Tag: சுட்டுக்கொலை
கனடாவில் 10பேர் சுட்டுக்கொலை
கனடாவில் 10பேர் சுட்டுக்கொலை
கனடாவில் 10பேர் சுட்டுக்கொலை ,பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்ததாக கனேடிய காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும்
நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) தெரிவித்துள்ளது.
டம்ளர் ரிட்ஜ் RCMP செவ்வாயன்று ஒரு அறிக்கையில் டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளிக்குள் ஆறு பேர் இறந்து கிடந்ததாகவும், மற்றொருவர்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாக போலீசார் நம்பும் ஒரு வீட்டில் மேலும் இரண்டு பேர் இறந்து கிடந்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள “டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்” இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், “துப்பாக்கிச்
சூடு நடத்தியதாக நம்பப்படும் ஒரு நபரும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாகக் கருதப்படும் ஒருவரால் இறந்து கிடந்ததாகவும்” RCMP தெரிவித்துள்ளது.
ஆபத்தான காயங்களுடன் இரண்டு பேர்
“கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டு பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்”, மேலும்
சுமார் 25 பேர் “உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளூர் மருத்துவ மையத்தில் மதிப்பீடு செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்” என்று RCMP மேலும் கூறியது.
“மீதமுள்ள அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். குடும்பங்களுக்கான ஒருங்கிணைந்த மறு
ஒருங்கிணைப்பு செயல்முறையை ஆதரிக்க பள்ளி மாவட்டத்துடன் போலீசார் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
வான்கூவரில் இருந்து வடக்கே 1,100 கிமீ (685 மைல்) தொலைவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா ராக்கி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள டம்ளர் ரிட்ஜ் நகரத்தில் 3,000 க்கும் குறைவான மக்கள் வசிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பெண் என்று கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,
ஆனால் செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சந்தேக நபரின் அடையாளம் குறித்த எந்த விவரங்களையும் வழங்க RCMP மறுத்துவிட்டது.
அதிகாரிகள் மற்ற வீடுகள் மற்றும் சொத்துக்களை தேடி வருவதாக RCMP தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் முக்கிய சகா சுட்டுக்கொலை
ட்ரம்பின் முக்கிய சகா சுட்டுக்கொலை
ட்ரம்பின் முக்கிய சகா சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Trump’s key aide shot dead
அமெரிக்காவில் ட்ரம்பின் மிக முக்கியமான ஆதரவாளர்
அமெரிக்காவில் ட்ரம்பின் மிக முக்கியமான ஆதரவாளராக 31 வயதில் சார்க் தனது நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்
கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள்ளார் .
பலத்த துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளன அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது அங்கு பலியாகியுள்ளார் .
அரசியலுக்கு எதிரான போராட்டம்
பல நாடுகளில் நடந்து வருகின்ற அரசியலுக்கு எதிரான போராட்டம், மற்றும் மிக முக்கியமானவர்களுக்கு எதிரான படுகொலைகள்,
என்பன இஸ்ரேல் மோசட் உளவுத்துறையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை ஆகவே பார்க்கப்படுகிறது.
உலக அதிபர்களை மிரட்டு நடவடிக்கையின் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக இது பார்க்கப்படுகிறது.
அவருக்கு இப்படி குறி வைக்கப்படுகிறது என்றால் .உங்களுக்கெல்லாம் எப்படி என்பது தான் இந்த செய்தியின் ஊடாக சொல்லப்படுகிற விடயமாக பார்க்க முடிகிறது.
உலக நாடுகளின் தலைவர்களை மொசாட் மிரட்டி அடக்கி வருவதற்கான முன்னுதாரணமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை ,அமெரிக்காவில் இரண்டு இஸ்திரேலியர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டு படுகொலை
வாஷிங்டன் டிசி பகுதியிலுள்ள யூஸ் மியூசியத்துக்கு சென்றிருந்த இஸ்திரேலிய ஊழியர்கள் இதுவரை சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது சடலம் மீட்கப்பட்டு ,சடல பையில் அடைக்கப்பட்டு உடலில் பிரச்சனை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
துப்பாக்கி சூட்டு சம்பவம்
இந்த தாக்குதல் இன வாதத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலேஸ்தினத்தில் மக்களை கோரமாக கொண்டு குவித்து வருகின்ற நிலையில், இது மிகப்பெரும் பாரிய குற்ற சம்பவம் எனவும், இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குறித்த துப்பாக்கி சூட்டு படுகொலை சம்பவம் அமெரிக்காவின் ,இஸ்ரேலிய தூதரகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதுடன், இஸ்ரேலிய தூதரகத்தில் பணியாற்றுகின்ற ஊழியருக்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது என படுகிறது .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய இஸ்ரேலிய தூதாக ஊழியர்கள் இருவர் மீது இந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கவும்
குழி தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த தாக்குதலை எடுத்து தற்பொழுது ஆஸ்திரேலியா தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை
பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை
பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை ,அமெரிக்கா பகுதியை போலீசார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு அதிகாரி பலியாகி மேலும் 26 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெற்ற சம்பவத்தை ஆராய சென்றபோது இவர்கள் மீது இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இதுவரது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் ஒருவர் வைத்து பகுதியில் கடுமையான காயம் அடைந்துள்ளதாகவும் ,
அவர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் போலீசார் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூட்ட காரணமாக அப்பாவி மக்கள் போல போலீஸ் அதிகாரிகள் அரசியல் தலைவர் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது,
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் ,விரைவில் விசாரிகள் முடிவு பெற்று அங்கு இடம் பெற்றது என் என்பதை தாங்கள் அறியத் தருவோம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஆயுத கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்திய வியாபாரத்தை தடுக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்த பொழுதும் அவருக்கு ஆளுமை
அரசுகள் அதனை செய்திட தவறி வந்து இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற காரணமாக அமைந்துள்ளதாக மக்கள் தரப்பில் இப்படி குற்றம் சுமத்தப்படுகின்றது.
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

காணி தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை
காணி தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை
புத்தளம் – மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
காயமடைந்த நபர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை
இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை
சிரியா கிழக்கு தாரா பகுதியில் அல் நைமா town,
பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ,பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,
சிரியா இராணுவத்தின் முக்கிய மூன்று உளவுத்துறை அதிகாரிகள் ,
சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மேலும் நால்வர் படு காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.
இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை
துப்பாக்கியை மறைத்த படி வந்த மர்ம நபர் ,
திடீரென துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .
இதில் சம்பவ இதில் மூன்று உளவுத்துறை அதிகாரிகள் பலியாகினர் .
இதே பகுதியில் நடத்த பட்ட இவ்விதமான 535 தாக்குதல்களில் ,
486 மக்கள் மற்றும் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
இவ்விதமான தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் ,
இந்த மாநிலத்தில் மிக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான,
புதிய குழுக்கள் ,இந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கொங்கோவில் அரசுக்கு எதிராக போராட்டம் 10 பேர் சுட்டு கொலை
கொங்கோவில் அரசுக்கு எதிராக போராட்டம் 10 பேர் சுட்டு கொலை
கொங்கோ ; கொங்கோ நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் பத்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
இலங்கையில் கோத்தபாயவை நாட்டை விட்டு மக்கள் விரட்டியடித்த நிலையை போல கொங்கோவில் தற்போது மக்கள் புரட்சி வெடித்துள்ளது .
மக்களை அடக்கும் முகமாக கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .இதிலேயே பத்துபேர் பலியாகியுள்ளனர்.
கொங்கோவில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் ஆட்சி மாற்றத்தினை நோக்கி நகரக்கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் La Mama பீச் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
குறித்த La Mama பீச்சில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரது கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பொலிஸ் துப்பாக்கி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த சம்பவம் தொடரப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் மக்கள் பாவனைக்கு வழங்க பட்ட ஆயுத அனுமதி ஊடக இதுவரை 700 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,
இந்த படு கொலைகளுக்கு காரணமாக விளங்கும் இந்த ஆயுத பாவனையை இரத்து செய்திட வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்
தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ஊடக நாள் தோறும் பல மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,
இந்த துப்பாக்கி கலாச்சாரம் மக்களின் இயல்பு வாழ்வுக்கும் ,நடமாடும் மக்கள் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது ,
எனவே இந்த ஆயுத பாவனை அனுமதியை இரத்து செய்திட வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சமீப காலங்களாக அமெரிக்காவில் தொடரான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன
அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை சம்பவம் பலத்த எதிர் நிலைய உருவாக்காகியுள்ளது
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலியாகிய வண்ணம் உள்ளனர் மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி பல நூறு மக்கள் செயல் முடக்க பட்ட நிலையிலும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்
ஆளும் ஜோ பைடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ள படும் இந்த போராட்டங்கள் ,ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் நடத்த படும் இந்த துப்பாக்கி சுட்டுக் கொலை சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள இந்த நெருக்கடியை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது
பாடசாலைகள் ,பொது இடங்கள் ஆலயங்கள்,பார்கள் என பல்வேறு பட்ட பகுதிகளில் தொடராக இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டு கொலை
மக்களை கிளர்ந்தெழ வைத்துள்ள செயலானது ஆளும் அமெரிக்கா அரசுகளுக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது இடம் பெறும் மக்கள் எதிர்ப்பு நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன
உலக நாட்டு உல்லாச பயணிகள் அமெரிக்காவுக்கு உல்லாச பயணம் செல்வதற்கு இந்த ஆயுத சுட்டுக்கொலை சம்பவங்களினால் அங்கு செல்ல தயங்கி வருகின்ற நிகழ்வுகளும் இடம்பெறுகிறது
இவ்வாறான அச்சம் தோய்ந்த சிலரது கருத்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறும் பதிய பெறுகிறது .
- வன்னி மைந்தன் –
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை
ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை
இன்று மதியம் ஒரு மணியளவில் ஜெர்மன் நாட்டின் பிரபல சூப்பர் மார்க்கட்டாக
விளங்கும் அல்டி கடைக்குள் வைத்து இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்
மரம் ஆயுத தாரிகளினால் ஜேர்மன் அல்டி கடைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி
சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த கடைக்குள் இறந்தவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் என தெரிவிக்கப் படுகிறது, ஐம்பத்து எட்டு வயதை சேர்ந்த ஆணும் பெண்ணுமே பலியாகியுள்ளனர்
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
,குறித்த ஜேர்மன் அல்டி கடை பகுதியை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்க பட்டுள்ளனர்
மேலும் தடவயில் நிபுணர்கள் சென்று அங்கு பதியப்பட்ட தடவியல் விபரங்களை சேகரித்த வண்ணம் உள்ளனர்
தற்போது அங்கு நிலைமை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் ,மீள
ஆபத்து ஏதும் அந்த பகுதியில் இல்லை என காவல் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்
ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை
ஜேர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலைக்கு அந்த நாட்டின் அதிபர் குற்றவாளிகள் கைது செய்ய பட்டு தண்டிக்க படுவார் என தெரிவித்துள்ளார்
துப்பாக்கி சூட்டில் சிக்கி இறந்தவர்களுக்கு அந்த பகுதி எம்பி தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ,இதற்கு முன்னரும் ஜேர்மனியில் நடத்த படவிருந்த பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிக்க பட்டு தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் கைது செய்ய பட்டனர்
அல்டி கடைக்குள் இறந்தவர்களது சடலம் மரண விசாரணைகள் முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் கையளிக்க படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
ஜேர்மன் அல்டி கடை பகுதியில் இறந்த மக்களுக்கு அங்கு வருகை தரும் மக்கள் மலர் வளையம் வைத்து தமது அஞ்சலிகளை செலுத்திய வண்ணம் உள்ளனர், குறித்த தாக்குதல் சம்பவ விசாரணைகள் முடியும் வரை அந்த அல்டி கடை அடித்து பூட்ட பட்டுள்ளது
ஜேர்மனியில் அல்டி கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்திட வந்த அப்பாவி வயதானவர்கள் பலியான சம்பவம் துயரை ஏற்படுத்தியுள்ளது .
- வன்னி மைந்தன் –
போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை
போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை
கடந்த தினம் திக்வெல்ல, ஹிரிகெட்டிய பகுதியில் நடமாடிய நபர் ஒருவரை பின்
தொடர்ந்து ஊந்துருளியில் வந்தவர்கள் அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த படுகொலைகள் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீஸ்
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
இலங்கை மோதர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர்
இணைந்து நடத்திய தேடுதலின் பொழுது பாதாள உலக குழுவை சேர்ந்த நபர் ஒருவர்
சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
இவர் பல கடத்தல் ,கொலை மற்றும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடையவர் என
தெரிவிக்க பட்டுள்ளது
இரு போலீசார் சுட்டுக்கொலை
இரு போலீசார் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் ஆயுததாரிகளினால் இரு காவல்துறையினர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் ,
சமீப காலங்களாக அரச இயந்திரத்தை மைய படுத்தி தாக்குதல்கள் விரிவு படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது
குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது
உகாண்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு தாக்குதலில் சிக்கி
பல மக்கள் பலியாகினர்
மேற்படி குண்டு தாக்குதலை நடத்தினார்கள் என்ற குற்ற சாட்டில் ஐவர் சுட்டு கொலை செய்ய
பட்டுள்ளனர்
மேலும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என இருபத்தி ஒருபேரை கைது
செய்துள்ளனர்
தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டைகள் முடுக்கிவிட பட்டுள்ளன
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது.இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவிப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
மோட்டார் சைக்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கணவர், குழந்தைகள் கண் முன் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் கணவர், குழந்தைகள் கண் முன் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின்
முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள் கடந்த முறை தங்களது ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறை பெண்களுக்கு உரிய
மரியாதை, உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் வேலைக்கு செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி பானு நிகரா. ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில்
நேற்று முன்தினம் இரவு பானு நிகரா வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றனர்.
ஆனால் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்
ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை காலி பகுதியில் கடந்த தினம் இரவு ஒருவர் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளார் ,இறந்தவரது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பலஸ்தீனத்தில் 4000 பேர் காயம் – 34 பேர் சுட்டுக்கொலை
பலஸ்தீனத்தில் 4000 பேர் காயம் – 34 பேர் சுட்டுக்கொலை
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய அகோர தாக்குதலில் சிக்கி ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் ,
மேலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் வெறி தன துப்பாக்கி சூட்டு தாக்குதலில் மட்டும் 34 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்
நெதன்யாகுவின் இந்த போர்க் குற்ற மனித படு கொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில்
விசாரணையை துரித படுத்த நடவடிகை மேற்கொள்ள படவுள்ளதாக பலஸ்தீன தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது
300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு
300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு
Chadian இராணுவத்தினரால் 300 போராளிகள் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது ,
இராணுவத்தினருக்கும் கிளர்ச்கை படைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த தாக்குதலின் ,பொழுது போராளிகள் குழுவை இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்
இந்த தாக்குதலின் பொழுதே 300 போராளிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் ,இந்த
தாக்குதலில் ஐந்து இராணுவத்தினர் தாயாக மீட்புக்காக மரணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
தொடர்ந்து சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளன .

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
பட்ட பகலில் ஒருவர் சுட்டுக்கொலை
பட்ட பகலில் ஒருவர் சுட்டுக்கொலை
இலங்கை பாணந்துறை- பல்லேமுல்ல பகுதியில் ஆட்டோவில் பயணித்து
கொண்டிருந்த நபர்களை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் சுட்டதில்;
சம்பவ இடத்தில்,அவர் பலியானர்
தாக்குதலை நடத்தியவர்கள் மோட்ட சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர் .,
மேற்படி தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன























