Tag: விமானத்தளம்
முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம்
முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம்
முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம் , 44 ஏவுகணை தாக்குதலை நடத்தி யூத படைகளை அலறவிட்ட ஹேமன் ஹவுதி அன்சர் அல்லாஹ் படைகள் ஏவுகணை ட்ரோன் வழி தற்கொலை தாக்குதல்.
இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது யூத படைகள்
அதிர்ந்து போய் இருக்கிறது வாலாட்டி இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது யூத படைகள்.
யூத படைகளின் நாட்டின் மிக முக்கியமான ராணுவ தளமாக விளங்கும் பெண் குறின் விமானத்தளத்தை இலக்கு வைத்து ,ஏவுகணை தாக்குதல் நடத்தியது .
இதன் ஊடாக இஸ்ரேல் வான் பலம் தற்பொழுது முடக்கப்பட்டு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பலஸ்தீனை மண்ணை அபகரித்து இஸ்ரேல் வெறியாட்டம்
பலஸ்தீனை மண்ணை அபகரித்து சட்ட விரோதமாக குடியேற்றவாசிகளை அமர்த்தி ,அதனூடாக ஆக்கிரமிப்பை நடத்தி வந்த யூத படைகள் இப்பொழுது திணறி வருகிறார்கள்.
4 லட்சத்துக்கு மேற்பட்ட யூத படைகள் எல்லைகளில் தற்போது .அதை விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
நாட்டைப் பிடித்து ஆக்கிரமித்து தனது ராஜ .அராஜகத்தை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது செய்வதறியாத திணறி வருகிறது,
அதனை அடுத்து இஸ்ரேலை சுற்றி தாக்குதல் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், யூத படை ராணுவமும் மக்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
இந்த் ஏவுகணை தாக்குதலினால் முடங்கியது இஸ்ரேல் நாட்டின் மிக முக்கியமான, சர்வதேச விமான நிலையம், இதனால் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

இஸ்ரேல் விமானத்தளம் சேதம்
இஸ்ரேல் விமானத்தளம் சேதம்
இஸ்ரேல் விமானத்தளம் சேதம் Ben Gurion Airport ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் யூத நாட்டினுடைய மிக முக்கியமான சர்வதேச விமானத்தளமான Ben Gurion Airport சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
விமான ஓடுபாதைகள் சேதம்
தாம் நடத்திய ஏவுகணைகள் துல்லியமாக விமான தளத்தில் விழுந்து வெடித்ததாகவும் , விமான ஓடுபாதைகள் அங்கிருந்த விமான கொட்டைகள் என்பனவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றன.
ஒரு மாதத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஆதி முக்கிய தாக்குதலாக இந்த ஏவுகணை தாக்குதில் காணப்படுகின்றன.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் விமானத்திற்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரிகிறது.
இஸ்திரேலியா தரப்பில் இருந்து இதுவரை தமது விமான தளத்துக்கும் ,ஆயுதங்களுக்கு ஏதும் சேதங்கள் ஏற்பட்டது என்பதாக இதுவரை எதுவும் தெரியவரவில்லை .
செங்கடல் வழியை தடுத்து தாக்குதல்
செங்கடல் வழியை தடுத்து தாக்குதலை நடத்தி, யூத நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பை உடைக்கும் நடவடிக்கையில் ஆஹவுதி அன்சார் அல்லா ஈடுபட்டுள்ளது .
இந்த தாக்குதலை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் ஏமன் ஹவுதி தலைமைகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் கூறியாக உள்ளது.
விரைவில் ஹவுதி உடைய முக்கியமான தலைவர்களை தாங்கள் அழித்து விடுவோம் என்கிறது இஸ்ரேல் தரப்பு .
முடிந்தால் அழித்து பாருங்கள் சவால் விட்டு ஏவுகணைகளை அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது ஹவுதி .
பலஸ்தீன மக்களுக்கு தோளாக தோள் கொடுத்து இந்த யுத்தத்தில் தமது பெரு ஆதரவை அவுதிகள் கொடுத்து வருவது மிகப் பெரும் ஆதரவினையும் வரவேற்பையும் பல சில மக்கள் மற்றும் அரேபிய தேசங்களில் காணப்படுகிறது.
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம் ,நிபுணன் பேரூர் விமான தளம் தற்பொழுது அடித்த பூட்டப்பட்டு விமானங்கள் வேறு திசைகள் நோக்கி பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உதைப்பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து 12க்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் பலியாக இருந்தனர்.
அதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் லெபனான் மீது நடத்தக்கூடும் என்கின்ற அச்சம் காரணமாக,
தற்பொழுது பேரூட் விமான தளத்திலிருந்து விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத நாட்டின் கேபினட் அவசரமாக கூடி தாக்குதல் திட்டம் தொடர்பாக ஆராய்ந்துள்ளது .
இதன் பொழுதே இந்த நடவடிக்கை நிச்சயமாக இஸ்ரேல் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து,
தற்பொழுது விமான தளங்கள் மற்றும் முக்கியமான பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதேபோன்று இஸ்ரேல் மக்கள் மீதும் தாக்குதலை நடத்துவோம் என, நிபுணன் படைகளும் திருப்பி ஆரம்பித்துள்ளனர் அதேபோன்று மக்கள் வாழ்விடம் மீதும் திருப்பித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம் ,மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது தற்கொலை வெடிகுண்டு விமானத்தை தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.
இதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் தொடர்ந்து அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன .
சைரன்கள் , ஏவுகணைகள் விமானங்கள் ஊடுருவி அடுத்து அலறிக் கொண்டுள்ளதாக இஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமது படைகள் நடத்துகின்ற தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு தமது தாக்குதல் இடம் பெற்றுள்ளது உண்மை என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர் .
இதனால் இது ஒரு நாடுகளுக்கும் இடையில் தற்பொழுது மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

எரியும் ரஷ்யா விமானத்தளம்
எரியும் ரஷ்யா விமானத்தளம்
எரியும் ரஷ்யா விமானத்தளம் ,உக்ரைன் அதிரடி தாக்குதல் ,
ஜனாதிபதி புட்டீன் நம்பிக்கை விமானங்கள் தரித்து நின்ற,
கிரிமியா விமான தளம் மீது உக்ரைன் தற்கொலை தாக்குதல் ,
விமானங்கள் துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளன .
ரஷ்ய முக்கிய சண்டை போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்துள்ளன ,
என யுக்கிரேன் தெரிவித்துள்ளது .
உக்ரைன் கிழக்கு பகுதிகளில் ,பழிவாங்கும் தாக்குதல்களை புட்டீன் படைகள் நடத்த கூடும் என
எதிர் பார்க்க படுவதால் யுக்ரேன் முன்னரங்க நிலைகள் பதட்டத்தில் உறைந்துள்ள .
பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை
பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை
பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த
98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் 6 மாத குழந்தை ஒருவர் உட்பட 10 சிறுவரும் உள்ளடங்குகின்றனர்.

















