Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை

தாக்குதல்

ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் உள்ள அமெரிக்கா கிரீன் சூன்

பகுதி மீது திடீரென Katyusha rocket தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பெரும் புகை மூட்டம் காணபடுகிறது


ஆனால் ,வழமை போல தமக்கு எதுவித பாதிப்புக்களும்

ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது

ஈரான் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டு இருபத்தி

நான்கு மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

மேலும் ஈரான் இராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என

அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக அறிவித்த தன் பின்னர் மேற்கொள்ள பட்ட தாக்குதலாகவும் இதனை பார்க்க முடிகிறது

அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக வெளியேற

வேண்டும் என ஈரான் தொடராக கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

ஈரான் ஆதரவு படைகள் இந்த தாக்குதலை

மேற்கொண்டுள்ளளதாக தெரிவிக்க படுகிறது

ஈராக்கில் -அமெரிக்கா
ஈராக்கில் -அமெரிக்கா
      Posted in முக்கிய செய்திகள்

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      ஈராக்கில் வைத்து ஈரானிய புரட்சி படை தளபதி சுலைமானி அமெரிக்கா அரசினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் தொடர் முறுகல் இடம்பெற வண்ணம் உள்ளது .

      இந்த பதட்டம் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்று ஞாயிறு ஈராக்கின் தெற்கு பகுதியில் ஐந்து மாகாணங்களில் இடப்பெற்ற அரசுக்கு எதிரான போராடடத்தில் 59 பொதுமக்க படுகாயமடைந்தனர் .

      மேலும் 48 பாதுகாப்பபு படையினர் காயமடைந்தனர் .
      பல கட்டடங்கள் ,சொத்துக்கள் என்பன எரியூட்ட பட்டன.

      மேலும் தொடர்ந்து நாடு எங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது ,ஈரான் ஆதரவு அமைப்புகளினால் இந்த போராட்டம் இடம்பெறுவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

      அதே போல இன்று ஈரானின் ஆதரவுடன் இயங்கும் முக்கிய துணைப்படை குழு தலைவர் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் முக்கிய நபர்களை கொலை செய்யும் பணியை இஸ்ரேல் மொஸாட் ,மற்றும் அமெரிக்கா ஆரம்பித்துள்ள நிலையில் இந்த போராட்டம்

      இடம்பெறுவது ஈராக்கிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

      இந்த ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக இணைந்து செயல் படுகின்றன .

      அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு முற்றாக வெளியேற வேண்டும் என பாரளுமன்றில் சட்டம் நிறைவேற்ற பட்ட நிலையில் அமெரிக்கா இருப்பு கேள்வி குறியாகியுள்ளது

      போராடட்ம மேலும் முற்றி வெடித்தால் ஆளும் அரசாட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது .


      மத்திய கிழக்கு ஈரான் படை தளபதி படு கொலையின் பின்னர் முற்றாக செயல் முடங்கி உள்ள நிலையை இது எடுத்துரைக்கிறது .read more

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      மேலும் ஈரான் மத்திய கிழக்கு வான் பரப்புக்குள் மக்கள் பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன ,

      இதன் தாக்கம் மேலும் அங்கு ஏவுகணை தாக்குதல் எவ்வேளையும் இடம்பெறலாம் எனவும் அதன் அச்சத்தின் வெளிப்பாடே இது என கூற படுகிறது

      ஈராக்கில் வெடித்தது போர்