76 பலஸ்தீனியர்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

76 பலஸ்தீனியர்கள் படுகொலை

76 பலஸ்தீனியர்கள் படுகொலை

76 பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .76 Palestinians massacred

பாலஸ்தீனம் காச பகுதியில் அகதியாக வசிக்கும் தற்காலிக மக்கள் குடில்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 76 மக்கள் பலியாகியும் ,264 பேர் காயமடைந்துள்ளனர் .

இதுவரையான தாக்குதலில் 63.000 மக்கள் பலியாகியும் ஒரு லட்சத்து அறுபதாயிரம் மக்கள் காயமடைந்துள்ளனர் .

மக்கள் மருத்துவ சிகிச்சை பலனின்றி பலர் பலி

இவ்விதம் காயமடைந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பலனின்றி பலர் பலியாகி வருகின்றனர் .

உணவு தடை மற்றும் மருத்துவ தடையினால் நாள்தோறும் மக்கள் பலியாகி வரும் நிலையில், தற்போது மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலை

உலக நாடுகளோ இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலையை காணாது போல உறக்கமிடுகின்றன .

இதுவே இஸ்ரேல் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதலை நடத்த காரணமாக உள்ளது .

இவ்விதம் மக்கள் சமூகம் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்

கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்

கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம் . பிரான்ஸ் துறைமுக பகுதியில் நான்கு பேர் மீது கத்திவெட்டு தாக்குதலை நடத்திய நபரால் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .Knife attack injures 4 in France .

பிரான்ஸ் தெற்கு துறைமுக பகுதியாக விளங்கும் பகுதியில் போதைவஸ்து கலாச்சாரம் இடம்பெறுவதாக ,

போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து தேடுதல் முடுக்கி விட பட்டது .

நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதல்

இந்த தேடுதலின் போதே நபர் ஒருவர் நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளார் .

மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியவர் மீது,துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

இந்த சூட்டு தாக்குதலில் சம்பவ இடத்தில குற்ற செயலை புரிந்த தாக்குதல்தாரி பலியாகியுள்ளார் .

வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

சமீப காலங்களாக பிரான்ஸ் பகுதியில் அதிகமான கத்தி வெட்டு தாக்குதல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

மேற்படி கத்தி வெட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .

தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்

அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்

அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் இராணுவ தளபதி Iranian Armed Forces Major General Abdolrahim Mousavi எச்சரிக்கை விடுத்துள்ளார் .Iran America will attack Israel

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்ற 13 நாள் யுத்தத்தை விட மிக மோசமான இழப்புக்களை இஸ்ரேல் சந்திக்கும் .

ஈரானின் படைத்துறை முக்கிய தளபதி Major General Abdolrahim Mousavi

இவ்வாறு ஈரானின் படைத்துறை முக்கிய தளபதி Major General Abdolrahim Mousavi தெரிவித்துள்ளார் .

விரைவில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் மிக பெரும் யுத்தம் மூல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

மிக முக்கிய தலைகளை ஈரானுக்கும் இஸ்ரேல் இடையே கடும் போர் மூல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வாறான வேளையில் ,இந்த எச்சரிக்கையை ஈரான் இராணுவ தலைமையகம் விடுத்துள்ளது .

வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது .

அவ்விதமான காலத்தில் தற்போது விடுக்க பட்டுள்ள இந்த விடயம் பேசு பொருளாக மாறியுள்ளது .

மூன்றாம் உலக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்து விடும் அபாயம்

மூன்றாம் உலக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்து விடும் என எதிர் பார்க்க படும் வேளையில் ,தொடர்ந்து அதை உருவாக்கி விடுமோ என்ற பதட்டம் தொடர்கிறது .

வரும் நாட்களில் எதுவும் நடக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டம் அதிகரித்து காணபடுகிறது .

லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்

லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்

லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.Students in London fined £57,000 for skipping school

இவ்விதம் கடந்த 2022 முதல் 2023 ஆம் ஆண்டு கால பகுதியில் 14 ,100பவுண்டுகள் தண்டமாக அற விடப்பட்டுள்ளது.

அதேபோன்று 2023 ஆம் 20 24 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14,340 பவுண்டுகள் அளவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லண்டன் பிரேதசசபை

இவை கிழக்கு லண்டன் பிரேதசசபை -கவுன்சில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

பிள்ளைகளை பாடசாலைக்கு உரிய முறையில் அனுப்பி வைக்காது அவர்கள் அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டதும் உரிய காரணங்கள் கண்ணபிக்க தவறிய காரணத்தினால் இந்த தண்டம் அற விடப்பட்டுள்ளதாக அந்த ஊடக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

செய்திகள் என்பது அந்தப் பகுதியில் வாழும் தமிழர் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள்

தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .பிள்ளைகளை உரிய காரணங்கள் காட்டி பாடசாலை அனுப்பத் தவறினால்,இவ்வாறான தண்டத்தை அந்த பிரதேச சபை அறவிட்டு கொள்கிறது குறிப்பிடத்தக்கது.

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 14-year-old boy stabbed in London .

கடந்த 30 ஆம் தேதி கிழக்கு லண்டன் பகுதியில் 14 வயது சிறுவன் மீது மர்ம நபர்கள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .

கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம்

இந்த கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் அவசர ஆம்புலன்ஸ் சேவை அனுப்பப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

மேற்படி வெட்டு சம்பவம் தொடர்பாக குற்றத் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதான காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்

லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

இவ்வாறான குற்ற சம்பவங்கள் காரணத்தினால் பொலிசாரும் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்திருந்தமை இங்கே நினைவு கூறத் தக்கது .

இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான்

இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான்

இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான் என ஈரான் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.Israel’s military is a criminal, Iran is guilty .

மனிதர்களுக்கும் மனித வாழ்வுக்கும் எதிரான சக்திகளினமும் மிகக் கொடூரமாக நாடுகளின் எல்லைகள் கடந்து வந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது .

கிரிமினல் பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும்

இந்த கிரிமினல் பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

பல நாடுகளுக்குள் புகுந்து அத்துமறி நுழைந்து அந்த நாட்டின் தலைவர்களை வெளிப்படையாக படுகொலை செய்து வருகிற இஸ்ரேலை அடக்க முடியாது உலக நாடுகள் மௌனம் காக்கின்றன.

ஒருவன் படுகொலை செய்ய அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த வல்லாதிக்க நாடுகள்.

வல்லரசுகள் படுகொலை செய்தால் அவர்களை தட்டி யாரும் கேட்க முடியாது

ஆக இதிலிருந்து வல்லரசுகள் படுகொலை செய்தால் அவர்களை தட்டி யாரும் கேட்க முடியாது என்பதற்கான புதிய உலகின் ஒழுங்கு விதியாக இது காணப்படுகிறது.

ஏழை நாடுகள் செய்தால் மட்டும் அவர்களின் மிரட்டி தண்டனை கொடுக்கிற உலகம் தாங்கள் செய்கின்ற படுகொலைக்கு தீர்வு கொடுக்காமல் உறக்கத்தில் உள்ளது .

மிக மோசமான படுகொலையை நடத்தி கொண்டிருக்கும் நாட்டின் பின்னால் உலக நாடுகள் உள்ளது ஏன் என்பதை மக்கள் தெரிந்து கொண்டிருக்க விடயமாக காணப்படுகிறது.

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள் விசேட செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடல் சார் கண்காணிப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது .Attack on Israeli ship .

இஸ்ரேலியர்களுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ,அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

கப்பலில் பணிபுரிந்த மாலுமிகள்

தாக்குதல் நடத்தப்பட்ட கப்பலில் பணிபுரிந்த மாலுமிகள் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், இதனால் மாலுமிகளுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் ,இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏமன் ஹவுதி போர் படை

ஏமன் ஹவுதி போர் படைகளின் பிரதமர் உள்ளிட்ட முக்கியமானவர்களை இஸ்ரேலியா இராணுவம் விமான வழி தாக்கத்தில் படுகொலை செய்திருந்தது.

இதற்கு பதிலடியாக செங்கடல் அரபு கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த, இஸ்ரேலியருக்கு சொந்தமான சரக்கு வர்த்தக கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பலின் பணியாளர்கள் காப்பாற்றப்பட்ட பொழுதும், கப்பல் மூழ்கடிக்கப்பட்டதா , அல்லது கப்பல் இயங்க முடியாத நிலையில் உள்ளதா என்பது தொடர்பான மேலதிகமான தகவல் எதுவும் தெரியவில்லை.

நிலநடுக்கத்தில் 800பேர் பலி
Posted in உலக செய்திகள்

நிலநடுக்கத்தில் 800பேர் பலி

நிலநடுக்கத்தில் 800பேர் பலி

நிலநடுக்கத்தில் 800பேர் பலி யாகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்திகள் தெரிவித்துள்ளனன .800 people killed in earthquake.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800 பேர் இதுவரை பலியாகியும் 1500க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம்

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தற்பொழுது மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

கட்டட இடி பாடுகளுக்கு பலர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் இறந்திருக்க கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள்

தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாகவும் ,இடி பாடுகளுக்குள் இருந்து

அவ்வப்போது சில சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல் தெரிவிக்கின்றன.

ஆப்கான் நில நடுக்கத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு, உலக நாடுகள் பல தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் உதவிகளையும் வழங்க முன் வந்து நிலைமை குறிப்பிடத்தக்கது.

81பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் படுகொலை
Posted in உலக செய்திகள்

81பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் படுகொலை

81பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் படுகொலை

81பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தற்போது அறிவித்துள்ளது .81 Palestinians massacred by Israel

இஸ்திரேலியா இராணுவம் நடத்திய கோரமான தாக்குதலில் என்பது மக்கள் பலியாகி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகிற இடைவிடாத இந்த யுத்தத்தில், இதுவரை 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் ,

ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்தும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருப்பதால் உணவு பஞ்சம் நிலவுகிறது.

உணவு இல்லாமையினால் பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட முதியவர்கள் பலியாகி உள்ளனர்.

ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகள்

இவ்விதமான கொடூரம் நிகழ்ந்து கொண்டிருக்க, அத்தனையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகள்.

யூத வல்லாதிக்கம் கண் முன்னால் பலமான படுகொலைகளை புரிய அதை வேடிக்கை பார்க்கிறது .

இவ்வாறான இந்த நாடுகளை உலகளாவிய மனித நேய மக்கள் கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகிற பொழுதும், இஸ்ரேல் தொடர்ந்தும் தமது வெறியாட்டத்தை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது .

ஹமாஸ் ஊடகப் பேச்சாளர் படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் ஊடகப் பேச்சாளர் படுகொலை

ஹமாஸ் ஊடகப் பேச்சாளர் படுகொலை

ஹமாஸ் ஊடகப் பேச்சாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய அரச இராணுவம் அறிவித்துள்ளது . Hamas media spokesperson assassinated.

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடிவரும் ஹமாஸ்

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடிவரும் போராளி குழுவான ஹமாஸ் போர்படைகளின் ,

ஊடகப் பேச்சாளராக விளங்கிய வரை, கடந்த தினத்தில் தாங்கள் படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

யூத ராணுவ படைகள் இவ்வாறு தெரிவித்து வருகிற பொழுதும், இதுவரை உத்தியோகபூர்வமாக ஹமாஸ் போர் படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

தங்களது ஊடகப் பேச்சாளர் எந்த இடத்தில் வைத்து எப்படி படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக, இதுவரை அந்த அமைப்புக்கு தெரியவில்லை என்கிறது இஸ்ரேல் .

அதனால் அவர்கள் தவித்துக் கொண்டிருப்பதாக இப்படி அடித்து விட்டு இருக்கிறது இஸ்திரேலிய இராணுவ தரப்பு .

ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை கொன்ற ஹமாஸ்

பல நூற்றுக்கணக்கான போர்படை டாங்கிகள் ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை கொன்று தமது வீரத்தை நிலைநாட்டியது ஹமாஸ்.

இவ்வாறான போர்படை வீரர்களை இப்பொழுது இவ்வாறு கிண்டல் அடித்து வருகிறது ,தோற்றுப் போன இஸ்ரேல் படை என்கிறது பாலஸ்தீன மக்கள் தரப்பு.

100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்

100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்

100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன் இராணுவ ஆயுத களஞ்சியம் வேகமாக தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. Germany to manufacture 100,000 missiles for Ukraine.

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் நீண்டகால யுத்தம்

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் நீண்டகால யுத்தம் இடம்பெற்று வருகிற இவ்ளையில் ,அந்தப் போரை தக்கவைத்துக் கொள்ள ,ஜெர்மன் அவசர

அவசரமாக ஒரு லட்சம் ஏவுகணை குண்டுகளை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

பீரங்கிகளுக்கு உரிய குண்டுகளையே இப்பொழுது ஜெர்மன் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டம் கட்டமாக இந்த பீரங்கி குண்டுகள் விரைவாக உக்கிரனுக்கு வழங்கி வைக்கும் நடவடிக்கையில் யேர்மன் ஈடுபட உள்ளது.

டாங்கிகள் , ஏவுகணைகள், மற்றும் பீரங்கி குண்டுகள்

டாங்கிகள் , ஏவுகணைகள், மற்றும் பீரங்கி குண்டுகள் என்பனவற்றை ஜெர்மன் இருந்தன கடந்த காலங்களில் உக்ரைன் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது .

இதனை அடுத்து இந்த மிகப்பெரும் அளவிலான ஏவுகணை தயாரிப்பில்ஜெர்மன் ஐரோப்பிய கூட்டமைப்பில் ஈடுபட்டுள்ளது.

பல நாடுகள் யுக்கிரனுக்கு ஆயுதம் வழங்கி களைத்துவிட்ட நிலையில் ,மீளவும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,ஜெர்மன் ஒரு லட்சம் பீரங்கி குண்டுகளை தயாரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது .

329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
Posted in உக்ரைன் உலக செய்திகள்

329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா வின் நடவடிக்கை ரஷ்யாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது. America to provide weapons to 329 million

பட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் அதனுடைய தொழில்நுட்பம் மேம்படுத்தல் போன்றவை உள்ளடங்களாக ,

இந்த ஆயுத உபகரணங்கள் வழக்க ,அமெரிக்கா தயாராகி உள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் நீண்ட கால யுத்தம்

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட கால யுத்தத்தை அடுத்து. மேலும் இந்த யுத்தத்தை நீடிக்கவும்

தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளவும் .அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆயுத உபகரணங்களை பெற்றுக் கொள்வதாக உக்ரைன் நாடு அறிவித்துள்ளது.

மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை

டிரம்ப் நிர்வாகம் ஆட்சி அரியணையில் ஏறிய பின்னர், வழங்கப்படும் மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை விடயமாக இது பார்க்கப்படுகிறது.

நான் ஆட்சி பீடம் ஏறியதும் ரஷ்யா யுக்ரேன் யுத்தத்தை நிறுத்தி விடுவேன் என டிரம்ப் தெரிவித்து இருந்தார் .

இப்பொழுது மீளவும் இந்த ஆயுதங்களை வழங்க முன் வந்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை என்பது விளாதிமீர் புட்டினை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம்

அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம்

அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம் அடைந்துள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன .இந்த வீதி விபத்து மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.17 injured in 20-vehicle collision in US

அமெரிக்காவில் மிக பெரும் வீதி விபத்து

உலக வல்லரசு நாடாக விளங்கி பெரும் அமெரிக்காவின் டெக்ஸஸ் பகுதியில் இருபது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின.

இதன் பொழுது 19 பேர் காயம் அடைந்த நிலையில் ,17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இந்த வீதி விபத்தினால் ,அந்த பகுதி போக்குவரத்து பலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கார்கள் ,லொறிகள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் பல கார்கள் சுக்கு நூறாக காணப்படுகிறது .

மேற்படி வீதி விபத்து பெரும் அதிர்வலைகளை அமெரிக்கவால் மக்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

கொடிய விபத்து தொடர்பான விசாரணைகள் முழுமை

இந்த கொடிய விபத்து தொடர்பான விசாரணைகள் முழுமையாக இடம் பெற்று வருகிறது.

இன்றைய நாளில் அமெரிக்காவில் இடம்பெற்ற மிக கொடிய வீதி விபத்தாக இது காணப்படுகிறது .

ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை

ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை

ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை இஸ்ரேல் குறியில் இருந்து ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ,ஆபத்து அருகில் நெருங்கி விட்டது .ஈரான் முக்கிய தலைகளை உருட்ட மொசாட் தீவிர நடவடிக்கை .

இஸ்ரேலை அழிப்பதற்காக ஈரானே பல தாக்குதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது .

ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல்

அதனை அடுத்து ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு அங்கமாக விரைவில் ஈரானுடைய மதத் தலைவர், அவர்களை படு கொலை செய்ய இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை திட்டமிட்டுள்ளதாக, சர்வதேச குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏமன் ஹவுதி நாட்டின் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த விடயங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

நாமும் நீண்ட நாட்களாகவே கூறி வருகிறோம் விரைவில் அப்துல்லாஹ் ஹமானி அவர்களை இஸ்ரேல் இராணுவம் விமானங்கள் மூலம் போட்டு தள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ..?

இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் , ஏனைய முக்கிய பாதுகாப்பு பிரிவு தப்புமா என்பதை கேள்வியாக இருக்கிறது .

அப்படி என்றால் இஸ்ரேல் உளவாளிகள் இவரை அருகில் நெருங்கி விட்டார்கள் என்பதாகவே செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்


உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம் ,உக்கிரன் போரில் வடகொரியா சிப்பாய் மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தை அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் வடகொரியாவின் அதிபர் இரும்பு மனிதர் கிங் ஜாங் உன் அவர்கள்.North Korean soldier dies in Ukraine war

இறந்த ராணுவ சிபாயின் படங்களை தாங்கியவாறு அரங்கில் மக்கள் அங்கே காணப்படுகின்றனர் .

இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதை

அந்த இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதைகளை செலுத்தி, அவரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டார்.

இரக்கமில்லாதவர் இரும்பு மனிதர் மக்களை அச்சுறுத்தி ,அடக்கி ஆண்டு வைத்து வருகிறார் என்றெல்லாம் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தின .

ஆனால் தனது நாட்டின் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றி வருவது இதனூடாக தெரிய வருகிறது.

மேற்குலக ஓநாய்கள் கூக்குரல்

வடகொரியா சர்வாதிகார முறைமையின் கீழ் மக்களை கொடுமைப்படுத்துவதாக மேற்குலக ஓநாய்கள் கூக்குரல் இட்டு வருகின்ற நிலையில் ,அவரது செயல்பாடுகள் அந்த மக்களை மனமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்.

ஆகவே இந்த காணொளி என்பது தற்போது உலக நாட்டு உளவுத்துறைகளுக்கு மேற்குலக நாடுகளுக்கும் , மிகப்பெரும் சாட்டை அடியாக விழுந்திருக்கிறது.

ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புட்டின் வடகொரியாவின் ராணுவ சிப்பாய் மரணமானதை உறுதிப்படுத்தியதை அடுத்து தற்பொழுது இந்த கௌரவத்தை அவர் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் ரஷ்யா

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்கிரைன் படைகள் தற்போது அறிவித்திருக்கின்றன.ஏவுகணைகள் விமானங்கள் மூலம் உக்ரைனை அடித்து நொறுக்கியுள்ளது ரஷ்யா .510 aircraft shot down

ரஷ்யா கடும் தாக்குதல்

ரஷ்யா மற்றும் உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்டகால யுத்தத்தை அடுத்து ,கடந்த 24 மணித்தியாலத்தில் தெற்கு உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தியது.

இதில் 537 ட்ரோன்கள் உக்ரைன் தாக்கி இருக்கின்றன .அவற்றில் 510 தற்கொலை தாக்குதல் கரும்புலி

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .

மேலும் 45 நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் , 28க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் ,டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணபடுகின்றன .

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் என்பன உடைந்து தரைமட்டமாக காணப்படுகின்றன.

இந்த தாக்குதலுக்கு பல மில்லியன் யூரோவை செலவு செய்துள்ளதாக ஐரோப்பிய படைகள் தெரிவித்திருக்கின்றன.

ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள் சிதைவு

இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள், முற்றும் முழுதாக சிதைந்து காணப்படுகிறது .

ஆயுதபற்ற குறையினால் ,உக்கிரைன் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது கடும் தாக்குதலை ரஷ்யா நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை
Posted in உலக செய்திகள்

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை ,செய்ய பட்டுள்ளனர் .மிக முக்கியமான அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை படுகொலை செய்துள்ளதாக இஸ்திரேலியா அரச ராணுவம் அறிவித்துள்ளது.Israel assassinates key leaders including Yemeni Prime Minister

இஸ்ரேலுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதல்

இஸ்ரேலுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிற ஹவுதிப்படைகளின் ஏமன் நாட்டின் பிரதமராக விளங்க கூடியவர் உள்ளிட்ட

மிக முக்கியமான அமைச்சர்கள் தமது விமான வழி தாக்குதல் ஊடாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஹவுதி போராளிகள் , தலைவர் பாதுகாப்பு அமைச்சர் உளவுத்துறை தளபதிகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் ,அவர்கள் இப்பொழுது

எங்கு என தாங்கள் தேடிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் தகவல் வழங்கப்படும் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது .

கொலவெறி ஆட்டத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது

ஈரான் லெபனான் அதனை அடுத்து இப்பொழுது ஏமனுடைய தலைவர்களையும் அத்துமீறி அந்நிய நாடு ஒன்றுக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தி கொலவெறி ஆட்டத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது .

யூத இராணுவம் நடந்து கொண்ட இந்த நாடு கடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, இதுவரை சர்வதேசம் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது.

இஸ்ரேல் என்ற ஒரு நாடு இந்த தாக்குதல் நடத்த உலக நாடுகள் ஐரோப்பா மௌனம் காக்குறது என்பது தான் கேள்வியாக இருக்கிறது.

இந்த தாக்குதல்கள் மிகப்பெரும் மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிக்கும் என்பதாகவே பார்க்கப்படுகிறது .

ஈரானுக்கு ஆதரவான அத்தனை போராளி குழுக்களையும் இப்பொழுது துரிதமான வேட்டை நடத்தி அளிக்க முற்பட்டுள்ளது இந்த சம்பவம் காண்பிக்கிறது.

ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு

ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு

ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு ,பிரித்தானியாவில் சவூதி விமானத்தில் விமானி அறைக்குள் செல்ல கதவைத் திறந்த பயணியால் லண்டனில் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது .Passenger opens door of flying plane, causing a stir in London

சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம்

சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பிரித்தானியாவின் லண்டன் கீத்திரோ விமான தளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ,விமானம்

தரையிறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, அதில் பயணித்த பயணி ஒருவர் விமானியின் கட்டுப்பாட்டு அறைக்குள் செல்வதற்கு கதவைத் தள்ளியுள்ளார்.

அப்பொழுது அங்கு இருந்த சிப்பந்திக்கும் விளக்குமிடையில் வாய் திறக்க மேற்பட்டுள்ளது .

விமான சிப்பந்தி மீது தாக்குதல்

அப்பொழுது அந்த விமான சிப்பந்தி மீது தாக்குதலை நடத்தி இருக்கிறார். இதனால் பதட்டமான விமானி உடனடியாக போலீசாருக்கு அறிவித்திருக்கிறார் .

விமானத்தை சுற்றிவளைத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஐந்துக்கு மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் என்பனவும் ,அங்கு நடந்த சம்பவத்தை அறிந்து அந்த பயணியை கைது செய்துள்ளார்கள்.

லண்டன் கீத்திரோ விமானத்தளத்தில் ,விமானத்தின் சிப்பந்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இதன் பொழுது அதில் பயணித்த பயணிகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானியின் அருகில் நுழைய முற்பட்டார் என்ற அடிப்படையில் ,குறித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளதாக ,பிரித்தானிய போலீசாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கான முழுமையான காரணங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை
Posted in உலக செய்திகள்

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அதிகாரிகள் கலந்து கொள்வதற்கு ,அமெரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளதாக தெரிய வருகிறது.

இஸ்திரேலியா அரச பயங்கரவாதம்

இஸ்திரேலியா அரச பயங்கரவாதம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையால், பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர்.

பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி 63 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்களை பலி கொண்டுள்ளது.

போர் குற்றங்கள் இனப் படுகொலை

இந்த போர் குற்றங்கள் இனப் படுகொலை தொடர்பாக இங்கே இவர்கள் விவாதிக்க கூடும் என்பதால் இந்த தடுப்பு இடம்பெற்றுள்ளது .

உலக நாடுகள் ஆதரவை பெற்று விடுவார்கள் என்பதால் இந்த அவசர தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா அரசு மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இது வல்லரசுகளின் அடக்கியாளும் தந்திரமாகவும் ,இஸ்ரேல் நெதன்யாகுவுன் படுகொலைகளை தொடராக நடத்த விட்டு வேடிக்கை பார்க்கிற ஒரு நிகழ்வாகவும் இதனை உலக அரங்கமக்கள் பார்க்கின்றார்கள்.

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்
Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டடங்களுக்குள் தீ வைத்து மிகப்பெரும் ரகளை.

ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

தற்பொழுது இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள் பற்றி எரிகிறது ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கலந்து எழுந்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அறவழிப் போராட்டத்தின் பொழுது அரசுக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடங்கள் தீவைத்து எரியூட்டப்பட்டன.

அப்பாவி பொதுமக்கள் அதில் கருகி பலி

இதன் பொழுது மூன்று அப்பாவி பொதுமக்கள் அதில் கருகி பலியாகி பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் கலகம் அடக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசியா காவல்துறை தெரிவித்துள்ளது.