சுறா தாக்குதலில் ஒருவர் பலி
Posted in உலக செய்திகள்

சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி சுறா , அவுஸ்ரேலியாவில் சுறா தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . One person dies in shark attack

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீராடியால் மறைந்து வந்த மிகப்பெரும் ராட்சதா சுறா ஒன்று திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த எவர் அந்த இடத்திலேயே பலியானதாக தகவல் தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியா கடற்கரை Australia coast

ஆஸ்திரேலியா கடற்கரையில் சுறாக்கள் ஆள ஊடுருவி பல மக்களை கடித்தும் காயப்படுத்தியும் படுகொலை செய்து வந்தது தெரிந்ததே .

அவ்வாறு இருந்தும் இந்த கடல் வழியில் குளிக்கச் செல்கின்ற மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

கடல் கரையோரமாக பல கண்காணிப்பு இடப்பட்டு இருக்கிற பொழுதும் அந்த கண்காணிப்புகளை ஊடறுத்து உள் நுழைந்து இந்த சூராக்கள் அந்த கடற்கரைக்கு குளிக்க செல்கின்ற மக்கள் மீது தாக்குதலை நடத்துகிறது.

இந்த சுறா தாக்குதலை அடுத்து குறித்த லாங் பீச் கடற்கரைக்கு மக்கள் வருகை வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் People amidst heavy security

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டாலும் ,அந்த மக்களை பாதுகாக்க தவறிய அவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படத்தான் செய்கிறது.

குளிக்கச் சென்றவர்கள் சுறா கடியில் இறந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஒஸ்ரேலியாவில் ஏற்படுத்தி இருக்கிறது.

சுறா தாக்குதலில் காயமடைந்த 2 பெண்கள்
Posted in உலக செய்திகள்

சுறா தாக்குதலில் காயமடைந்த 2 பெண்கள்

சுறா தாக்குதலில் காயமடைந்த 2 பெண்கள்

சுறா தாக்குதலில் காயமடைந்த 2 பெண்கள் ,பஹாமாஸில் விடுமுறையில் இருந்தபோது, ​​அவர்கள் இருவரும் அமெரிக்காவில் தங்கள் காயங்களிலிருந்து மீண்டு வந்தபோது, ​​எதிர்பாராத தருணத்தில் சுறா கடித்ததை இரண்டு நண்பர்கள் விவரித்தார்கள்.

ரிலீ டெக்கர் மற்றும் சம்மர் லேமன் ஆகியோர் வெள்ளிக்கிழமை பிமினி விரிகுடாவில் தங்கள் நண்பரின் படகில் இருந்து குதித்து, தாக்குதல் நடந்தபோது திரும்பி நீந்திக் கொண்டிருந்தனர்.

“நாங்கள் ஏணிக்கு நீந்திக் கொண்டிருந்தோம், என் காலில் ஏதோ ஒன்று அசைந்ததை உணர்ந்தேன்,” என்று 20 வயதான டெக்கர், புளோரிடாவில் உள்ள தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து “குட் மார்னிங் அமெரிக்கா” விடம்

கூறினார். “நாங்கள் தொடர்ந்து நீந்தினோம், பின்னர் என் காலில் ஒரு இழுவை உணர்ந்தேன். நான் கடித்ததை அப்போதே அறிந்தேன்.”


டெக்கர் தன் காலில் வலிமை இல்லை என்றும், தன்னை மீண்டும் படகில் ஏற்ற முடியவில்லை என்றும், அதனால் அவளது தோழி அவளை மீண்டும் மேலே இழுத்துவிட்டாள்.

மருத்துவப் பின்னணியைக் கொண்ட சம்மர், முதலில் பதிலளிப்பவர்கள் வரும் வரை டெக்கரின் காலில் ஒரு டவலையும், அவரது முழங்காலுக்கு மேல் ஒரு கயிற்றையும் சுற்றியபடி அவர்களின் நண்பருக்கு வழிகாட்டினார்.

“இது மிகவும் பயமாக இருந்தது,” ஒரு உணர்ச்சிவசப்பட்ட டெக்கர் கூறினார். “நினைக்க விரும்புகிற பயம், உங்களுக்குத் தெரியும், நீங்கள் நொடியில் இறந்துவிடப் போகிறீர்கள்.”

சுறா தன் திபியா எலும்பையும், அகில்லெஸ் தசைநாரையும் கடித்ததாக அவள் சொன்னாள்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

பிரிட்டன் Folkestone பகுதி பீச்சில் சுறா மீன்கள் வருகை அதிகரித்த நிலையில் ,அந்த பேச்சு 24 மணித்தியாலம் கடலில் மக்கள் இறங்கிட தடை விதிக்க பட்டுள்ளது .

இதனால் அங்கு திரண்ட மக்கள், ஏமாற்றத்துடன் கரையில் நின்றவாறே பொழுதை போக்கி சென்றுள்ளனர் .

சுறா மீன்களின் தாக்குதல் ,இடம்பெறலாம் என்ற ,அச்சம் காரணமாக இந்த இடைக்கால அவசர தடை விதிக்க பட்டிருந்தது .

நாளை மறுதினம் போல பீச் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர் பார்க்க படுகிறது .

    பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா
    Posted in உலக செய்திகள்

    பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா

    பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா

    அமெரிக்கா கரோலினா பீச் பகுதியில், குளித்து கொண்டிருந்த மக்களில் இருவரை, சுறா கடித்து குதறியுள்ளது.

    பீச்சில் நீரடியால் பதுங்கி வந்த சுறா ,குளித்து கொண்டிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது.


    சுறாவின் கடி காயங்களுக்கு உள்ளான, இருவரும் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

    பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா

    பீச் பகுதியில் சுறாவை கண்காணிக்கும் பிரிவினர். படகுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதும் ,பீச்சில் சுறாவின் கடிக்கு உள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சில நாட்களுக்கு முன்னர், இவ்வாறு பீச் கரையில் வந்து கொண்டிருந்த,சுறா ஒன்றை வாலிபர் பிடித்து ,இழுத்து செல்லும் காட்சி ,வைரலாகி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

      பீச்சில் சுறாவை இழுத்து செல்லும் நபர் வைரலாகும் காணொளி
      Posted in உலக செய்திகள்

      பீச்சில் சுறாவை இழுத்து செல்லும் நபர் வைரலாகும் காணொளி

      பீச்சில் சுறாவை இழுத்து செல்லும் நபர் வைரலாகும் காணொளி

      Island பீச் பகுதியில் வாலிபர் ஒருவர், சுறா மீன் ஒன்றை, நீரில் இருந்து இழுத்து செல்லும் காட்சிகள், வைரலாகி வருகிறது.

      மிகவும் கொடிய சுறா மீனை ,தனியாக கையினால் பிடித்து , இழுத்து செல்லும் வாலிபரின் ,துடிப்பு மிகு காட்சிகள் , பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

      பல நாடுகளின் கடற்பரப்பில் ,அதாவது பீச்சில் குளித்து கொண்டிருந்த மக்களை ,இவ்வகையான, சுறாக்கள் கடித்து குதறியுள்ளன.

      அவ்வாறான கொடிய வேட்டை சுறா ஒன்றை, மிக துணிச்சலாக சென்று பிடித்து செல்லும் காட்சியே, செம வைரலாகி வருகிறது.

      இவரது இந்த துணிச்சலுக்கு பாராட்டு குவிந்து வருவதுடன் ,அப்பவி சுறா மீன் ஒன்றை பிடித்து செல்லும், இவரை சிறையில் அடைக்க வேண்டும் ,என்ற வாதங்களும் ,சமூக வலைத்தளங்களில் பதிவாகிய வண்ணம் உள்ளது.

      உண்மையில் இவ்வகையான சுறா பல நூறு டொலர் பெறுமதி வாய்ந்தவை என்பது இங்கே குறிப்பிட தக்கது.

      இதில் அழுத்தி காணொளி பார்க்க

      https://www.independent.co.uk/news/world/americas/shark-video-new-york-wrestling-beach-b2145583.html
        Posted in Uncategorized

        ஐர்லாந் கடல் கரையில் சுறா

        ஐர்லாந் கடல் கரையில் சுறா

        ஐர்லாந் கடல் கரையில் திடீரென சுறாக்கள் ஊடுருவிய நிலையில் அங்கு கூடி நின்ற மக்கள் சிதறி ஓடினர்


        தொடந்து ,அந்த பகுதியில் மக்கள் உலவிட தடை விதிக்க படுகிறது

        மேலும் படகுகப்பபு பல்படுத்தியஹா பட்டுள்ளது

        இந்த சுறாக்கள் எவ்விதம் இங்கு திடீரென நுழைந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in Uncategorized

          சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

          சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

          அவுஸ்ரேலியா நாட்டின் கடற்கரை பகுதியில் குளித்து கொண்டிருந்த சிறுமி ஒருவரை நீராடியால் பதுங்கி வந்த சுறா ஒன்று திடிரென கடித்து குதறியது

          சுறாவின் தாக்குதலில் காலில் பலத்த காயமடைந்த சிறுமி ,அங்குநின்ற மக்களினால் காப்பாற்ற பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார்

          பல நாட்கள் சிகிச்சையின் பின் தற்போது சிறுமி குணமடைந்துள்ளார் ,அவுஸ்ரேலியாவில் கடலில்

          குளிக்கும் மக்களே கணவாய் ,மற்றும் சுறா தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிட தக்கது

          சுறா