100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்

100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்

100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன் இராணுவ ஆயுத களஞ்சியம் வேகமாக தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. Germany to manufacture 100,000 missiles for Ukraine.

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் நீண்டகால யுத்தம்

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் நீண்டகால யுத்தம் இடம்பெற்று வருகிற இவ்ளையில் ,அந்தப் போரை தக்கவைத்துக் கொள்ள ,ஜெர்மன் அவசர

அவசரமாக ஒரு லட்சம் ஏவுகணை குண்டுகளை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

பீரங்கிகளுக்கு உரிய குண்டுகளையே இப்பொழுது ஜெர்மன் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டம் கட்டமாக இந்த பீரங்கி குண்டுகள் விரைவாக உக்கிரனுக்கு வழங்கி வைக்கும் நடவடிக்கையில் யேர்மன் ஈடுபட உள்ளது.

டாங்கிகள் , ஏவுகணைகள், மற்றும் பீரங்கி குண்டுகள்

டாங்கிகள் , ஏவுகணைகள், மற்றும் பீரங்கி குண்டுகள் என்பனவற்றை ஜெர்மன் இருந்தன கடந்த காலங்களில் உக்ரைன் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது .

இதனை அடுத்து இந்த மிகப்பெரும் அளவிலான ஏவுகணை தயாரிப்பில்ஜெர்மன் ஐரோப்பிய கூட்டமைப்பில் ஈடுபட்டுள்ளது.

பல நாடுகள் யுக்கிரனுக்கு ஆயுதம் வழங்கி களைத்துவிட்ட நிலையில் ,மீளவும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,ஜெர்மன் ஒரு லட்சம் பீரங்கி குண்டுகளை தயாரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது .

இஸ்ரேல் இராணுவம் சிறை பிடிப்பு|Lebanon missiles fired|isreal gaza war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் சிறை பிடிப்பு|Lebanon missiles fired|isreal gaza war|


இஸ்ரேல் இராணுவம் சிறை பிடிப்பு|Lebanon missiles fired|isreal gaza war|

இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கில் சிறை பிடிப்பு ,
இஸ்ரேல் இராணுவ நிலைகளை குறிவைத்து லெபனானான்
போராட்ட காரர்கள் ஏவுகணை தாக்குதல் ,|Lebanon missiles fired|isreal gaza war|

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|Hezbollah firing anti tank missiles|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|Hezbollah firing anti tank missiles|


இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|Hezbollah firing anti tank missiles|

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு ,தொடரும் கடும் யுத்தம் ,
இஸ்ரேல் ஈரான் இஸ்ரேல் போருக்குள் நுழைய கூடாது அமெரிக்கா எச்சரிக்கை |Hezbollah firing anti tank missiles|

வீடியோ

Posted in உளவு செய்திகள்

ரசியாவிடம் உலகில் எந்த பகுதியையும் தாக்கும் ஏவுகணை -அதிர்ச்சியில் அமெரிக்கா

ரசியாவிடம் உலகில் எந்த பகுதியையும் தாக்கும் ஏவுகணை -அதிர்ச்சியில் அமெரிக்கா

ரசியாவிடம் தற்பொழுது உலகில் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை உள்ளது என அமெரிக்கா அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது .

இந்த ஏவுகணை அணுகுண்டுகளை தங்கி சென்று தாக்கும் திறன் கொண்டது ,

அத்துடன் ஒலியை விட 27 மடங்கு அதிகம் பாய்ந்து செல்ல கூடிய கைபிரட் ஏவுகணைகளையும் ரஷியா வைத்துள்ளது.


இந்த ஏவுகணையானது தற்போது உள்ள, ஜீ பீ எஸ் ,கருவிகளுக்கும் சிக்காது ,அதாவது ராடர்களுக்குள் சிக்காது ,அதன் வேகம் அவ்விதம் அமைக்க பெற்றுள்ளது .

அதனை எந்த ஏவுகணையாலும் சுட்டு வீழ்த்தவும் முடியாது ,அவ்வாறான ஏவுகணைகளை தன்னகத்தே வைத்துள்ள

ரஷியாவிடம் யாரும் இனி வாலாட்ட முடியாது என்பதற்கு இவை பெரும் சான்றாக உள்ளன

R-36M எனப்படும் மேம்படுத்த பட்ட ஏவுகணை பத்தாயிரம் கிலோமீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது ,

இதில் இருந்து மேலும் மேம்படுத்த பட்டRS-28 புதிய வடிவமைப்பான ஏவுகணை பதினெட்டாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது

இதுவே ரசியா தனது நாட்டில் இருந்தவாறே எந்த நாடுகளையும் இலக்கு வைத்து தாக்கிட முடியும்

என அமெரிக்காவின் இராணுவ வல்லுனர்கள் திடுக்கிடும் கருத்தை வெளியிட்டுள்ளனர்

ஆனால் வடகொரியாவோ 14 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை வைத்துள்ளது


,வல்லரசுகளின் வல்லாதிக்க வெறிகளுக்கு ,இரையாகும் இந்த ஆயுத தயாரிப்புக்கள் பெரும் போரை மூட்டினால்

அதில் இருந்து மீண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதற்கு இவை ஒரு சான்றாக உள்ளன

மூன்றாம் உலக போர் பெரும் ஆயுத சோதனைகளின் போர்க்களமாக மாற்றம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை ,

ரசியாவிடம் உலகில்
ரசியாவிடம் உலகில்
Posted in உளவு செய்திகள்

10 விமானங்களை சுட்டு வீழ்த்திய சிரியா-அதிரும் களமுனை

10 விமானங்களை சுட்டு வீழ்த்திய சிரியா-அதிரும் களமுனை

சிரியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முகமாக துருக்கி மிதக்கும்

இரட்சத கடல் படை கப்பலில் இருந்து திடீர் ஏவுகணை தாக்குதல் மேற் கொள்ள பட்டன .

இதில் Haftar’s விமானங்கள் தப்பித்து கொண்டன ,எனினும் டிரோன் ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுளளதாக தெரிவிக்க பட்டுள்ளது

சிரியா இட்லி பகுதியில் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்களில் துருக்கியின் பத்து டிரோன் ரக உளவு விமானங்களை சிரியா படைகள் சுட்டு வீழ்த்தி இருந்தன

இதனை தொடர்ந்து அங்கு மூண்ட பெரும் போரின் காரணமாக பலத்த இழப்புக்களை துருக்கிய படைகள் சந்தித்தன

அதன் பின்னர் தற்போது சமரச பேச்சு இடம்பெற்று ஓய்ந்திருந்த இட்லி கள முனையில் மீள பெரும் போர் வெடித்துள்ளது .

வரும் நாட்களில் இங்கு கடும் மோதல்கள் இடம்பெறலாம் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது .

வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய படைகள் இராணுவ குவிப்பை மேற் கொண்டுள்ளன .

இதன் வெளிப்படு விரைவில் பெரும் போர் அந்த பகுதியில் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உளவு செய்திகள்

வடகொரியா இரு ஏவுகணை சோதனை – ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

வடகொரியா இரு ஏவுகணை சோதனை – ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

உலக நாடுகள் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தவித்து கொண்டிருக்க


வடகொரியாவானது இரு கூறும் தூர ballistic ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளது

ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

இரண்டு மாதங்களுக்குள் நடத்திய ஆறாவது ஏவுகனை சோதனையாக இது உள்ளது


உலகம் பரவி வரும் வைரஸ் நோயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர தடுத்து கொண்டிருக்க வடகொரியாவோ தனது

ஏவுகணை சோதனையை நடத்தி வருவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வடகொரியா இரு ஏவுகணை
வடகொரியா இரு ஏவுகணை
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc