Tag: Germany
100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்
100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்
100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன் இராணுவ ஆயுத களஞ்சியம் வேகமாக தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. Germany to manufacture 100,000 missiles for Ukraine.
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் நீண்டகால யுத்தம்
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் நீண்டகால யுத்தம் இடம்பெற்று வருகிற இவ்ளையில் ,அந்தப் போரை தக்கவைத்துக் கொள்ள ,ஜெர்மன் அவசர
அவசரமாக ஒரு லட்சம் ஏவுகணை குண்டுகளை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
பீரங்கிகளுக்கு உரிய குண்டுகளையே இப்பொழுது ஜெர்மன் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டம் கட்டமாக இந்த பீரங்கி குண்டுகள் விரைவாக உக்கிரனுக்கு வழங்கி வைக்கும் நடவடிக்கையில் யேர்மன் ஈடுபட உள்ளது.
டாங்கிகள் , ஏவுகணைகள், மற்றும் பீரங்கி குண்டுகள்
டாங்கிகள் , ஏவுகணைகள், மற்றும் பீரங்கி குண்டுகள் என்பனவற்றை ஜெர்மன் இருந்தன கடந்த காலங்களில் உக்ரைன் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது .
இதனை அடுத்து இந்த மிகப்பெரும் அளவிலான ஏவுகணை தயாரிப்பில்ஜெர்மன் ஐரோப்பிய கூட்டமைப்பில் ஈடுபட்டுள்ளது.
பல நாடுகள் யுக்கிரனுக்கு ஆயுதம் வழங்கி களைத்துவிட்ட நிலையில் ,மீளவும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,ஜெர்மன் ஒரு லட்சம் பீரங்கி குண்டுகளை தயாரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

- கச்சா எண்ணெய் விலை சரிவு

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்
ஜெர்மன் நாட்டின் Wuerzburg பகுதியில் இருபத்தி நான்கு வயதுடைய சோமாலியாநாட்டை சேர்ந்த வாலிபர் ஓருவர் நீண்ட கத்தி கொண்டு மக்கள் மீ து தாக்குதல் நடத்தியுள்ளார்
இதில் சம்பவ இடத்தில மூவர்பலியாகினர்
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிட படவில்லை ,,இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என நம்ப படுகிறது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜேர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் மீது பெரும் தாக்குதலை நடத்திட திட்டம் இட்டு பதுங்கி இருந்த ஐந்து ஐஸ் எஸ்
தீவிரவாதிகள் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளார் ,ஆறு மறைவிடங்களில்
பதுங்கி இருந்த இவர்கள் அனைவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுத்துள்ளனர்
தப்பி ஓடி கொண்டிருக்கும் சிலரை கைது செய்யும் வேட்டையை உளவுத்துறையினர் தீவிர படுத்தியுள்ளனர் ,
அமெரிக்கா ஐராணுவத்தினர் மீது தாக்குதல் நடித்தும் நோக்குடன் இனிக்க பதுங்கி இருந்த மேலும் சிலர் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்ய பட்டமை குறிப்பிட தக்கது
ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்
திடீரென -ஈராக்கில் இருந்து இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்
ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் ஈரானிய இராணுவ தளபதி படுகொலை புரியப்பட்ட நிலையில் தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,
மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
இதனை அடுத்து தற்போது ஈராக்கில் நிலை கொண்டுள்ள ஜேர்மனிய படைகளில்; கணிசமானவை அங்கிருந்து
ஈராக்கின் எல்லைப்புற நாடுகளான ஜோர்டான் ,மற்றும் குவைத்துக்கு அவசரமாக அனுப்ப படுகின்றன
அமெரிக்கா இராணுவம் எங்கள் தாய் மண்ணில் இருந்து உடனடியாக விலக வேண்டும் அது தவறின் அவர்களது குடும்பங்கள் ,பிள்ளைகள் மற்றும் இராணுவத்தினர்
பிணமாகவோ,காயங்களுடனோ அனுப்பி வைக்க படுவார்கள் என ஈராக் ,அதிரடியாக அறிவித்துள்ளது .
அதே போலவே ஈரான் ,கிசு புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு படைகளும் கூறியுள்ளன .
அமெரிக்கா புரிந்த உலக சட்ட விதிகளுக்கு எதிரான இந்த படுகொலை முயற்சி செனட் சபையில் விவாதிக்க படவுள்ளது .
அத்துடன் சர்வதேச சட்ட நிபுணர் குழு இது தொடர்பான வழக்கினை மேற்கொள்ள கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .
அவ்வாறு வழக்கு தொடர பட்டால் டிரம்ப் செய்த செயல் ஒரு போர்க் குற்றம் எனவும் அவர் தண்டிக்க பட கூடிய வாய்ப்பு உள்ளதாவும் தெரிவிக்க படுகிறது .
ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்
எனினும் உலக சட்டநிபுணர்கள் முடிவை ,இவர்கள் நகர்வை அவததனித்தே செனட் அடுத்த கட்ட நடவடிகை டிரம் மீது மேற்கொள்ளும் என எதிர்பார்க்க படுகிறது .
ஜெர்மன் தனது படைகளை அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவது ஏன் என்பது புரியவில்லை
,அச்சத்திலா …? அல்லது ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் கண்டிப்பாக தாக்குவார்கள் என்ற நிலையிலா ..?
போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் கழிகின்ற நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .உலக சந்தையில் ,தங்கம் ,எரிபொருள் நிலை திடீரென அதிகரித்துள்ளது .
பிரதான எண்ணெய் ஏற்றுமதி ஈரான் மற்றும் ஈராக்கிடம் இருந்தே செல்கின்றன ,இந்த வளங்களை
கொள்ளையடிக்கவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நடுகல் அங்கே முகாம் இட்டு கொள்ளையடித்து அந்த மக்களை கொன்று வருவது இங்கே கவனிக்க தக்கது .
அதாவது கோட்டு போட்ட மகா கொள்ளையர்கள் இந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர்கள் என்பதாக மக்கள் பார்க்கின்றனர் ,
மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் அகற்ற பட மாட்டாது என விழுந்து கட்டி பிரிட்டன் பாதுகாப்பபு மந்திரி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார் .
அப்படி என்றால் இவர்கள் ஈரானை தாக்கிட இப்பொழுதே திட்டம் போட்டு விட்டனர் ,ஈரான் செய்ய போகும் ஒரு தாக்குதல் ஒன்றுக்காக காத்து உள்ளனர்
அதனை அடுத்து ஈரான் மீது தாக்குதலை இவர்கள் நடத்த போவதையே இந்த நகர்வுகள் இப்பொழுது காண்பிக்கிறது
- வன்னி மைந்தன் –

ஈராக்கில் இருந்து கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா மக்களை உடனே வெளியேற உத்தரவு
ஈராக்கில் இருந்து கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா மக்களை உடனே வெளியேற உத்தரவு
ஈராக் ,பக்தாத் விமான தளத்தில் வைத்து ஈரான் மற்றும் ஈராக்கிய இராணுவ தளபதிகளை அமெரிக்கா ,உளவு விமான ஏவுகணை தாக்குதலால் கொன்று குவித்தது ,இதனை அடுத்து தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
இந்த பதட்டத்தை அடுத்து ,கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா,மக்களை உடனே ஈராக்கில் இருந்து வெளியேறும் படி அந்த நாடுகள் வேண்டுதல் விடுத்துள்ளன .
அத்துடன் அங்கு இருக்கும் வரை அவர்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது video drump








