Tag: வாள்வெட்டு
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம் அடைந்துள்ளதா யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.Youth injured in sword attack in Jaffna
திடீரென மார்ம நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் Suddenly, a sword attack by religious people
மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் மீது திடீரென மார்ம
நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயம் அடைந்த வாலிபன் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 35 வயது உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த வாள்வெட்டு காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாள்வெட்டிற்கான காரணம் இருதரப்புக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடே காரணமென போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனவே வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் Police and military everywhere in Jaffna
யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் வந்து மக்களுக்கு முன்பாக இந்த வாள்வெட்டுதாக்குதலை நடத்த பட்டுள்ளது .
அது வரை காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
எனவே இந்த வாழ்வட்டு தாக்குதலின் பின்புலத்தில் அரசியல் மறைந்திருப்பதும் அரசியல்வாதிகள் ஆதரவு இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது.
அனுரா அரசில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்
14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்
14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 14-year-old boy stabbed in London .
கடந்த 30 ஆம் தேதி கிழக்கு லண்டன் பகுதியில் 14 வயது சிறுவன் மீது மர்ம நபர்கள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம்
இந்த கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் அவசர ஆம்புலன்ஸ் சேவை அனுப்பப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
மேற்படி வெட்டு சம்பவம் தொடர்பாக குற்றத் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதான காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்
லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .
இவ்வாறான குற்ற சம்பவங்கள் காரணத்தினால் பொலிசாரும் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்திருந்தமை இங்கே நினைவு கூறத் தக்கது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி
வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி
வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகி மேலும் 2 பேர் காய மடைந்து காணப்படுவதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கலியா கூட காவல்துறை பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்திலேயே மூவர் காயமடைந்தனர்.
அவ்விதம் காயம் அடைந்தவர்கள் ஒருவர் தற்போது பலியாகி உள்ளதாகவும் ஏனைய இருவரும் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 22 வயது வாலிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுக்களுக்கு இடையிலான மோதல்
குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாள்வெட்டு குழு தாக்குதலினால் மக்கள் பெரும் துயரை பெயரை சந்தித்து வருகிறார்கள்.
தொடரும் வாள்வெட்டு சம்பவங்களும் அதனால் மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றார்கள்.
ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள்
ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள், இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி ,மக்கள் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும். இவ்விதமான தாக்குதலை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதே மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அர்ச்சுனா குழுவிற்கு மிரட்டல் |வாள்வெட்டு குழு அடாவடி
அர்ச்சுனா குழுவிற்கு மிரட்டல் |வாள்வெட்டு குழு அடாவடி
அர்ச்சுனா குழுவிற்கு மிரட்டல் |வாள்வெட்டு குழு அடாவடி
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அரசியல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த குழுவிற்கு மிரட்டல் விடுவிக்க பட்டுள்ளது .
அர்ச்சுனா அரசியல் பரப்புரை குழுவிற்கு அச்சுறுத்தல் விடுப்பதன் ஊடாக ,அவர்களது செயல்பாடுகளை முடுக்கிவிடலாம் என கருதுகின்றனர் .
அதன் ஒரு எதிரொலியாகவே இந்த மிரட்டல் இடம்பெற்றுள்ளது .காணொளி உள்ளே முழுமையான விடயங்கள் மக்களே அதிகம் இதனை எடுத்து பரப்புங்கள் .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

வவுனியா வாள்வெட்டு
வவுனியா வாள்வெட்டு
வவுனியா வாள்வெட்டு ,வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.
குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று
பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு பதிவாகியுள்ளது .
வவுனியா மாரம்பைக்குளம் அரசடி நகர் பகுதியில் நாய்கள் காப்பகம் ஒன்றுக்குள் நுழைந்த, வாள்வெட்டு தெரு ரவுடி கும்பல் ,திடீர் கோடாரி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
நாய்கள் காப்பகத்தின் நுழைவயில் கதவு கோடரியால் கொத்தி சேதமாக்க பட்டுள்ளதுடன் ,அவ்வேளை அங்கிருந்த நாய்கள் பராமரிப்பு கால்நடை மருத்துவர் மீதும் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் மருத்துவருக்கு இரண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் .
நோர்வேயில் இருந்து சென்று நாய்கள் காப்பக்கத்தை நடத்தி வரும் நோர்வே ராசி என்பவரின் நாய்கள் காப்பகம் மீதே இந்த வாள்வெட்டு குழுவின் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குறித்த நுழை வாயில் கதவு ஒன்றரை லட்சம் ரூபா செலவில் அமைக்க பட்டிருந்தது .
அவ்வாறான விலை உயர்ந்த பாதுகாப்பு கதவே தற்போது இந்த கூலி குழு ஊடாக வெட்டி சேத படுத்த பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நோர்வே ராசி அவர்கள் கண்ணீரோடு கதறி விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட உறவுகளில் முக்கியமானவர்கள் உடனடியாக போலீசாருக்கு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் .
குறித்த நாய் காப்பகத்தை முடக்கும் நடவடிக்கையில் ,வெள்ளை வேட்டி அரசியல் கட்சி பெருச்சாளி ஒன்று ஈடுபட்டு வருவதாகவும் ,
அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் புதிய நேர்மையான ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் ,இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இடம்பெற்ற பொழுது ,ஆளுகின்ற அனுரகுமார திசநாயக்கவின் கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்களும் காவல்துறையை தொடர்பு கொண்டு நேரடியாக சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர் .
மக்கள் அரசாக விளங்கும் அனுரகுமார திசாநாயக்க கட்சியினர் மக்கள் நலன் அக்கறையுடன் செயல்பட்ட விடயம், எம்மை வியப்பில் உறைய வைத்ததுடன் ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Akd கட்சி உறுபினர்கள் சம்பவம் இடம்பெற்ற நாய்கள் காப்பகம் சென்று பார்வையிட்டு ,உரிய நடவடிக்கையை மேலதிகமாக மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
கடந்தஆட்சி காலத்தில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படும் இவ்வாறான சமூக விரோதிகள் உள்ளவரை ,நாடும் மக்களும் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என்ற கேள்வியை ,இந்த சம்பவம் எடுத்து காட்டியுள்ளது .
எனவே இன்றைய ஆளும் அரசு, மக்களை மிரட்டும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி,
சம்பந்த பட்ட நபர்களையும் ,அவர்களின் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் கட்சிக்கும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்பு கோரிக்கை விடுகின்றோம் .
Akd கட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள விட்டால் அதுவே அனுரகுமார திஸாநாயக்கவின் நல் ஆட்சிக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தும் .
ஆகவே Akd கட்சியினர் விழிப்புடன் செயல் படவேண்டிய காலமாக இது காணப்படுகிறது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

வீடு உடைப்பு உரும்பிராயில் வாள்வெட்டு
உரும்பிராயில் வாள்வெட்டு வீடு உடைப்பு
வீடு உடைப்பு உரும்பிராயில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு இடம்பெற்றுள்ளது .
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறை போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்குள் மர்ம வாள்வெட்டு கும்பல் ஒன்று நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது .
வீட்டுக்குள் நுழைந்த மர்ம ரவுடி கும்பல் வீட்டின் கதவை உடைத்து நுழைந்து அதனை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதிகள் வீட்டுக்குள் நுழைந்த வெளிநாட்டு ஏவல் கூலி வாள்வெட்டு குழுவே தாக்குதலை நடத்திய பொழுது ,வீட்டார் அபய குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்துள்ளனர் .
அயலவர்கள் வருவதை கண்ணுற்ற தெரு ரவுடி வாள்வெட்டு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது .
இவர்கள் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி அயல் வீட்டுக்குள் எறிந்து விட்டு , குறித்த கும்பல் தப்பி ஓடியுள்ளதாக பாதிக்க பட்ட தரப்பில் நமக்கு தெரிவிக்க பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் வருகை தந்து பங்கேற்ற இளம் பெண் ஒருவர் தமது பெற்றவர்கள் வீட்டுக்குள் ரவுடிகள் தாக்குதல் நடத்துவதாக நேரலையில் தெரிவித்துள்ளார் .
அதனை அடுத்து சம்பவம் இடம்பெற்ற வேளை கோப்பாய் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலன் விரும்பிகள் விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டக் நேரலையில் கலந்து கொண்ட பெண் உறவுகளை மிரட்டும் நடவவடிக்கையில் மேற்படி கூலிக்குழு ஈடுபட்டுள்ளதாக நம்ப படுகிறது .
திட்டமிடப்பட்டு வெளிநாட்டில் உள்ளவர்கள் ஊடக வழங்க பட்ட கட்டளையை அடுத்து இந்த கூலி வாள்வெட்டு குழு வீடு புகுந்து தாக்குதலை நடத்தியாக சந்தேகிக்க படுகிறது .
போலீசார் மேற்படி விடயத்தை விசாரணை நடத்தினால் விடயம் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதிவேற்றதை அடுத்து ஒருவரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு குழு தாக்குதலாக இது பார்க்க முடிகிறது .
எனவே ஆளுகின்ற அனுரா குமரதிசாநாயக்க ஆட்சி பீடம் இதனை கவனத்தில் எடுத்து விசாரணைகளை நடத்தி சம்பந்த பட்டவர்களை கைது செய்யுது ,சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும் என மக்கள் மன்றாடி கேட்டுக்கொள்கின்றனர் .
மேற்படி விடயம் குறித்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் ,சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 22 வயதான இளைஞன் கையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும் தாயார் மீதும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் குற்றத் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு ,வவுனியா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
முகமூடி அணிந்த நிலையில் வாள்களுடன் சென்று நபர்கள் அங்கிருந்த ஐயர் உள்ளிட்ட கணவன் மனைவி மற்றும் இருவர் மீது கடும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
மர்ம நபர்கள் நடத்திய திடீர் வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் நடத்தப்பட்ட இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
இது திட்டமிடப்பட்டு கூலி குழுக்களினால் வரவழைக்கப்பட்டஅந்த நபர்களூடாக இந்த தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது ..
தாக்குதலை நடத்தியவர்கள் தமது பால் பட்டு தாக்குதல் வெற்றி பெற்றதை அடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தற்பொழுது குற்றத்தை தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
வவுனியா பகுதியில் இடம்பெற்ற இந்த வாள் வெட்டுச் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம்
வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம்
வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம் ,யாழ்ப்பாணம் ஒரு முறை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் என்று இடம்பெற்றுள்ளது .
இந்த வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்து நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிபன் தனது நண்பியை சந்திப்பதற்காக சென்றிருந்த பொழுது மர்ம நபர்களால் இவர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கண நபர் தற்பொழுது மக்களினால் மீட்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நண்பியை பார்க்க சென்ற வாலிபன் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் பலத்த சந்தேகங்களை ஏற்பட்டதை அடுத்து, தற்பொழுது நண்பியும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
யாழ்ப்பாண பகுதியில் பல்வேறுபட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவம் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வு நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் ராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அந்த வாள்வெட்டு சம்பவங்கள் எவ்வாறு துணிச்சலாக நடைபெறுகிறது என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் போலீசார் உடன் இணைந்து சில அரசியல்வாதிகள் பின்புலத்தில் இந்த வாள்வெட்டு குழு இயக்கப்படுகிறது .
என்ற தகவல் தொடர்ந்து பலியாகி வருகின்ற நிலையிலையே போலீசார் மீது மக்கள் தமது விசயத்தை தெரிவித்து வருகின்றனர்.
மக்களை துரத்தி வாள்வெட்டு
மக்களை துரத்தி வாள்வெட்டு
மக்களை துரத்தி வாள்வெட்டு ,இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு , இலங்கையில் வீதியால் சென்றவரை நபர் ஒருவர் துரத்தி துரத்தி வாளினால் வெட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
போதையில் காணப்பட்ட நபர் நான்கு வாளுடன் வீதியால் சென்ற பயணிகள் மீது தாக்குதலை நடத்தினார் .
இவரது இந்த வன்முறை செயலினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் அங்குள்ள அரசு கட்டிடம் ஒன்றுக்கும் பலத்த சேதங்களை இவர் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு
இலங்கையில் போதைக்கு அடிமையாகி கூலிக்கு அமர்த்த படுகின்ற வாள்வெட்டு குழுக்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது .
தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் ,கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது .
தலங்க கம என்கின்ற இந்த பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவமே தற்பொழுது செய்திகளாக வெளியாகி இருக்கின்றன .
இலங்கை ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இந்த செய்தியிடம் பிடித்துள்ளதுடன் குறித்த நபர் வாழ்வட்டும் காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
போதையில் மக்கள் மீது வாள்வெட்டு
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான வாள்வெட்டு குழுக்கள் அதிகரித்து காணப்படுவதும் ,மக்கள் மீது வாழ்வட்டு தாக்குதல் நடத்துவதும் ,கூலிக்கு இவர்கள் வேலை செய்வதன் தற்பொழுது அதிகரித்து காணப்படுகின்றது .
தமிழக பகுதியில் அதிகரித்து செல்கின்ற இந்த வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக ,தற்பொழுது வெளிநாட்டு குழுக்கள் சிலது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்து ஐரோப்பாவின் சில முக்கியமான நாடுகள் சிலரை கண்காணித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது .
இவ்வாறான நிலையில் தற்பொழுது இலங்கையின் தென்பகுதியில் இந்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது .
குறித்த நபர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
எங்கு செல்கிறது இலங்கை என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தற்காலத்தில் இடம்பெறும் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் எடுத்து காட்டுகிறது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு
கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு
கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு .கிளிநொச்சியில் நபர் கடத்த பட்டு சுவாள்வெட்டு சித்திரதாவதைக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுளளார் .
48 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார், அவ்வாறு காணாமல் போனவர் மர்ம குழு ஒன்றினால் கடத்தப்பட்டு வதைக்க பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார் .
அதனை அடுத்து அந்த வீட்டிலிருந்து தப்பித்த அவர் போலீசில் சென்று தமக்கு நடந்த இன்னல்களை தெரிவித்தார் .
அதனை அடுத்து தற்பொழுது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நபருக்கு வாள்வெட்டு
இவரை கடத்திச் சென்றவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் பகுதிகளிலும் கடத்தல்கள் வாள்வெட்டு சம்பவங்கள், கொலைகள், படுகொலைகள், சித்திரவதைகள், என்பன தொடராக இடம் பெற்ற வண்ணம் உள்ளன.
இந்த கடத்தலின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக, இதுவரை தகவல்கள் எதுவும் வெழியாகவில்லை.
கடத்திச் செல்லப்பட்ட நபர் மீது ,ஏன் வாள்வெட்டு நடத்தப்பட்டது ,அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக இலங்கையினுடைய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடத்தி வாளால் வெட்டி சித்திரவதை
வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்தக் கடத்தல் இடம் பெற்றதா அல்லது அதனூடாக இந்த தாக்குதல் நடைபெற்றதா என்பது தொடர்பாகவும் போலீசார் கவனத்தை செலுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வெளிநாடுகளில் உள்ள சில குழுக்களும் நபர்களும் இவ்வாறான கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகா தெரிவிக்க படுகிறது .
வெளிநாட்டில் உள்ள சில குழுக்களும் சர்வதேச பொலிஸாரினால் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் வாள்வெட்டு கையை இழந்த குடும்பஸ்தர்
யாழில் வாள்வெட்டு கையை இழந்த குடும்பஸ்தர்
யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டுள்ளது.
30 வயதுடைய செல்வநாயகம் செந்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே வாள்வெட்டுக்கு இலக்காகியவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உறவினர்களிடையே ஏற்பட்ட வன்முறையில் வாள்களுடன் சென்ற குழுவொன்று நபரொருவர் மீது வாளால் வெட்டி கையை துண்டாடியுள்ளனர்.
வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிய கணவன் மற்றும் மனைவியை பொன்னாலை பகுதியில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.
கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது.
பின்னர் கணவனை கடத்தி சென்றவர்கள் அவரை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக வீசி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு
யாழில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.
44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
யாழில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு
குறித்த சம்பவம் நேற்று (22) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே
வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்
பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்
பருத்தித்துறை பஸ் நிலையத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ் உரிமையாளரும் சாரதியுமான தேவகுமார் என்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த சாரதி மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்
யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது
யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரே மூவரையும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (04) தெல்லிப்பழையில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் காயமடைந்தார்.
தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.மேனனின் கீழ் உள்ள உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.
6 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை பகுதியில் வைத்து ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹையஸ் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அந்த ரயர் மாற்றப்பட்டதுடன் சூடு பட்ட அடையாளங்களை மறைக்க ஏனைய பாகங்களை மாற்றவும் முயன்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள மூவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கான நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்
பருத்தித்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல்
பருத்தித்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல்
பருத்தித்துறையில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் கந்தவுடையார் ஒழுங்கை, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்சன் (வயது 23) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
வீதியால் சென்ற இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்
யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்
தாக்குதலுக்கு இலக்கானவரும் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஒருவரும் என பொலிஸார் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சம்பவ நேரத்தில் தாக்குதலுக்கு இலக்கானவருடன் சம்பவ இடத்தில் பொலிஸ் உயர் அதிகாரிக்கு கீழ் கடமையாற்றும் பொலிஸ் புலனாய்வைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உடனிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.



































