Tag: தாலிபான்கள்
ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் – பிரிட்டன் முழக்கம்
ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் – பிரிட்டன் முழக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக போராடி வரும் தாலிபான்கள் தமது ஆட்சியை அமைத்து அங்கு நிலை பெறுவார்கள் என பிரிட்டன் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்
இவர்கள் பலமானவர்கள்; என பிரிட்டன் திடீர் குத்து கரணம் அடித்து கூறுவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
இருபது ஆண்டுகளாக அந்த நாட்டை ஆக்கிரமித்து லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த இதே பல் நாட்டு படைகள் ,தாலிபான்கள் பயங்கரவாதிகள் என தெரிவித்து வந்தது
இப்பொழுது காட்சியை மாற்றி இவ்வாறு குத்துகாரணம் அடித்திருப்பது ,ஈரானுக்கு எதிராக இவர்கள் எதனையோ சாதிக்க துடிப்பதை இவை காண்பிப்பதாக அடித்து கூறலாம்
எமது நாட்டை விட்டு துருக்கி இராணுவம் வெளியேற வேண்டும் – தாலிபான்கள் எச்சரிக்கை
எமது நாட்டை விட்டு துருக்கி இராணுவம் வெளியேற வேண்டும் – தாலிபான்கள் எச்சரிக்கை
ஆப்கானில் அமெரிக்கா மற்றும் பல்நாட்டு படைகள் வெளியேறிய நிலையில் தற்பொழுது துருக்கிய இராணுவம் அங்கு நிலை கொண்டுள்ளது
மேற்படி துருக்கிய படைகள் குவிப்புக்கு எதிராக தாலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன
உடனடியாக விலக வேண்டும் தவறின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாலிபான்கள் எச்சரித்துள்ளது பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
தாலிபான்கள் வெறி தாக்குதல் -35 பேர் படுகொலை
தாலிபான்கள் வெறி தாக்குதல் -35 பேர் படுகொலை
ஆப்கான் நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் தாலிபான் விடுதலை
போராளிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி முப்பத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
இதே போராளிகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய தாக்குதலில் இருநூறுக்கு
மேற்பட்டவர்கள் பலியாகினர் .அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக இவை இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இராணுவ வேட்டையில் 157 தாலிபான்கள் பலி – 99 பேர் காயம்
இராணுவ வேட்டையில் 157 தாலிபான்கள் பலி – 99 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் அரச இராணுவம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் 157 பேர் பலியாகியும் 99 பேர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் இருபத்தி ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது
பாடசாலை ஒன்றின் மீது நடத்த பட்ட குண்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி
மாணவிகள் பலியானதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை அரச இராணுவம் நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
புலிகள் பாணியில் புகுந்தடித்த தாலிபான்கள் – 20 இராணுவம் படுகொலை – முகாம் அழிப்பு
புலிகள் பாணியில் புகுந்தடித்த தாலிபான்கள் – 20 இராணுவம் படுகொலை – முகாம் அழிப்பு
ஆப்கானிஸ்தான Farah’s Bala Buluk இராணுவ முகமை கடந்த தினம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி கைப்பற்றிய
தாலிபான்கள் அங்கிருந்த இருபது இராணுவத்தினரை கொன்று ஆயுதங்களை அள்ளி
சென்றுள்ளதுடன் ,முகாமை முற்றாக துடைத்து அழித்துள்ளனர்
அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் ,தாலிபான்கள் புலிகள் பாணியில் பல ஊடறுப்பு தாக்குதலை
தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர் ,.இந்த போராளிகள் குழுவுக்கு ஈரான் பின்புலத்தில் உதவி வருவதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது
தாலிபான்கள் வெறியாட்டம் -30 பேர் படுகொலை
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து
வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தபேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத
தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில்
ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் உள்ள அர்கந்தாப் மற்றும் ஜாரி மாவட்டங்களில் தலீபான்
பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 8 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.
வெடித்து சிதறிய குண்டுகள் – பலியான மனித உயிர்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகாமையில் இரானுவத்தின் வாகன அணியை இலக்கு வந்து நடத்த பட்ட தொடர் குண்டு
தாக்குதல்களில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியும் ,எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
பாதிப்பு
வாகனங்கள்,கட்டடங்கள் பலத்த சேதமாகியுள்ளன ,இந்த குண்டு தாக்குதல்களுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை
,தலிபான் போராளிகள் அமைப்பே இதனை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது
இராணுவம் குவிப்பு
குண்டுகள் வெடித்த பகுதிகளில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளதுடன் தேடுதல்கள் ,சோதனைகள் முடுக்கிவிட பட்டுள்ளன
இராணுவம் வேட்டை – 70 தாலிபான்கள் சுட்டு கொலை
இராணுவம் வேட்டை – 70 தலிபான்கள் சுட்டு கொலை
ஆப்கானிஸ்தான் கந்தகார் பகுதியில் குவிக்க பட்டிருந்த தாலிபான்கள்
நிலைகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய திடீர் முற்றுகை தாக்குதலில் சிக்கி 70 தாலிபான்கள்படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு இறந்தவர்களில் ஏழு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது
அரசுக்கு எதிராக முழுவீச்சில் பெரும் தாக்குதல்களை நடத்தி வரும் தாலிபான்களை
அடக்க இவ்வாறான இராணுவ நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
90 தாலிபான்கள் சுட்டு படுகொலை – தொடரும் இராணுவ வேட்டை
90 தாலிபான்கள் சுட்டு படுகொலை – தொடரும் இராணுவ வேட்டை
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரச இராணுவத்திற்கும் தலிபான் போராளிகளுக்கும்
இடையில் கடும் சண்டை இடம்பெற்றுள்ளது ,இந்த தாக்குதலிகள் சிக்கி 90
தாலிபான்கள் படுகொலை செய்ய பட்டும் ஒன்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக்கி அரச இராணுவம் தெரிவித்துள்ளது
இராணுவத்தினரின் முகம் மீது நடத்த பட்ட தற்கொலை
தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
தாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை
தாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை
ஆபிகானிஸ்தானில் அமெரிக்கா இராணுவத்தால் தேட படும் பட்டியலில்
இணைக்க பட்டு தேட பட்டு வந்த Abu Muhsin al-Masri என்ற முக்கிய
தளபதி நேற்று நடத்திய தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார்
மக்கள் நிறைந்த இடமொன்றில் பதுங்கி இருந்த இவர் மீது நடத்த
பட்ட துல்லியமான தாக்குதலில் அவர் பலியானார்
இவர் பல்வேறு பட்ட முக்கிய தாக்குதலுக்கு மொழியாக செயல்பட்டவர் என அரச இராணுவம் தெரிவித்துள்ளது
தமது முக்கிய தாக்குதல் தளபதி பலியானதற்கு பதிலடியாக
தாலிபான்கள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இராணுவ தளம் மீது அதிரடி தாக்குதல் -150 பேர் பலி
இராணுவ தளம் மீது அதிரடி தாக்குதல் -150 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ தளம் ஒன்றின் மீது தாலிபான்கள்
திடீர் தாக்குதலை நடத்தினர் .இதில் குறித்த இராணுவத்தை சேர்ந்த 150 பேர்
பலியாகியும் படுகாயமடைந்துள்ளனர் என தாலிபான்கள் அறிவித்துள்ளன
ஆனால் அரசு இராணுவமோ, சுமார் 14 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்
உண்மையான சேத விபரங்களை அரச இராணுவம் வெளியிடவில்லை

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்திற்கு சொந்தமான எம்ஜ-35’ ரக உலங்கு வானூர்தி ஒன்று
வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இதில் அந்த அந்த விமானத்தை ஓட்டி சென்ற இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர் .
உலங்கு வானூர்தி இயந்திரகோளாறு காரணமாக வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக
இராணுவம் அறிவித்துள்ளது .
ஆனால் தலிபான்கள் தாக்குதலினால் இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது .
ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகளிற்கு ஆதரவு தரும் நாடுகள் மீதும் ,அந்த அமெரிக்கா இராணுவ நிலைகள் மீதும்
எமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்து வரும் நிலையில் இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்துள்ளமை சுட்டி காட்ட தக்கது
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
குறித்த விபத்து தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனராம் ,ஆனால்
விசாரணை முடிவில் சுட்டு வீழ்த்த பட்டிருந்தால் அதனை ஏற்று மக்களுக்கு அறிவிக்க வா போகின்றனர் என்ன ..?
இதற்கு முன்னர் இடம்பெற்ற விமான விபத்துக்களின் பொழுதும் அவற்றை விபத்து என்ற சொல்லுக்குள்ளேயே
குறித்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு பதுங்கி கொண்டது ,உண்மை நிலவரத்தை அது இறுதிவரை தெரிவிக்கவில்லை .
ஆனால் தாலிபான்கள் உரிமை கோரி காணொளியுடன் தாம் சுட்டு வீழ்த்தியதாக உரிமை கூறியமை இங்கே சுட்டி காட்ட தக்கது







