மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி
Posted in சீமான் பேச்சு

மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி

மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி

மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி ,மே18 சீமான் தலைமையில் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்வரலாற்றில் செய்தி இல்லை தமிழர்கள் இந்த நாட்டு மக்களை இந்த இனத்தின் மக்களை அடிமைப்படுத்தி ஆண்டார்கள் .

என்ற செய்தி எங்காது உண்டா இல்லை பிறகு எங்களை சிங்களவன் அடிமைப்படுத்தி ஆள நினை த்தாள் விடுவதற்கு இவர்களின்

முள்ளி வாய்க்காலுக்குள் புதைந்த தமிழினம் சீமான்

முள்ளி வாய்க்காலுக்குள் கடாரம் கொண்டவன் அவனுடைய பேரனும் பேத்திகளும் ,முள்ளி வாய்க்காலுக்குள் புதைந்த தமிழினம் சீமான் அதே நாட்டில் கடலுக்குள் கப்பலில் இருந்து கரையிறங்க முடியாமல் தத்தளித்து நின்றார்கள் .

இன்று தான் பச்சிளம் குழந்தைகள் பால் குடி மறவாத எமது பிஞ்சுகள் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு செத்துக்கருகிறது.

இருக்கும் எறும்புக்கும் இரக்கம் காட்டியவன் ஈதல் இசைபட வாசல் உயிருக்கு என்ற மறைமொழி தந்தவனின் வாரிசுகள் வள்ளுவர் பெருமகனானின் பேரனும் பேத்திகளும் இவை இரக்கமின்றி அழித்தார்கள் .

உலகங்கள் நேசித்து நின்ற இனத்தின் மக்கள் தமிழர்கள்

உலகங்கள் நேசித்து நின்ற இனத்தின் மக்களை நேசிக்க உலகில் ஒருவனும் இல்லை.

என்னரும் சொந்தங்களே என்னிலும் இலைய என் தம்பி தங்கைகளே உடலில் எங்கு காய ப்பட்டாலும் இந்த உலகில் எங்கு காயப்பட்டாலும் கண் மட்டுமே அழுகிறது .

இவ்வாறு உணர்வு பொங்க சீமான் அவர்கள் பேசியுள்ளார் .சீமான் அவர்கள் பேசிய அந்த விடயத்தை இங்கே கேட்டு பாருங்கள் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்