Tag: குற்றவாளிகள்
இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான்
இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான்
இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான் என ஈரான் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.Israel’s military is a criminal, Iran is guilty .
மனிதர்களுக்கும் மனித வாழ்வுக்கும் எதிரான சக்திகளினமும் மிகக் கொடூரமாக நாடுகளின் எல்லைகள் கடந்து வந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது .
கிரிமினல் பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
இந்த கிரிமினல் பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பல நாடுகளுக்குள் புகுந்து அத்துமறி நுழைந்து அந்த நாட்டின் தலைவர்களை வெளிப்படையாக படுகொலை செய்து வருகிற இஸ்ரேலை அடக்க முடியாது உலக நாடுகள் மௌனம் காக்கின்றன.
ஒருவன் படுகொலை செய்ய அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த வல்லாதிக்க நாடுகள்.
வல்லரசுகள் படுகொலை செய்தால் அவர்களை தட்டி யாரும் கேட்க முடியாது
ஆக இதிலிருந்து வல்லரசுகள் படுகொலை செய்தால் அவர்களை தட்டி யாரும் கேட்க முடியாது என்பதற்கான புதிய உலகின் ஒழுங்கு விதியாக இது காணப்படுகிறது.
ஏழை நாடுகள் செய்தால் மட்டும் அவர்களின் மிரட்டி தண்டனை கொடுக்கிற உலகம் தாங்கள் செய்கின்ற படுகொலைக்கு தீர்வு கொடுக்காமல் உறக்கத்தில் உள்ளது .
மிக மோசமான படுகொலையை நடத்தி கொண்டிருக்கும் நாட்டின் பின்னால் உலக நாடுகள் உள்ளது ஏன் என்பதை மக்கள் தெரிந்து கொண்டிருக்க விடயமாக காணப்படுகிறது.
- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்

- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

தப்பிஓடிய குற்றவாளிகள் தேடும் அரசு
தப்பிஓடிய குற்றவாளிகள் தேடும் அரசு
தப்பிஓடிய குற்றவாளிகள் தேடும் அரசு ,வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு
பொது மக்கள் பாதுகாப்பு
அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர்
குருநாகலில் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இந்த குற்றவாளிகள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் இருப்பதாகவும், அவர்களைக் கைது
செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மலேசியாவில் இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் சமீபத்தில் தகவல்
பரப்பப்பட்டதாகவும், இந்த தகவல் துல்லியமானது அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
டுபாயில் உள்ள குற்றவாளிகள் 10 பேரை கைது செய்ய நடவடிக்கை
டுபாயில் உள்ள குற்றவாளிகள் 10 பேரை கைது செய்ய நடவடிக்கை
இலங்கையில் இருந்து தப்பித்து டுபாயில் வசித்து வரும் பத்து குற்றவாளிகளை ,கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை உளவுத்துறையின், ஈடுபட்டு வருகின்றனர் .
இவர்கள் யாவரும் போதைவஸ்து குற்ற செயல்களுடன் ,
தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .
இவர்களுடன் அரசியல் வாதிகளிற்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது .
பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?
பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?
பிரிட்டன் குற்ற தடுப்பு துறையில தேட படும் பட்டியலில் உள்ள மிக
முக்கிய 22 குற்றவாளிகள் படங்கள் வெளியீடு செய்ய பட்டுள்ளது
இவர்கள் கொலை ,கடத்தல் ,போதைவஸ்து பாவனை,மற்றும் குற்ற செயல்களுடன்
தொடர்பு பட்டவர்கள் , இவர்களை தெரிந்தால் அறிய தரும் படி வேண்டுதல்
விடுக்க பட்டுள்ளதுடன் ,இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது












