2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி
2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி யாகியுள்ளதாக முக்கிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .2000 North Korean troops killed in Ukraine
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு எதிராக போரிட வடகொரியா படைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அவ்விதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த வட கொரியா படையில் ,2000 படையினர் உக்ரைனில் பலியாகி உள்ளதாக இந்த உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது .
வடகொரியா சிப்பாய் ஒருவர் பலி A North Korean soldier was killed.
வடகொரியா சிப்பாய் ஒருவர் பலியானதாக தெரிவித்ததை அடுத்து ,அந்த குடும்பத்தை அழைத்து வடகொரியா அதிபர் கிங் யாங் உன் அவர் மரியாதை செய்திருந்தார்.
ஆனால் தற்பொழுது 2000 படைகள் பலியாகியுள்ளதாக உளவுத்துறை நிறுவனம் அறிவித்துள்ள விடயம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது திட்டமிடப்பட்டு வடகொரியாவின் மீது கலங்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படுகிற பரப்புரையாக பார்க்க படுகிறது .
உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா Are over 2,000 North Korean soldiers really dead?
உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா என்பது தொடர்பாக தெரியவரவில்லை.
ரஷ்யாவுக்கு ஆதரவாக 6000 வடகொரியா படைகள் உக்ரைனில் போர் புரிந்து கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்

- ஆயுதங்கள் இன்றி தள்ளாடும் இஸ்ரேல்

- இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை ஐநா

- காசாவில் பசியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 428 ஆக உயர்வு

- லண்டனில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற கோரிபோராட்டம்

- இஸ்ரேல் ராமோன் விமான நிலையம் மீது ஏமன் படை தாக்குதல்

- எரியும் எண்ணெய் கூதம் ஹவுதி அதிரடிதாக்குதல்

- வெனிசுலா அருகே அமெரிக்க F 35 போர் விமானங்கள்

- இஸ்ரேலிய இராணுவ தளங்களை தாக்கிய ஹவுதி

- நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்








