Posted in Uncategorized

முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

கடந்த திங்கள் கிழமை Diyamailagaswewa, Kahatagasdigiliya அருவிக்குள் குளித்து கொண்டிருந்த

எழுபது வயது முதியவர் ஒருவரை நீரடியால் பதுங்கி வந்த முதலை இழுத்து சென்றுள்ளது

இதனை கண்ணுற்ற முப்பது வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீருக்குள் பாய்ந்து அந்த முதியவரை

காப்பாற்றியுள்ளார் ,இவரது இந்த துணிவும் ,அறம் சார்ந்த செயலும் தற்போது சமூக வலைத்தளத்தில்
வைரலாகி வருவதுடன் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

    Posted in Uncategorized

    இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை

    இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை

    இத்தாலி ரோம் நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த முன்னாள் மனைவியை கத்தியால் குத்தி கொலை புரிந்தார் கணவர்

    இவரது இந்த கொலை வெறித்தாக்குதலை அடுத்து கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்

    அவர் புரிந்த படுக்கலைக்கு மரண தண்டனை அளிக்க பட்டது ,சிறையில் அடைக்க பட்ட அவருக்கு கடந்த சனிக்கிழமை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு நிறைவேற்ற பட்டுள்ளது

    ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ,ஒழிக்க பட்டுள்ளதாக கூற படுகின்ற பொழுதும் ,இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி

      போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி

      இலங்கை பலாங்கொடை பகுதியில் அதிக போதையில் வீடு வந்து தகராறு புரிந்த கணவனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்துள்ளார் மனைவி

      அன்பு செலுத்துதல் வேண்டும் தான் அதற்காக இப்படியுமா ..?அன்பை கொட்டுவது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் .

      நாள் தோறும் இவ்விதம் தொல்லை கொடுத்து வந்த கணவனை தாக்கிட காத்திருந்த மனைவி இன்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளார் போலும் .

      பலத்த காயமடைந்த நிலையில் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்


      ஊரடங்கு வேளையில் மது விற்க தடை விதிக்க பட்ட பொழுதும் கணவன் குடித்து வீடு வந்த வெறியாட்டம் போட்டதால் அன்பான மனைவி வேறு வழியின்றி இப்படி தாக்கி விட்டார் ,

      கொரனோ வேளையிலும் குடியை விட மறுக்கும் நபர்களை இப்படி தாக்குவது சரிதான் போங்க …….

      குடி மகன்களே கவனம் ,மண்டை உடைந்திட போகுது யாக்கிரதை ,

      போதையில் ஆடிய கணவன்
      போதையில் ஆடிய கணவன்
      Posted in இலங்கை செய்திகள்

      வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்

      வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்

      இலங்கை களுத்துறை பகுதியில் ஆண் ஒருவர்நடந்து சென்றுள்ளார் ,திடீரென உடல்நிலை இயலாது அவ்விடத்தில் குந்தி இருந்துள்ளார் ,

      அவச நிலையத்துக்கு அழைக்க பட்டு அவர்கள் அந்த களமுனைக்கு வருவதற்கு முன்பாக அவர் இறந்துள்ளார்

      இவருக்கு கொரனோ தொற்றி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது ஆடைகள் தீ மூட்டி எரிக்க பட்டன


      இவ்வாறு பிரிட்டனிலும் நடந்து சென்றவர்கள் ,மற்றும் வீட்டில் கதிரையில்

      அமர்ந்த நிலையில் அறிகுறி ஏதும் இன்றி கோரனோவால் தமிழர்கள் பலியாகியுள்ளதும் குறிப்பிட தக்கது

      தற்போது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

      வீதியில் இறந்த நபர்
      வீதியில் இறந்த நபர்