தைவானுக்கு 330 மில்லியன்டாலர் ஆயுதம் விற்பனை
Posted in உலக செய்திகள்

தைவானுக்கு 330 மில்லியன்டாலர் ஆயுதம் விற்பனை

தைவானுக்கு 330 மில்லியன்டாலர் ஆயுதம் விற்பனை

தைவானுக்கு 330 மில்லியன்டாலர் ஆயுதம் விற்பனை ,தைவானுக்கு 330 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது, இது முதன்முதலில் டிரம்ப் ஆட்சிக் காலத்தில்.

தைவானுக்கு போர் விமான உதிரிபாகங்கள்

தைவானுக்கு போர் விமான உதிரிபாகங்கள் மற்றும் பழுதுபார்க்கும் பாகங்களை 330 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா

ஒப்புதல் அளித்துள்ளதாக பென்டகன் வியாழக்கிழமை தாமதமாக தெரிவித்துள்ளது,

இது ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து இதுபோன்ற முதல் சாத்தியமான பரிவர்த்தனையாகும்.

முன்மொழியப்பட்ட விற்பனை

“முன்மொழியப்பட்ட விற்பனை, பெறுநரின் F-16, C-130 கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையைப் பராமரிப்பதன் மூலம் தற்போதைய மற்றும்

எதிர்கால அச்சுறுத்தல்களைச் சந்திக்கும் திறனை மேம்படுத்தும்” மற்றும் பிற விமானங்கள் என்று பென்டகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவானை சீனா தனது சொந்த பிரதேசமாகக் கூறுகிறது, மேலும் தீவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற பலத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை.

தைவான் அரசாங்கம் பெய்ஜிங்கின் இறையாண்மை உரிமைகோரல்களை கடுமையாக எதிர்க்கிறது மற்றும் தைவானின் மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறுகிறது.

டிரம்ப் தனது ஜனாதிபதி காலத்தில் சீனா படையெடுக்காது என்று நம்புகிறார்
குடியரசுக் கட்சித் தலைவர் பதவியில் இருக்கும்போது தைவானை

ஆக்கிரமிக்க மாட்டேன் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தன்னிடம் கூறியதாக டிரம்ப் கூறுகிறார்.

கடந்த மாத இறுதியில் தென் கொரியாவில் வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்யும் முயற்சியில் டிரம்பும் ஜியும் சந்தித்ததை அடுத்து, ஆயுத விற்பனை

குறித்த அறிவிப்பு வந்துள்ளது. கூட்டத்திற்கு முன்னதாக, தைவானின் நலன்களை டிரம்ப் ஜிக்கு “விற்றுவிடுவார்” என்ற அச்சம் தைபேயில் நிலவியது.

329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
Posted in உக்ரைன் உலக செய்திகள்

329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா வின் நடவடிக்கை ரஷ்யாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது. America to provide weapons to 329 million

பட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் அதனுடைய தொழில்நுட்பம் மேம்படுத்தல் போன்றவை உள்ளடங்களாக ,

இந்த ஆயுத உபகரணங்கள் வழக்க ,அமெரிக்கா தயாராகி உள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் நீண்ட கால யுத்தம்

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட கால யுத்தத்தை அடுத்து. மேலும் இந்த யுத்தத்தை நீடிக்கவும்

தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளவும் .அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆயுத உபகரணங்களை பெற்றுக் கொள்வதாக உக்ரைன் நாடு அறிவித்துள்ளது.

மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை

டிரம்ப் நிர்வாகம் ஆட்சி அரியணையில் ஏறிய பின்னர், வழங்கப்படும் மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை விடயமாக இது பார்க்கப்படுகிறது.

நான் ஆட்சி பீடம் ஏறியதும் ரஷ்யா யுக்ரேன் யுத்தத்தை நிறுத்தி விடுவேன் என டிரம்ப் தெரிவித்து இருந்தார் .

இப்பொழுது மீளவும் இந்த ஆயுதங்களை வழங்க முன் வந்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை என்பது விளாதிமீர் புட்டினை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் 841 பில்லியன் ஆயுதம்
Posted in உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் 841 பில்லியன் ஆயுதம்

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் 841 பில்லியன் ஆயுதம்

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் 841 பில்லியன் ஆயுதம் ,ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கான 841 பில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியம் செவ்வாயன்று கண்டத்தில் உள்ள அனைத்து நிதி வழிகளையும் பயன்படுத்தி, உறுப்பு நாடுகள் தனக்கும் உக்ரைனுக்கும் பாதுகாப்புத் திறன்களை அவசரமாக அதிகரிக்க உதவும் வகையில் 841 பில்லியன் டாலர் “ரீஆர்ம் ஐரோப்பா திட்டத்தை” வெளியிட்டது.

அரசாங்கங்களுக்கு கடுமையான பற்றாக்குறை செலவு விதிகளிலிருந்து விலக்கு அளிக்கும் அவசர நடவடிக்கைகளைத் தூண்டுவதன் மூலம் அரசு நிதியை கட்டவிழ்த்துவிடும் திட்டம், உறுப்பு நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவு

செலவுத் திட்டங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% அதிகரிக்க வேண்டும், இது நான்கு ஆண்டுகளில் $683.5 பில்லியனுக்கு சமம், மற்றும்

பாதுகாப்பு முதலீட்டு கடன்களில் $157.5 பில்லியனை அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உக்ரைனுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் துண்டிப்பதாக அமெரிக்கா கூறிய பிறகு பிரஸ்ஸல்ஸில் பேசிய வான் டெர் லேயன், ஐரோப்பா எதிர்கொள்ளும் உண்மையான அச்சுறுத்தல் நிலை குறித்த கேள்விகளுக்கு

அப்பால், அல்லது அதன் பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பை ஏற்க வேண்டுமா, “சூழ்நிலை கட்டளையிடுவது போல்” பதிலளிக்கத் தயாராக உள்ளதா மற்றும் முடியுமா என்ற கேள்விகளுக்கு நிகழ்வுகள் நகர்ந்துள்ளதாகக் கூறினார்.

ஐரோப்பிய தலைநகரங்களில், சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடந்த அவசர உச்சிமாநாடுகளின் தொடர் கூட்டங்களிலிருந்து, பாதுகாப்புச் செலவினங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு அவசியம் என்ற ஒருமித்த உடன்பாட்டின் பதில் இது என்று அவர் கூறினார்.

ஆயுதம் காட்ட அழைத்துச் செல்வார்களோ நாமல்
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதம் காட்ட அழைத்துச் செல்வார்களோ நாமல்

ஆயுதம் காட்ட அழைத்துச் செல்வார்களோ நாமல்

ஆயுதம் காட்ட அழைத்துச் செல்வார்களோ நாமல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்க விடுமுறை நாளில் என்னை அழைத்தனர். தெரிந்து கொண்டதன் பிரகாரம் எயார் பஸ் விவகாரம் தான், நான் பயப்படவில்லை. எனினும்,

ஆயுதத்தை காண்பிக்க அழைத்துச் செல்வார்களோ என்று தெரியவில்லை என்றார்.

விடுமுறை நாளில் எங்களை அழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று, கைது செய்து சிறையிலடைப்பதற்கு எடுக்கும் முயற்சியை, நீதிமன்ற

நாட்களில் நீதிமன்றங்களுக்கு வரும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஆயுத விநியோகம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஆயுத விநியோகம் ஈரான்

ஆயுத விநியோகம் ஈரான்

ஆயுத விநியோகம் ஈரான் , க்களுக்கு தரைவழி ஊடாக ஆயுதங்களை எடுத்துச் செல்வது தொடர்பாக புதிய ஆயுதவளி விரிவாக நடவடிக்கை தொடர்பான கவனம் செலுத்தி வருவதாக அரபிய நாடுகளின் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று அங்கிருந்து தரைவழியாக எடுத்துச் செல்லுகின்ற நடவடிக்கையில் ஈரான் புதிய கவனத்தை செலுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனூடாக லெபனானுக்கு மிகப்பெரும் ஆயுதங்களை வழங்கி தனது நாட்டை பாதுகாக்கின்ற நெருக்கடிக்குள் ஈரால் தள்ளப்பட்டுள்ளதாகவே இதன் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது.

சிரியாவில் புதிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் ஈரான் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி தள்ளப்பட்டுள்ளது.

வீடியோ

அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் மிகப்பெரும் பாதுகாப்பு நெருக்கடிக்கு சிக்கிக் கொள்ளக்கூடிய பெரும் அபாயம் காணப்படுகிறது .

அதனை தடுக்கின்ற வகையிலேயே தற்போது லெபனான் மீது இடைவிடாத மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நடத்திக் கொண்டு இருக்கின்றன.

ஆயுத களஞ்சியம் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஆயுத களஞ்சியம் அழிப்பு

ஆயுத களஞ்சியம் அழிப்பு

ஆயுத களஞ்சியம் அழிப்பு ,லெபனான் தலைநகர் பகுதியில் குவிக்க பட்டிருந்த ஏவுகணை ஆயுத களஞ்சியம் அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

லெபனான் உளவுத்துறைகளிடம் இருந்து தமக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுத களஞ்சியம் துடைத்து அழிக்க பட்டுள்ளது என்கிறது இஸ்ரேல் .

ஹிஸ்புல்லா போர் தளபதிகள் ஆறு முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் இந்த மிக முக்கிய ஈரான் ஏவுகணைகள் அழிக்க பட்டுள்ளது எனப்படுகிறது .

இந்த ஏவுகணையை கடல் ஏவுகணைகள் ,வான் ஏவுகணைகள் .,மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என்பன உள்ளடக்க பட்டு இருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

எனினும் முழுமையன சேதங்கள் தொடர்பாக ஹிஸ்புல்லா போராளிகள் எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம், பொருளாடஹர தடைகளை விதித்து அடக்கி ஒடுக்க முற்பட்ட பொழுதும் தற்போது அதனை உடைத்தெறிந்து ,ஈரான் அசுர வளர்ச்சி பெற்றுள்ளதையே மேற்படி விடயம் எடுத்து காண்பிக்கிறது .

வீடியோ

உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம்

உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம்

உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம் ,அமெரிக்கா அரசனது தற்பொழுது ஒன்று தசம் ஐந்து பில்லியன் பெறுமதியிலான ஆயுதங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ தலைமையகமே இந்த ஆயுதங்களை தாங்கள் உக்ரைன் நாட்டுக்கு வழங்கி உள்ளதாக ஊத்தியபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக இருநூறு மில்லியன் பெறுமதியான ஆயுத உபகரணங்கள் உடனடியாக அவசர உதவியாக வழங்க உள்ளதாகவும்,

இந்த ஆயுதங்கள் எதிர்வரும் வாரம் அளவில் உக்கிரனை வந்து அடையும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பில்லியனுக்கு மேற்பட்ட ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் குற்றம் சுமத்தி இருந்தார்.

உக்கிரனுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை எவ்வாறு வழங்க முடியும் என்கின்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கின்றார்.

இவ்வாறான செயல்பாடு அமெரிக்காவினுடைய பொருளாதாரதில் சீர் குலையம் எனவும் அதனுடைய பொருளாதாரத்தை காலியாக்கும் நடவடிக்கை ஒன்றாகவே உக்கிரனுக்கு கண்மூடித்தனமான ஆயுத உதவிகளை வழங்குகின்ற நடவடிக்கை இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் அவர்கள் வருகை தந்தால் உக்கிரன் ரஷ்யாவுக்கான போர் முடிவுக்கு வந்து உக்கிரன் சரணடை வேண்டிய நிலை ஏற்படலாம் என்கின்ற நிலவரம் காணப்படுகின்றது.

உலக நாடுகள் இருந்த பெற்றுக் கொண்ட கடனை அடைப்பதற்கு உக்ரைன் வரலாற்றில் மீள முடியாத ஒரு காரணமாக இருக்கும் எனவும் தெரிவிக்க படுகிறது .

உக்ரேனை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் ,உக்கிரன் இப்பொழுது இந்த நாடுகளின் பிடியில் உள்ளதாகவே மேற்படி ஆயுத உதவி படங்கள் முடியும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள்
Posted in உலக செய்திகள்

ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள்

ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள்

ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள், இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனம் மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் பெட்டி பெட்டியாக வந்திறங்கியுள்ளது .

இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் நீடித்து செல்லும் ஒன்பது மாதகால போர் காரணமாக ,இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி இன்மை காணப்படுகிறது .

அவ்வாறான கால பகுதியில் மேலும் இந்த போரை நீடித்து செல்லும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் அதி தீவிரம் செலுத்தி வருவதை இந்த ஆயுத குவிப்புக்கள் கணப்புடுகின்றன .

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஜோ பைடன் தோற்கடிக்க படுவார் என்ற நிலை காணப்படுகிறது .

அவ்வாறான கால பகுதியில் இஸ்ரேல் யுத்தம் என்பது மிக பெரும் நெருக்கடியை அமெரிக்கா தேர்தலில் ஏற்படுத்தும் என்ற நிலையில் ,அதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செயலாற்றி வந்தன .

ஆனால் அவை தற்ப்போது நீர்த்து போயுள்ளதக மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது ,ஆயுத தொழிற்சாலை அழிப்பு கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றினை தாங்கள் தாக்கி அழித்துள்ளதாக ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர்.

மிகப் பெரும் கொடிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட வருவதை கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து தமது வான் படை தாக்குதலில் குறித்த ஆயுத தொழிற்சாலை துப்பு முழுதாக தாக்கி அழித்துள்ளதாக ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்டகால யுத்தத்தினை அடுத்து தற்போது ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

பாலஸ்தீனம் காசாப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்பான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தொடர் தாக்குதினால் அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் படுகாயம் அடைந்து வருகின்றனர்.

ஒன்பது மாதங்களாக இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் மக்கள் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டன.

தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் மக்கள் வீடுகளுக்குள் நுழைந்து தொடர் அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது .

அவ்வாற நிலையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் முக்கிய ஆயுத தொழிற்சாலை ஒன்றை இஸ்ரேல் ராணுவம் தமது விமானங்கள் ஊடான தாக்குதலில் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தகவலை ஏற்றுக்கொண்டு அது உண்மைதான் என்பது தொடர்பாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தெரிவிக்கவில்லை .

பொய்யான போலி பரப்புரை

இஸ்ரேல் ராணுவத்தினர் பொய்யான போலி பரப்புகளை புரிந்து வருவதாக இப்படியும் ஒரு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ரொக்கட் உற்பத்தி செய்யும் ஆயுத தொழிற்சாலை காணப்பட்டதாகவும் அவ்வாறான மிக முக்கியமான ஆயுத தொழிற்சாலை ஒன்றே தாம் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான வீடுகளுக்குள் மறைத்து வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலை ஊடாக ஆயுதங்களை வடிவமைத்து அதனுடாகவே ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தீவிரப்படுத்தி வருகின்றது .

நிலையிலேயே கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் ஆயுத தொழிற்சாலைகளை தேடி தேடி ராணுவம் அழித்து வருகிறது .

அவ்விதமான தாக்குதலிலேயே இந்த ஆயுத தொழிற்சாலை அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி
Posted in இலங்கை செய்திகள்

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி

 புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி ,தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜேவிபி அமைப்பினர் ஆயுதங்களை வழங்கியதாக, புலிகள் முன்னாள் தளபதி பிள்ளையான் தெரிவித்துள்ளார் .

அனுராதா திசநாயக்காவின் கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே சிவநேசதுரை பிள்ளையான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதபற்ற குறையால் தள்ளாடிக் கொண்டிருந்த ஆரம்ப கால பகுதியில் , ஜேவிபி அமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை வழங்கியதாக பிள்ளையான் தெரிவித்தார் .

அதனை அடுத்தே பாரிய வெற்றியை தாங்கள் பெற்றதாகவும் , பல்வேறுபட்ட தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு எதிராக நடத்தியதாக, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாகவும் உறுப்பினராக விளங்கிய பிள்ளையான் தெரிவித்துள்ளார் .

தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆயுதம்

இன்றைய ஆளும் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக விளங்கி வரும் பிள்ளையான் ,தற்பொழுது தான் மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருவதற்கான குற்றச்சாட்டை முற்று முழுதாக மறுத்து வருகிறார் .

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி

இவ்வாறு மிரட்டப்பட்டால், எனக்கு எவ்வாறு மக்கள் பெருந்தொகையில் வாக்குகளை அளிப்பார்கள் என, பிள்ளையான் கேள்வியை எழுப்பி இருக்கின்றார் .

தமிழில் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் வரிசையில் இன்று வரை பிள்ளையான் கருணா முதலிடம் வகிக்கின்றனர் .,

அவ்வாறான நிலையில் எதிர்வரும் தேர்தலில் பல கட்சிகள் போட்டியினை நடத்திட தயாராகி வருகின்ற நிலையிலும் ,ரணில் விக்கிரமசிங்காவை பிள்ளையார் சந்தித்த நிலையில் .

தற்பொழுது அனுராதிசநாயக்காவுக்கு எதிராக இந்த கருத்தை இராயங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ளார் .

மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருகிறார் பிள்ளையார் என்ற குற்றச்சாட்டை அனுரா திசாநாயக்க வெளியிட்டு இருந்தார் .

அதற்கு பதில் வழங்கும் முகமாகவே தற்பொழுது புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது ஜேவிபி என்கின்ற விடயத்தினை தற்போது உலக அரங்கில் பிள்ளையான் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றார்.

பிள்ளையான் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும் எனவே ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் அப்படியே நம்புகிறார்கள் என்பதாகவும் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் .

எதிர்வரும் தேர்தலில் பலத்த போட்டி தயாராகி வருகின்ற நிலையில் ,தற்பொழுது சூடு பறக்கும் தேர்தல் பரப்புரைகளும் ,கட்சிகள் மீது நடத்தப்படும் வன்ம தாக்குதல்களும் வெடித்து பறக்கின்றன .

ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்

ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்

ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம் ,ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவுடம் இஸ்ரேல் வேண்டுதல் விடுத்தது வருகிறது .

ஆயுதங்களை உடனே வழங்குமாறு இஸ்ரேலிய அரசர் ராணுவம் அமெரிக்காவில் மிக முக்கிய வேண்டுதலை விடுத்துள்ளது .

எகிப்தின் ரபா எல்லையின் ஊடாக பாரிய தாக்குதலை இஸ்ரேலிய அரச இராணுவம் நடத்த ஆரம்பித்ததை அடுத்து, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தல் விடுத்தார் .

இந்த அறிவித்தலை அடுத்து இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியில் தடைகள் காணப்பட்டு வந்தன.

இஸ்ரேலுக்கான ஆயுதங்களை வழங்க மறுக்கும் அமெரிக்கா

அமெரிக்கா திட்டமிட்டபடி இஸ்ரேலுக்கான ஆயுதங்களை வழங்குவதற்காக ,அமெரிக்கா உத்தரவாதங்களை அளித்திருந்த பொழுதும், ரவா எல்லையின் ஊடாக மக்களை தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆரம்பித்த நிலையில் தந் தனது அடடத்தை வெள்ளைமாளிகை ஆரம்பித்தது .

அண்ணா அமெரிக்காவின் சொற்களை தட்டிக் கழித்து போரை ஆரம்பித்தால் அதற்குரிய ஆயுதங்களை தாங்கள் வழங்க மாட்டோம் என அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோபைரன் திட்டமாக தெரிவித்திருந்தார் .

அதனை அடுத்து உடனடியாக மிக முக்கியமான ஆயுதங்களை தமக்கு வழங்கும்படி இஸ்ரேலுடைய பாதுகாப்பு அமைச்சு அமெரிக்காவிடம் அவசர வேண்டுதலை விடுத்துள்ளது .

ஜெனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவாரா

இந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குமா..? அவ்வாறு ஆயுதங்களை வழங்கினால் ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் ஆட்சி நிர்வாகம் மூலமும் பாரிய வெற்றினை தழுவுமுடியுமா .

என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .அமெரிக்காவில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையிலும் போரை நிறுத்த மறுத்து தொடர ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றனர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .

பாலஸ்தீனம் காசா மீது போரை தொடர்ந்து நடத்தாவிட்டால் அவரது ஆட்சி காணாமல் போய்விடும் ,போரை தொடர்ந்து நடத்த ஆதரவு வழங்கினால் அமெரிக்கா ஜனாதிபதி ஆட்சி காணாமல் போய்விடும் .

இதில் யார் ஆட்சியில் அமரப்போவது என்கின்ற அரச ஆளும் அதிகார போட்டி இடம்பிருக்கின்றது.

அதனால் தான் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ந்து இடம் பெறுகிறது இங்கே கூர்ந்து கவனிக்க தக்க விடயமாகும் ..

இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பால் கதிகலங்கியுள்ள இஸ்ரேல் .

ஆயுதங்கள் வழங்க மாட்டோம் எனவும் ஆயுத கப்பல் இப்பொழுது இஸ்ரேலுக்கு வந்து சேராது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது .

இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்

எகிப்தின் எல்லையோர ரபா மீது ,இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,வேறு வழியின்றி இஸ்ரேல் திணறி வருகிறது .

அமெரிக்கா வழங்கும் இந்த மிக பெரும் ராட்சத குண்டுகளையாயே, இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தலைமேல் வீசி வருகிறது .

இப்பொழுது பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போரை அமெரிக்காவே நடத்தி செல்கிறது என்பது ,இந்த ஆயுத தாமதம் மூலம் அம்பலமாகியுள்ளது .

தேர்தலை பைடன் நிராவகம் சந்தித்துள்ளதால் இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிகளை செய்த்திட முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறார் .

ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம்

அதனால் தற்போது இந்த ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வெள்ளைமாளியின் ஆயுதங்களை நம்பியே போரை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது பொறிக்குள் சிக்க வைக்க ப்பட்டுள்ளதா இல்லை ,இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து நாடகம் நாடத்துகிறதா என்பதை சில நாட்களில் தெரிய வந்து விடும் .

பேச்சுக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில் ,ஹமாசுடன் பேச்சை நடத்திட மறுத்து அடம் பிடிக்கும் நெதன்யாகுவிற்கு ,அமெரிக்கா வைத்துள்ள இந்த ஆப்பு நியம் என்றால் ,இஸ்ரேல் காசா போர் முடிவுக்கு வரும் என நம்பலாம் .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு


இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு

இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது ,அடி கொடுத்த நாடு ,
தக்குதல் முறியடிப்பு என தகவல்

வீடியோ

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம் பறக்கும் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம் பறக்கும் ஏவுகணைகள்

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம் பறக்கும் ஏவுகணைகள்

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம், பறக்கும் அதி நவீன ஏவுகணைகள் , திகைப்பில் உறைந்திருக்கும் எதிரிகள் ,கொடி பறந்த ஆயுத வியாபாரம்

வீடியோ

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா

உக்காரனுக்கு அமெரிக்கா 200 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்குகிறது

வெள்ளை மாளிகையால் இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .

ரஸ்யாவை முற்றாக அழித்துவிட வேண்டும் என ஆசை படும் அமெரிக்கா ஆசையில் மண்ணை வாரி போட்டு ஓடவிட்டு அடித்து கொண்டிருக்கிறது ரஷ்யா .

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா

30 க்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றாக கூடி ரஸ்யாவை தகர்த்த பொழுதும் ,முடியாமல் திணறி வருகின்றன

ரஸ்யாவின் நண்பனாக ஈரான் ,வடகொரியா முன்னிலை வகித்து உதவி வருகின்றன .

தற்போது ஈரான் ஆயுதங்களே அமெரிக்கா மேற்குலக நாடுகளுக்கு உக்ரைன் போரில் சிம்மா சொப்பனமாக மாறி வருகின்றன என்பதே ஈரான் வெற்றியாக காணப்படுகிறது ..

வீடியோ

Posted in உலக செய்திகள்

ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்

ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்

ஈரான் எல்லைவழியாக ஆயுதம் கடத்தி வந்த ,கடத்தல் மன்னர்கள் ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் .

இவ்வாறு சிறை பிடிக்க ஆயுத கடத்தல் மன்னர்களில் சிலர் ,நேரடியாக தீவிர வாத குழுவினருடன் தொடர்பில் இருந்துள்ளனர் .

அவர்களுக்கே இவர்கள் ஆயுதங்களை கடத்தி ,விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

கைது செய்யப்பட்டவர்களிடம், தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவர்களது தொடர்பில் இருந்த ,தீவிரவாத குழுக்களை சேர்ந்த சிலரும் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .

ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டவர்கள் ,கைது செய்ய பட்டால் ,அவர்களுக்கு மக்கள் பார்க்க தூக்கு தண்டனை வழங்க படுகிறது .

இவர்கள் கடத்தி வந்த ஆயுதங்கள் யாவும் ,ஈரானுக்கு இலவசமாக தற்போது சென்றடைந்துள்ளது குறிப்பிட தக்கது .

    கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு
    Posted in உலக செய்திகள்

    கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு

    கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு

    மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் அடையாளம் தெரியாத படகு ஒன்றும், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பரத்கோல் என்ற இடத்தில் ஒரு படகும் இருப்பதை பொலிசார் கண்டறிந்தனர்.

    முன்னதாக ,மும்பையில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் படகு ஒன்று பணியாளர்கள் இல்லாமல் இருப்பதை சில உள்ளூர்வாசிகள் பார்த்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவம் தொடர்பில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:

    எந்தவொரு பயங்கரவாத கோணமும் உறுதிப்படுத்தப்படவில்லை. நாங்கள் எதையும் நிராகரிக்கவில்லை. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்கிறோம். பொலிசார் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளனர். படகில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது.

    படகு அவுஸ்திரேலிய பிரஜைக்கு சொந்தமானது. படகின் இயந்திரம் கடலில் உடைந்ததாகவும், அந்தப் படகில் இருந்தவர்கள் கொரிய படகு மூலம் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது என்றார் ஃபட்னவீஸ்.

    முன்னதாக, ராய்காட் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் துதே மற்றும்
    பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகை சோதனையிட்டனர்.

    Posted in கனடா செய்திகள்

    உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

    உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

    கனடா – ரஷ்ய இராணுவத்தின் உக்கிரேன் நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கையை கட்டு படுத்த கனடா உக்கிரேனுக்கு முப்பத்தி ஒன்பது நவீன கவச வாகனங்களை வழங்குகிறது .

    கனடா ஆயுத உதவி

    இந்த கவச வாகனங்கள் ஆயுத உதவி வாங்குதல் ஊடாக முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தின் படை நகர்வை தடுத்து நிறுத்தமா உக்கிரேன் என்பதும் இந்த கவச வாகனங்கள் கண்டு மிரளுமா எதிரி இராணுவம் என்பதே கேள்வியாக உள்ளது .

    சூடு பிடிக்கும் உக்கிரேனுக்கான ஆயுத விற்பனை

    பல பில்லியனுக்கு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நாடுகளில் உக்கிரேன் ஆயுதங்களை வாங்கி குவித்து போரிட்ட பொழுதும் தாம் இழந்த பகுதிகளை அதனால் மீட்க முடியவில்லை .

    அவ்வாறான நிலையில் உக்கிரேனுக்கு கவச வாகனங்களை கனடா வழங்குவது என்பது தமது ஆயுத வியாபாரத்தை பெருக்கிடவே என்பது இதில் இருந்து புலனாகிறது .

    அனுபவம் வாய்ந்த முன்னணி தாக்குதல் படைப்பிவினர் உக்கிரேன் இராணுவத்தில் பலியாகியும் ,காயப்பட்டு முடங்கியுள்ள நிலையில் இவ்வாறு அனுபவம் வாய்ந்த ரஷ்ய இராணுவத்தினருடன் உக்கிரேன் இராணுவம் மோதலை தொடுத்திட முடியுமா என்கின்ற கேள்வி இங்கே வைக்க படுகிறது .

    உக்கிரேன் களத்தில் நடத்த படும் ஆயுத சோதனைகள்

    உக்கிரேன் நாட்டுக்கு உதவி வருகிறோம் என்கின்ற போர்வையில் அமெரிக்கா ,பிரித்தானியா கனடா நேட்டோ நாடுகள் ஆயுதங்களை பல மில்லியனுக்கு விற்ற வண்ணம் உள்ளன .

    உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி
    உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

    தவிர தமது போராயுதங்களை உக்கிரேன் களமுனையில் சோதனை செய்து வருகின்றன .அதற்காக குறைந்த வட்டியில் இந்த ஆயுத கடனுதவி வழங்க படுகிறது .

    இலங்கையை போல ஆயுதங்களை வாங்கி குவித்து போரிடும் உக்கிரேன் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று சிக்கி தவிக்கும் நிலைக்கு செல்ல கூடும்.

    மறுபுறம் எதிரி இராணுவத்திடம் உக்கிரேன் முழுமையாக வீழ்ந்து விட்டால் இந்த கடனை யார் வழங்குவது என்ற கேள்வியும் எழுகிறது .

    இவ்வாறான சிக்கலான நிலைக்குள் உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது . தமது முக்கிய படையணிகள் அழிந்து ,மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகி ,மேலும் அவர்கள் சொத்துக்கள் பெருமளவில் அழிந்து சுடுகாடாக காட்சி அளிக்கிறது உக்கிரேன் .

    இவ்வாறான இறுக்கமான ரஷ்ய இராணுவத்தின் முற்றுகையில் சிக்கி தவிக்கும் உக்கிரேன் இராணுவம் எவ்வாறு அந்த முற்றுகையில் இருந்து மீண்டு எழ முடியும் ..?

    மேற்குலக நாடுகளின் தோள்களில் ஏறி நின்று ஆடி வரும் உக்கிரேன் வீழ்ந்து மூழ்கும் காலம் அருகில் என்பதே இந்த பர பரப்பு ஆயுத விற்பனை எடுத்து காண்பிக்கிறது .

    • வன்னி மைந்தன்
      Posted in உலக செய்திகள்

      1.3 பில்லியனுக்கு உக்கிரேனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்களை விற்றபனை செய்த பிரிட்டன்

      1.3 பில்லியனுக்கு உக்கிரேனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்களை விற்றபனை செய்த பிரிட்டன்

      ரசியா உக்கிரேன் மீது போரை தொடுத்து வரும் நிலையில் உக்கிரேனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடராக ஆயுதங்களை விற்ற வண்ணம்

      உள்ளன ,அவ்விதம் அவசர உதவியாக சுமார் 1,3 பில்லியனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்கள் மற்றும் ஆட்டிலறி என்பன வழங்க பட்டுள்ளது

      இந்த ஆயுதங்கள் தற்போது உக்கிரேன் கீவ் நகருக்கு சென்றடைந்துள்ளன ,உக்கிரேன் களத்தில் பிரிட்டன் அமெரிக்கா


      தமது ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது