சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமானத்தளம் சேதம்

இஸ்ரேல் விமானத்தளம் சேதம்

இஸ்ரேல் விமானத்தளம் சேதம் Ben Gurion Airport ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் யூத நாட்டினுடைய மிக முக்கியமான சர்வதேச விமானத்தளமான Ben Gurion Airport சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விமான ஓடுபாதைகள் சேதம்

தாம் நடத்திய ஏவுகணைகள் துல்லியமாக விமான தளத்தில் விழுந்து வெடித்ததாகவும் , விமான ஓடுபாதைகள் அங்கிருந்த விமான கொட்டைகள் என்பனவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றன.

ஒரு மாதத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஆதி முக்கிய தாக்குதலாக இந்த ஏவுகணை தாக்குதில் காணப்படுகின்றன.

இந்த தாக்குதலில் இஸ்ரேல் விமானத்திற்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரிகிறது.

இஸ்திரேலியா தரப்பில் இருந்து இதுவரை தமது விமான தளத்துக்கும் ,ஆயுதங்களுக்கு ஏதும் சேதங்கள் ஏற்பட்டது என்பதாக இதுவரை எதுவும் தெரியவரவில்லை .

செங்கடல் வழியை தடுத்து தாக்குதல்

செங்கடல் வழியை தடுத்து தாக்குதலை நடத்தி, யூத நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பை உடைக்கும் நடவடிக்கையில் ஆஹவுதி அன்சார் அல்லா ஈடுபட்டுள்ளது .

இந்த தாக்குதலை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் ஏமன் ஹவுதி தலைமைகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் கூறியாக உள்ளது.

விரைவில் ஹவுதி உடைய முக்கியமான தலைவர்களை தாங்கள் அழித்து விடுவோம் என்கிறது இஸ்ரேல் தரப்பு .

முடிந்தால் அழித்து பாருங்கள் சவால் விட்டு ஏவுகணைகளை அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது ஹவுதி .

பலஸ்தீன மக்களுக்கு தோளாக தோள் கொடுத்து இந்த யுத்தத்தில் தமது பெரு ஆதரவை அவுதிகள் கொடுத்து வருவது மிகப் பெரும் ஆதரவினையும் வரவேற்பையும் பல சில மக்கள் மற்றும் அரேபிய தேசங்களில் காணப்படுகிறது.

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்
Posted in இலங்கை செய்திகள்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர் ,அம்புட்டிய தேரர் கைது இனங்களுக்குள் முறுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி வந்த, அம்புட்டிய சுவன தேரர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இனவாதத்தையும் மோதல்களை உருவாக்குவதில் முன் நின்று செயல்பட்ட ஒருவராக காணப்படும் அவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .

தமிழருடைய அரசியல் நலனுக்கும் தமிழ் தேசிய விடுதலைக்கும் தமிழ் மக்களுடைய விருப்பங்களுக்கு எதிராக இனவாதத்தைக் காக்கி சிங்கள மக்களை மகிழ்விக்கும்

நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அம்புட்டிய சுமன தேரலை தற்பொழுது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீது வழங்கப்பட்ட பல்வேறுபட்ட வழக்குகள் முறைப்பாடுகள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ,இலங்கை காவல்துறை இவரை கைது செய்துள்ளதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றனர்.

பிக்குகளை முன்னிலைப்படுத்தி புலவுகளை ஏற்படுத்த அரசியல் கூலிகள் அவர்களை ஏஜெண்டாகவும் முகவராகவும் பயன்படுத்தி வந்தது என கைதனிடம் இவ்வளவு வெளிப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கும் பிக்கு

இலங்கையில் கொண்ட நாட்டுக்குள் ஒன்றுபட்ட வாழ துடிக்கும் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கி தங்கள்

அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மொட்டை பிக்குகள் ஆடிவந்த ஆட்டம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக இவரது கைது நாடாக பார்க்க முடிகிறது.

பெண்ணை காணவில்லை தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை , நடக்கும் மர்ம கடத்தல்கள் காணாமல் போதல் என்பன இடம்பெற்றவண்ணம் உள்ளது .

திருகோணமலை மாவட்டத்தின் வேறு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தற்பொழுது இலங்கை காவல்துறை தெரிவிக்கின்றனர்.

பெண்ணே காணவில்லை

அதன் அடிப்படையில் 53 வயது உடைய பெண்ணே. தற்போது காணாமல் போய் உள்ளதாகவும் இவருக்கு என்ன நடந்தது என்பது.

தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

இந்தப் பெண் சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக, மறந்து போய் எங்கேயோ சேர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வழி மாறி சென்று இருந்தால் இவரை அடையாளம் கண்டவர்கள் தமக்கு அறிவிக்கும்படி ,அவரது கணவன் மருமகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பெண்ணை கடத்தல்

இவர் உண்மையில் கடத்தப்பட்டாரா அல்லது காணாமல் ஆக்கப்பட்டாரா ,அல்லது இடம் உங்களுக்கு மாறி சென்றாரா ,அல்லது மாறி சென்றாரா என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .

படத்தில் உள்ள பெண்ணை யாராவது கண்ணுற்றால் , உடனடியாக போலீசாருக்கும் அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ அறிய தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்வரும் தொலைபேசி இலக்கம் ஊடாக அவர்கள் தகவலை வழங்குமாறு வேண்டுதல் விடுக்கப்படுகிறது.

எனவே குடும்ப உறவுகளே மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமா இருங்கள் .

என்னவனே 2
Posted in கவிதைகள்

என்னவனே 2

என்னவனே 2

மீண்டும் உனக்காக ..
மீட்டிட வா
இல்லையோ
மண்ணிட ஆவது வருவாயா..?

என் நாட்குறிப்பொன்றில்..
இருந்து உன்னால்
கசக்கப்பட்ட காகிதத்தில்
இருந்து..

உனக்காகவே
நின்மதி ..
சந்தோசம் ..
எல்லாத்தையும் இழந்தேன்
எல்லாரையும் இழந்தேன் ..
எதுகும் எனக்கு பெரிதாய் இல்லை
ஆனால்
உன்னை இழந்தது மட்டும்
எனக்கு பேரிழப்பாய் தெரிகிறது ..

எதற்க்காக ..
எதனால்..
உனக்கும் …எனக்கும்
இத்தனை இடைவெளிகள்..
இந்த இடைவெளியை
நான்
எதைக்கொண்டு நிரப்பிடுவேன்..

வார்த்தைகளை
அள்ளி கொட்டிய பின்னும்
அத்தனையும் மறந்து
எப்படி நான் உன்னிடம் பேச..?
இருந்தும் பேசுகிறேன்
வலிகளை மறந்து..

நீ நடந்த தடங்கள் அத்தனையும்
என் கண் முன் இருக்க
எப்படி இது என்று
நான் இருக்க ..
அது ஒன்னும் இல்லை

உன் வார்த்தைகளால்
என் நெஞ்சை
குத்தி கிழித்து
என் குருதியில்
நனைந்த
உன் கால்
தடங்கள் மட்டும்
எனக்கு மிச்சமாய்..

விடை தெரியாமல்
தவிக்கிறேன்..
விட்டுச் சென்றவன்
மேல் இத்தனை
காதலா என்று..!

சத்தம் இட்டு அழவேண்டும்
போல் இருக்கு..
ஆனால் என்னை
கட்டி அணைத்து
ஆறுதல் சொல்ல
நீ இல்லையே என்ற
வலி மட்டும்..

உன்னை நேசித்த
எனக்கு நீ கொடுத்த
மிகப்பெரிய பரிசு
உன் நினைவுகள் மட்டுமே..

வேண்டாம் என தூக்கி
எறிந்தவனே
உன் குரலை
ஒரு முறையாவது
கேக்க வேணும்
என்று என் மனசு துடிக்கிறது
ஒரு நிமிடம்
என்னை திட்டுவதற்காவது
பேசி விட மாட்டாயா..?

மீண்டும் வருவாயா
என்னிடம்..?

தொடரும் …22-05-20225 vanni mainthan tiktok poem

அச்சம் ஏனோ
Posted in கவிதைகள்

அச்சம் ஏனோ

அச்சம் ஏனோ

நீ பேச மறுப்பதை
சொல்வதற்கு அச்சமா
என் மனதின் அன்பு
புண்படும் என்ற எண்ணமா

என் பார்வை பார்த்தவுடன்
உன் விழிகள் வழி தவிர்ந்ததேன்?
நீ உளற விரும்பும் வார்த்தைகள்
உன் நாவுக்குள் சிக்கிக்கொண்டதேனோ?

நான் கோபித்தவளல்ல…
கவலை கொண்டவளும் இல்லை…
உன் மனம் சொல்வதற்குள்
நான் உணர்ந்து விடுவேன்
உண்மை எல்லை அதை.

பேசாததால் என் காதல் மாறாது,
நீ என் மௌனத்தில் கூட வாழ்வாய்.
ஆனால் ஒரு நாள், பயம் ஒதுங்கும் போது
உன் மொழியில் நான்
பூக்கும் வண்ணம் கேட்கவேணும்

பயம் ஒன்றே தடை என்றால்,
அதை நான் ஏற்றுக்கொள்வேன்.
பேசாமல் காதலிக்கலாம்,
ஆனால் பேசும் காதலே நிலைக்கும்
அதை மறந்துவிடாதே என் அன்பே.

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார் ,முல்லைத்தீவு பகுதியில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்ட சடலத்தை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்
Posted in உலக செய்திகள்

மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்

மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்

மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாடிய மாவட்டத்தில் உள்ள 35 வயது ஆண் இளம் பெண் 9 வருடங்களுக்கு முன்னதாக பெண் ஒருவரை திருமணம் செய்தார்.

இவ்வாறு திருமணம் செய்தவர்களுக்கு 8 வயது மகள் ஒருவரும் உள்ளார்.

மனைவி அழகில் மூக்கை கடித்த கணவன்

அவர் மனைவியினுடைய அழகை விவரித்து வந்துள்ளார், உன் மூக்கு ரொம்ப அழகா இருக்கு ஒரு நாளைக்கு நான் சாப்பிட்டு விடுவேன் என கூறி வந்துள்ளார் .

இதனை நகைச்சுவையாக எண்ணிய மனைவி .அதனை கடந்து சென்று விட்டார்.

ஆனால் போதையில் வந்த கணவர் சொன்னது போன்று அன்றைய நாள் மனைவியுடைய மூக்கை கடித்து சாப்பிட்டு விட்டார்.

போதையில் மனைவியை மூக்கை கடித்து சாப்பிட்ட கணவர் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடித்து திணற நிலையில் பலமான வலியில் துடித்த மனைவி வைத்தியசாலை எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.

இப்பொழுது கணவன் தன்னை கொலை செய்ய தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

நல்ல காலம் மூக்கோடு மட்டும் விட்டுவிட்டார்

நல்ல காலம் மூக்கோடு மட்டும் விட்டுவிட்டார். மிகுதி பாகங்கள் தப்பிவிட்டதாக நெட்டிசன்கள் இப்படியும் கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

மனைவிமார்களே கவனமாக இருங்கள். அத்தான்ன்மார் உங்கள் மூக்க இப்படியும் கடித்து விடலாம். ஒரு சிலர் அப்படி இருக்கக் கூடும் என்பதாக இந்த தகவல் இருக்கிறது.

அழகை இரசி அதற்காக இப்படியா மூக்கை கடித்து உண்பது என மக்கள் மன்றம் கேள்வி எழுப்பி நிற்கிறது.

அழகு யாரைத்தான் விட்டு வைத்தது என்பது இதனூடாக தெரிகிறது.

மன நோயாளியான அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

மன நோயாளியான அர்ச்சுனா

மன நோயாளியான அர்ச்சுனா

மன நோயாளியான அர்ச்சுனா ராமநாதன் தற்பொழுது காணப்படுவது அவரது தற்கால செயல்பாடுகள் பேச்சுகளூடாக காணப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்ட அர்ஜுனா இராமநாதன் தற்பொழுது மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதான விடயம் வெளியாகி இருக்கிறது.

தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக அர்ச்சுனா

அவரது பேச்சுக்கள் தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னுக்குப் பின் குழப்பகரமானதும், முரணான வகையிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது போன்ற காணப்படுகிறது.

அவ்வாறான நிலையில் அவரது பேச்சு காணப்படுவதால், இவருக்கு மன நோய் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை மக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

நேற்று இரவு துரோகி என்பது ,பின்னர் காலையில் அவர்மட்டுமே நல்லவர் என்பது இவ்வாறு பல்வேறுபட்ட சர்ச்சை, காலமான தகவலை இவர் வெளியிட்டு வருவதால் ,அவருக்கு மனநோய் உள்ளதாக தற்பொழுது மக்கள் மன்றம் சமூகவலைத் தலைவர் பேசி வருகின்றார்கள்.

தமிழருடைய அரசியலுக்கு விடிவு காணும் நபர் என தன்னை அறிமுகம் செய்யும் குழுவை சேர்ந்த ஒருவராக அர்ச்சுனா காணப்படுகிறார்.

மன நோயின் அறிகுறி

இது மன நோயின் அறிகுறி ஒன்றாகவே இருக்க கூடுமோ, என மக்கள் தற்போது சந்தேகம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

தற்பொழுது அர்ச்சனா முன்னுக்கு பின் முரணாகவும் அவதூறுகளையும் தப்பு தப்பாக பேசி வருவதன் காரணம் ,மனநோயின் அழுத்தம் காரணமாக ,ஏற்பட்டு இருக்கலாம் என்பதே ,சமூகவலைத்தளங்களில் மக்கள் மன்றம் இப்படியும் பேசி வருகிறது.

திடீர் வீதிசோதனை 8பேர்கைது
Posted in இலங்கை செய்திகள்

திடீர் வீதிசோதனை 8பேர்கைது

திடீர் வீதிசோதனை 8பேர்கைது

திடீர் வீதிசோதனை 8பேர்கைது , செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் போலீசார் தெரிவிக்கின்றனர்.

சிலாபத்தில் திடீர் வீதி சோதனை சுட்டு காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் சிறப்பு படையணிகளால் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த எட்டு பேர் போதைப்பொருள் கடத்தல் பற்றி கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 18 மில்லி ரூபா பணம் கட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த 18 மில்லியன் ரூபாய் பணமும் அவர்கள் போதை வஸ்து விற்பனை செய்து இதில் சம்பாதித்துள்ளதாக தெரிய வருகிறது.

காவல்துறையருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் .இந்த சுற்று காவல் நடவடிக்கை தேடுதல் இடம் பெற்றதும் .மிகப்பெரிய பணம் மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ரகசிய போலீசாரே கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து , நடத்தப்பட்ட சுற்று காவல் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் ,இந்த போதை வஸ்து குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தக் குழுக்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் பிரபல தலைகள் இருக்கலாம் .

இவர்கள் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை நாடளாவிய ரீதியில் போத வஸ்து கலாச்சார அதிகரித்து காணப்படுவதும் அதற்கு அரசியல்வாதிகள் தீனி போட்டு வருவது தெரிந்தது.

துமிந்த கைது
Posted in இலங்கை செய்திகள்

துமிந்த கைது

துமிந்த கைது

துமிந்தகைது , செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு பகுதியில் இரு பெண்கள் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

தங்கமூலம் பூசப்பட்ட இந்த துப்பாக்கி வழங்கல் அணியில் துமிந்த உள்ளதான குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அவர் பயங்கரவாத விசாரணை பிரிவுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் ,இந்த துப்பாக்கி தொடர்பான விசாரணை மேற்கொள்ளவே துமிந்தவின் கைது .

இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவராக துமிந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ,அதற்கு பொறுப்பாளர் இவர் என்கின்ற காரணத்தினால், துமிந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த இலங்கையின் மிகப்பெரிய பணக்காரராக தற்போது பலம் வருகின்ற நிலையில், அரசியல் பின்புலத்தில் இந்த ஆயுதக் கலாச்சார படுகொலைகள் இடம் பெறுவது அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் காப்பாற்ற வந்ததாக கூறுகின்றவர்கள் ,

இவ்வாறான துப்பாக்கிகளை வைத்து மனிதப்படுகொலை நடத்தி வருவதும், கூலிக்கு வேலை செய்யும் முகவராக மாறி உள்ளதை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கைது நடவடிக்கை காட்டுகிறது.

விசாரணை உரிய முறையில் நடைபெற்று, கைது செய்யப்பட்டு சிறையில் துமிந்த அடைக்கப்படுவாரா என்பதே கேள்வியாகிறது .

காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் ,தேசிய காவல்துறை ஆடைக்குழுவின் அனுமதியுடன் நான்கு சிரேஷ்ட அத்தியஸ்தகர் மற்றும் ஒரு போலீஸ் அதியச ஆகியோருக்கு உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எல் எம் எஸ் பண்டாரா நலன் புரி பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் தற்போதைய இடம் மாற்றப்பட்டுள்ளா.

அதேபோன்று சுரேஷ்டர் போலீஸ் அதிகாரி குருநாகல் பதவியில் இருந்து பதவிலிருந்து தலைமையக நிர்வாக படிப்பவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று சிரேஷ்ட போலீஸ் அதிகாரி ஐ சி யு ஐ ஹார்ட் மொனராகலை பகுதியில் இருந்து நலன் புரி பிரிவின் பிரிவிற்கு பொறுப்பதிகமாக மாற்றப்பட்டுள்ளார்.

போலீஸ் அத்தியாச்சு ஒரு கே டபிள்யு ஜிசரசன் போலீஸ் தலைமையில் இருந்து மேல் மாகாண சபை தெற்கு போக்குவரத்துக் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இலங்கை காவல்துறையின் வழமையான நடவடிக்கையில் ஒரு இடமாற்று நடவடிக்கையாக இது காணப்படுவதாக தற்பொழுது அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு
Posted in இலங்கை செய்திகள்

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு நோய் பரவல் தொற்று அதிகமாக காணப்படுவதால் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுப்புற சூழல் காரணமாகவே இந்த டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகிறது.

நாங்கள் வாழ்கின்ற வீடுகள் சுற்றுப்புறங்கள் அசுத்தமாக காணப்படுவதாலும் நேரடிகள் தேங்கி இருப்பதால் அங்கு

நுளம்புகள் உற்பத்தியாகி அதிலிருந்து பரவுகின்ற ஒரு புதிய வகை கிருமியின் ஊடாக இந்த டெங்கு நோய் உருவாக்கம் பெறுகிறது.

ஆகவேதான் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு தற்பொழுது மக்களிடம் வேண்டிக் கொள்கிறது.

பல்வேறுபட்ட விழிப்புணர்வு கருத்தரங்கள் நடைபெற்ற பொழுதும் இந்த டெங்கு நோயை அளிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது மக்கள் மத்தியில் காணப்படவில்லை.

காய்ச்சலாக உருவெடுத்து இப்ப இந்த மலேரியாக மாற்றம் பெற்று இந்த மக்கள் இறந்து வருவதும் அதிகரித்து வருகின்ற நிலையில் ,தற்போது டெங்கு நோய தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த தவறினால் மக்கள் அதிக அளவில் பலியாக குடும்ப அச்சம் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே வீடுகளில் உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து இந்த டெங்கு நோயின் கொடிய உயிர் பணியில் இருந்து மக்களை தப்பித்துக் கொள்ளுங்கள் என ஆரம்பித்து விடுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை ,அமெரிக்காவில் இரண்டு இஸ்திரேலியர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டு படுகொலை

வாஷிங்டன் டிசி பகுதியிலுள்ள யூஸ் மியூசியத்துக்கு சென்றிருந்த இஸ்திரேலிய ஊழியர்கள் இதுவரை சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது சடலம் மீட்கப்பட்டு ,சடல பையில் அடைக்கப்பட்டு உடலில் பிரச்சனை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சூட்டு தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

துப்பாக்கி சூட்டு சம்பவம்

இந்த தாக்குதல் இன வாதத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலேஸ்தினத்தில் மக்களை கோரமாக கொண்டு குவித்து வருகின்ற நிலையில், இது மிகப்பெரும் பாரிய குற்ற சம்பவம் எனவும், இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குறித்த துப்பாக்கி சூட்டு படுகொலை சம்பவம் அமெரிக்காவின் ,இஸ்ரேலிய தூதரகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதுடன், இஸ்ரேலிய தூதரகத்தில் பணியாற்றுகின்ற ஊழியருக்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது என படுகிறது .

அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய இஸ்ரேலிய தூதாக ஊழியர்கள் இருவர் மீது இந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கவும்

குழி தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த தாக்குதலை எடுத்து தற்பொழுது ஆஸ்திரேலியா தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்தமுறை விட்ட தவறுகளை மீளவும் ஒரு முறை செய்திட முடிந்தால் அது மிகப்பெரும் பாதிப்பினை யூத படைகளுக்கு ஏற்படுத்தும் என ஈரான் முக்கிய இராணுவ தளபதி ஒருவர் சூளுரைத்துள்ளார் .

இராணுவ கூட்டம்

இராணுவ கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்று பொழுது இந்த மிரட்டலை அவர் பகிரங்கமாக விடுத்துள்ளார் .

ஈரானிய ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் முக்கிய இராணுவ தளபதிகள் ஆலோசர்கள் ஆய்வாளர்கள் நிபுணர்கள் என பலரை யூத படைகள் போட்டு தள்ளின.

மொசாட் முன்னெடுக்கும் , உளவு விளையாட்டில் ஈரானுடைய முக்கியமான தளபதிகள் பலியாகி இருந்தனர் .

இவ்வாறான நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால், யூத படையும் யூத அரசும் மிகப்பெரும் பாதிப்பினையும் இழப்பையும் சந்திக்க நேரிடும் என அவர் உறுமி இருக்கிறார் .

காசாவில் மீள யுத்தம்

பாலஸ்தீனம் காசாவில் மீள யுத்தத்தை இஸ்ரேல் படைகள் ஆரம்பித்ததை அடுத்து ஈரானுடைய இராணுவ தலைமையுடைய இந்த அதிரடி அறிவிப்பும் மிரட்டலும் வெளியாகி உள்ளது.

மொசாட் உளவுத்துறை அடங்குமா .இந்த மிரட்டலை ஏற்று ஒதுங்கி நிற்குமா .எதிர்காலம் இஸ்ரேல் இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து தாக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப் போவது என்ன .

எப்படி நான் பேசிடுவேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எப்படி நான் பேசிடுவேன்

எப்படி நான் பேசிடுவேன்

சொல்ல முடியா சோகமதை
தேக்கி வைத்து நின்றவளே
விழியில் வடிந்த விழிநீரால்
விழுந்து மனம் உடைந்தேண்டி

இல்லை உன்னில் கோபமடி
இருந்தும் ஏனோ வதைத்தாயோ
சொல்ல முனைந்த செய்திகளை
சொல்ல முன்னே தடுத்தாயோ

கொஞ்சி பேச பிடிக்கிறது
கொள்ளை பிரியம் இருக்கிறது
அச்சம் மனம் தடுப்பதால்
அதை எப்படி நானும் சொல்வது

அலையில் சிக்கிய கப்பலதாய்
அடியை தினமும் வாங்கையில
என் மனம் பதறுதடி
எப்படி நான் பேசிடுவேன்

அக்கம் 22-05-2025
வன்னிமைந்தன்

காதல் பிரிவு
Posted in கவிதைகள்

காதல் பிரிவு

காதல் பிரிவு

இருவரும் இருந்த இடத்தில்,
இப்போது நிழலும் நமக்குள் பேசாது.
சிரிப்பின் சத்தம் மறைந்தபின் – உனை
சீண்டாமல் வாழ்வது தான் என் பழக்கம்.

உன் கை தொட்டு போன காற்றே – இப்போதும்
என் கன்னத்தில் ஓர் நினைவாக வீசுகிறது.
“நீ இல்லை” என்பதைக் கேட்ட என் இதயம்,
மீண்டும் காதலிக்க தயங்குகிறது.

நாம் சேர்ந்து வாசித்த அந்த புத்தகம்,
இப்போது வெறும் காகிதங்களாகிறது.
ஒவ்வொரு பக்கமும் உன் நினைவுகள்,
படிக்க முடியாத உரையாய் மாறுகிறது.

என் கனவில் நீ வந்தாலும்,
வெறும் பார்வை கொடுத்து விலகுகிறாய்.
நிஜத்தில் நீ இல்லாத வேதனை,
கனவில் கூட தொடராய் தொடருகிறது.

காதல் வெறும் சேர்வல்ல,
பிரிவும் அதில் ஒரு பாகம் என்பதை
இப்போது தான் உணர்கிறேன்,
உன் நேசம் இன்னும் என் உள்ளம் சுமக்கிறது…

—-

இப்படிக்கு
உன் பிரிவில்
என் உயிரை தேடும்
நான்

நீ நான்
Posted in கவிதைகள்

நீ நான்

நீ நான்

இன்பம் கொண்டு தோன்றியாய்,
என் இதய தாளம் தூண்டும் பூவாய்,
கண்கள் காணும் ஒளியாக,
கனவில் கூட நீயே வாசல் தாண்டுவாய்.

வானில் நிலா என்றாலும்,
நீயும் சிரிப்பும் தான் என் இரவின் அழகு.
காற்றில் வீசும் மழைதுளி போல,
உன் வார்த்தைகள் என் வாழ்வின் இனிப்பு.

பூக்கள் மலர காத்திருப்பது போல,
உன் வருகைக்கு என் உள்ளம் தேடிக்கொண்டே இருக்கு.
நீ பேசும் ஒவ்வொரு முறை,
மனதோடு கூட உயிரும் சிரிக்குது.

காதல் என்றால் வெறும் சொல் அல்ல,
உன்னால் மட்டும் தான் அதுக்கு அர்த்தம் தெரிகிறது.
நீ இல்லாத நாளில் கூட,
நீயாகவே என்னை நிரப்பி விடுகிறாய்.

  • இப்படிக்கு
    உன் காதலால் வாழும்
  • ஒரு பெண்
என்னவனே 1
Posted in கவிதைகள்

என்னவனே 1

என்னவனே 1

என்னை
மீட்டிட வருவாயா..?

பல ஆண்டுகளாய்
பொத்தி வைத்த பொக்கிசமாய்
வலி நிறைந்த பக்கதின்
ஒரு பகுதி இது..

உன் நினைவுகளில்
இருந்து மீள முடியாமல்
தவிக்க்கும் பக்கங்கள்

உனக்காக கவி வடிக்க
வார்த்தைகளை
தேடி அழைகிறேன்
அதுவும் உன்னை போலவே
ஓடி ஒழிகிறது

ஈரேழு ஆண்டுகள்
ஓடி ஒழிந்த போதும்
உன் நினைவுகளில் இருந்து
மீண்டு வர முடியாமல்
துடி துடித்து போகிறேன்

உன் அன்பை
ஈடு செய்ய
எத்தனை
எத்தனையோ
முயற்ச்சிகள்

அத்தனையும்
தோல்வியில்
மட்டுமே ..
துரோகத்தாலும்
நிறைந்தவையும்..

உன்னை போல்
எனக்கு அன்பு
காட்ட யார்
இருக்கா எனக்கு ..?
யாரும் இல்லா அனாதையாக..

மீண்டும் வா
மீண்டும் வருவாயா..?
என்னவனே 😢

இரவு .. பகல்
மழை ..வெயில் பாராமல்
எனக்காய் ஓடி திரிந்தவன்
ஓர் குழந்தையை
போல் கட்டி அணைத்தவனே

இன்று என்னை
கண்டுக்க ஆள் இல்லா
தனிமையில் தள்ளி
அனாதை ஆக்கி
சென்றதும் ஏன்..? 😢

உனக்காக நான் இருப்பேன்
என்றாய்..
உனக்காகவே என் நாட்கள்
நகருது என்றாய்..
உனக்காகவே என் பொழுது
விடிகிறது என்றாய்
ஆனால்
என் பொழுதுகளை
இருளாக்கி போனதும்
ஏன் ..??

நீ செய்த
ஒற்றை தவறு
என்னை அனாதை
ஆக்கி விடும் என்று
நான் எதிர் பார்த்து
இருக்கவில்லை

இன்று
என் வாழ்க்கை
எனும் பக்கத்தில்

ஆயுள் கைதி
குற்றவாளியாய் ..
கூண்டில்
அடைக்கப்பட்டு
நிர்கதி அற்று

தினம் தினம்
சித்தரவதைகளை
அனுபவித்து வருகிறேன்..

ஆயுல் வரை …
இல்லை
என் சாவிலும்
பாக்க வேண்டாம் என்று
சத்தியம் செய்தவள்
நான் ..

அந்த சத்தியத்தை
கலைத்து
மண்டி இட்டு கேக்கிறேன்
ஒரு முறையாவது
வந்து விடு ..

உன் மார்போடு அணைத்து
உன் மடியில்
தலை சாய்த்து
என் இதயத்தில் இருக்கும்
உன்னிடம் …

உனக்காக
நான் பட்ட வலிகளை
கேட்டு தெரிந்து கொள்
என் மூச்சி
உன் மடிமீது
அமைதியாகும் வரை

மறந்து விடாதே
நீ போகும் போது
ஒரு கை பிடி
மண்ணாவது
போட்டுச் செல்…

மீண்டும் வா
மீண்டும் வருவாயா..?
என்னை
மீட்டிட வருவாயா..?

தொடரும் …

மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி
Posted in சீமான் பேச்சு

மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி

மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி

மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி ,மே18 சீமான் தலைமையில் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்வரலாற்றில் செய்தி இல்லை தமிழர்கள் இந்த நாட்டு மக்களை இந்த இனத்தின் மக்களை அடிமைப்படுத்தி ஆண்டார்கள் .

என்ற செய்தி எங்காது உண்டா இல்லை பிறகு எங்களை சிங்களவன் அடிமைப்படுத்தி ஆள நினை த்தாள் விடுவதற்கு இவர்களின்

முள்ளி வாய்க்காலுக்குள் புதைந்த தமிழினம் சீமான்

முள்ளி வாய்க்காலுக்குள் கடாரம் கொண்டவன் அவனுடைய பேரனும் பேத்திகளும் ,முள்ளி வாய்க்காலுக்குள் புதைந்த தமிழினம் சீமான் அதே நாட்டில் கடலுக்குள் கப்பலில் இருந்து கரையிறங்க முடியாமல் தத்தளித்து நின்றார்கள் .

இன்று தான் பச்சிளம் குழந்தைகள் பால் குடி மறவாத எமது பிஞ்சுகள் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு செத்துக்கருகிறது.

இருக்கும் எறும்புக்கும் இரக்கம் காட்டியவன் ஈதல் இசைபட வாசல் உயிருக்கு என்ற மறைமொழி தந்தவனின் வாரிசுகள் வள்ளுவர் பெருமகனானின் பேரனும் பேத்திகளும் இவை இரக்கமின்றி அழித்தார்கள் .

உலகங்கள் நேசித்து நின்ற இனத்தின் மக்கள் தமிழர்கள்

உலகங்கள் நேசித்து நின்ற இனத்தின் மக்களை நேசிக்க உலகில் ஒருவனும் இல்லை.

என்னரும் சொந்தங்களே என்னிலும் இலைய என் தம்பி தங்கைகளே உடலில் எங்கு காய ப்பட்டாலும் இந்த உலகில் எங்கு காயப்பட்டாலும் கண் மட்டுமே அழுகிறது .

இவ்வாறு உணர்வு பொங்க சீமான் அவர்கள் பேசியுள்ளார் .சீமான் அவர்கள் பேசிய அந்த விடயத்தை இங்கே கேட்டு பாருங்கள் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

விஜய் கூட்டணி சீமான் பேச்சு
Posted in சீமான் பேச்சு

விஜய் கூட்டணி சீமான் பேச்சு

விஜய் கூட்டணி சீமான் பேச்சு

விஜய் கூட்டணி சீமான் பேச்சு ,கூட்டணி வைக்க மாட்டாயா சீமான் கூட்டணி வைக்க மாட்டாயா சீமான் முதலில் அவர்கள் என்ன பேசினார்கள் கூத்தடி வைக்கவில்லை என்றால் உங்கள் கூட வருகிறவர்களை நம்பி வர்ற பிள்ளைகள் சோர்ந்து விட மாட்டார்களா? .

சுதந்திரப் பசி எமக்கு சீமான் முழக்கம்

விடமாட்டார்கள் ஏன் சீமான் ஆகிய எனக்கும் அவர்களுக்கும் இருக்கிறது சோற்று பசி அல்ல சுதந்திரப் பசி எனக்கும் அவர்களுக்கும் இருக்கிற சீமான் முழக்கம் .

பசி வயிற்று பசி அல்ல வரலாற்றின் பசி .

1000 ஆண்டுகளுக்கு மேலே எமது முன்னவர்கள் தூக்கி சுமந்து வந்த விடுதலை பசி பெருங்கனவு அறம் சார்ந்த மறவர்களின் ஆட்சி என்ற புனித கனவு பசி பசி பஞ்சம் ஊழல் லஞ்சம்

கொலை கொள்ளை சாதிய இழிவு தீண்டாமை அடக்குமுறை ஒடுக்குமுறை மது மத போதை பாலியல் வன்கொடுமை இது ஏகமற்ற தூய ஒரு தேசம் படைக்க வேண்டும்.

என்கிற லட்சிய பசி கூட்டணி இல்லாமல் எப்படி வெல்வாய் என்று கேட்கிற பெருமக்களே கொள்கை இல்லாமல் எப்படி வெல்வாய் என்று ஒரு முறையுடன் நீங்கள் கேட்காதது ஏன் .

கூட்டணி வைத்தால் எல்லாம் செய்வது சரியாகிவிடுமா சீமான் கேள்வி

கூட்டணி வைத்தால் எல்லாம் செய்வது சரியாகிவிடுமா கூடி கொள்ளையடித்தால் கூடி கொலை செய்தால் சரியாகிவிடுமா .

மாற்று எதிலிருந்து மாற்று யாரிடமிருந்து மாற்று எப்படிப்பட்ட மாற்று மாற்று என்று வந்தவர்கள் எல்லாம் இந்த திமுக அதிமுக இந்த காங்கிரஸ் பிஜேபியோட கூட்டணி வைத்து வைத்து ஏமாற்றாக போனதுதான் மிச்சம்.

என் நிலத்தின் உரிமை என்ன இருக்கிறது கல்வி மானுட உரிமை என சீமான் வர்கள் பேசியுளளார் ,இந்த செந்தமிழன் பேச்சை கேட்டு பாருங்கள் மக்களே .

இதில் அழுத்தி காணொளி பார்க்க