நிலநடுக்கத்தில் 800பேர் பலி
நிலநடுக்கத்தில் 800பேர் பலி யாகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்திகள் தெரிவித்துள்ளனன .800 people killed in earthquake.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800 பேர் இதுவரை பலியாகியும் 1500க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம்
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தற்பொழுது மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
கட்டட இடி பாடுகளுக்கு பலர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் இறந்திருக்க கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள்
தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாகவும் ,இடி பாடுகளுக்குள் இருந்து
அவ்வப்போது சில சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல் தெரிவிக்கின்றன.
ஆப்கான் நில நடுக்கத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு, உலக நாடுகள் பல தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் உதவிகளையும் வழங்க முன் வந்து நிலைமை குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து








