைக் கவனமாக ஆராய்ந்து, தமிழ்த்தேசிய
உணர்வுத் தளத்துடன் இணைந்த தீர்மானம் ஒன்றை, அதன் உயிர்நாடியாக விளங்குகின்ற இலக்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமான முறையில்
முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே பெரும்பான்மைத் தமிழ் மக்களுடைய கருத்துநிலையாக உள்ளது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
மேற்படி விடயங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியிலும், அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பொதுசன அபிப்பிராயமாகப் பெற்று எமது மாவட்டக் கிளையும், பிரதேசக் கிளைகளும், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து, கள யதார்த்தத்தின் அடிப்படையில்
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய கொள்கை நிலைப்பாட்டைப் பாதுகாத்து, மக்கள் மத்தியில் எமது அரசியல் இயக்கம் நெருங்கிச் செயற்படும் வகையில் தாயகத்தின் சிவில் அமைப்புகளினாலும், தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகளினாலும் முன்மொழியப்பட்டுள்ள
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகிறோம் – என்றுள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு
கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு
கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு .கிளிநொச்சியில் நபர் கடத்த பட்டு சுவாள்வெட்டு சித்திரதாவதைக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுளளார் .
48 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார், அவ்வாறு காணாமல் போனவர் மர்ம குழு ஒன்றினால் கடத்தப்பட்டு வதைக்க பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார் .
அதனை அடுத்து அந்த வீட்டிலிருந்து தப்பித்த அவர் போலீசில் சென்று தமக்கு நடந்த இன்னல்களை தெரிவித்தார் .
அதனை அடுத்து தற்பொழுது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நபருக்கு வாள்வெட்டு
இவரை கடத்திச் சென்றவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் பகுதிகளிலும் கடத்தல்கள் வாள்வெட்டு சம்பவங்கள், கொலைகள், படுகொலைகள், சித்திரவதைகள், என்பன தொடராக இடம் பெற்ற வண்ணம் உள்ளன.
இந்த கடத்தலின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக, இதுவரை தகவல்கள் எதுவும் வெழியாகவில்லை.
கடத்திச் செல்லப்பட்ட நபர் மீது ,ஏன் வாள்வெட்டு நடத்தப்பட்டது ,அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக இலங்கையினுடைய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடத்தி வாளால் வெட்டி சித்திரவதை
வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்தக் கடத்தல் இடம் பெற்றதா அல்லது அதனூடாக இந்த தாக்குதல் நடைபெற்றதா என்பது தொடர்பாகவும் போலீசார் கவனத்தை செலுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வெளிநாடுகளில் உள்ள சில குழுக்களும் நபர்களும் இவ்வாறான கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகா தெரிவிக்க படுகிறது .
வெளிநாட்டில் உள்ள சில குழுக்களும் சர்வதேச பொலிஸாரினால் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்
கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்
கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம் ,கிளிநொச்சியில் ஆடை தொழில் சாலை ஒன்றில் கருசிதைவு எச்சங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.
குறித்த ஆடை தொழில்சாலையில் இந்த கரு சிதைவு எச்சங்கள் எவ்வாறு கண்டு பிஇடிக்க பட்டன என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .
மேலும் சம்பவ இ டத்திற்கு விரைந்த நீதவான் நீதிபதி அவர்கள் ,சம்பவத்தை பார்வையிட்டு சென்றுள்ளார் .
மேற்படி கருச்சிதைவு எந்த பெண்ணுக்கு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கருச்சிதைவுக்கு உள்ளன பெண்
இவ்வாறு கருச்சிதைவுக்கு உள்ளன பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் சிங்கள அரச ஆட்சியிடம் தமிழர் தாயக பகுதி வசப்பட்ட பின்னர். இவ்வாறான சமூக விரத செயல்பாடுகள் அத்துமீறி செல்கிறது .
நிறுவனகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டி ,மற்றும் ஏழைகளின் பலவீனத்தை பயன்படுத்தி, இவ்விதமான தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .
மக்கள் மத்தியில் போதைவஸ்து கலாச்சாரத்தை பரப்பி அதன் ஊடாக , இவ்வாறான நாசகார திட்டங்கள் அரங்கேற்ற பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்
கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்
கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள் நேற்று வெளியான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2023(2024) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா,
அன்பழகம் மீனுஜா ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அதேபோல், அன்பழகன் மீனுஜா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இதற்கமைய, வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி வகிக்கிறது.
குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் மாணவர்கள் தற்போது அதி உயர் பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்தது வருவது ,கல்வியால் ரீதியில் அதி வளர்ச்சி கொண்டுள்ளதை இந்த மாணவர்கள் சாதனை விபரங்கள் எடுத்து காட்டுகின்றன .
















































