கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்
கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம் . பிரான்ஸ் துறைமுக பகுதியில் நான்கு பேர் மீது கத்திவெட்டு தாக்குதலை நடத்திய நபரால் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .Knife attack injures 4 in France .
பிரான்ஸ் தெற்கு துறைமுக பகுதியாக விளங்கும் பகுதியில் போதைவஸ்து கலாச்சாரம் இடம்பெறுவதாக ,
போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து தேடுதல் முடுக்கி விட பட்டது .
நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதல்
இந்த தேடுதலின் போதே நபர் ஒருவர் நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளார் .
மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியவர் மீது,துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலில் சம்பவ இடத்தில குற்ற செயலை புரிந்த தாக்குதல்தாரி பலியாகியுள்ளார் .
வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
சமீப காலங்களாக பிரான்ஸ் பகுதியில் அதிகமான கத்தி வெட்டு தாக்குதல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
மேற்படி கத்தி வெட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .
தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது

- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு








