Tag: துமிந்த கைது
துமிந்த கைது
துமிந்த கைது
துமிந்தகைது , செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு பகுதியில் இரு பெண்கள் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
தங்கமூலம் பூசப்பட்ட இந்த துப்பாக்கி வழங்கல் அணியில் துமிந்த உள்ளதான குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அவர் பயங்கரவாத விசாரணை பிரிவுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் ,இந்த துப்பாக்கி தொடர்பான விசாரணை மேற்கொள்ளவே துமிந்தவின் கைது .
இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது
இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவராக துமிந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ,அதற்கு பொறுப்பாளர் இவர் என்கின்ற காரணத்தினால், துமிந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துமிந்த இலங்கையின் மிகப்பெரிய பணக்காரராக தற்போது பலம் வருகின்ற நிலையில், அரசியல் பின்புலத்தில் இந்த ஆயுதக் கலாச்சார படுகொலைகள் இடம் பெறுவது அம்பலமாகியுள்ளது.
இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் காப்பாற்ற வந்ததாக கூறுகின்றவர்கள் ,
இவ்வாறான துப்பாக்கிகளை வைத்து மனிதப்படுகொலை நடத்தி வருவதும், கூலிக்கு வேலை செய்யும் முகவராக மாறி உள்ளதை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கைது நடவடிக்கை காட்டுகிறது.
விசாரணை உரிய முறையில் நடைபெற்று, கைது செய்யப்பட்டு சிறையில் துமிந்த அடைக்கப்படுவாரா என்பதே கேள்வியாகிறது .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை










