Tag: இடமாற்றம்
முக்கிய போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
முக்கிய போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
முக்கிய போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள்
அதன் அடிப்படையில் ஐந்து மிக முக்கியமான அது உயர் தரத்திலான காவல்துறை அதிகாரிகளை திடீரென உடனடியாக அமிலுக்கு வரும் நிலையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றம் என்பது காவல்துறையில் இடம்பெறுகின்ற சாதாரண இடமாற்றம் எனவும் ,அவ்வாறான நிலையில் தற்பொழுது இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான அதிகாரிகரத்தில் நான் அதிகாரிகள் திடீர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்ற விடயம் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விடயம் என்பது அரசியல் பழிவாங்கல் காரணமா அல்லது இயல்பான ஒரு நடவடிக்கை என்பது ஆகவே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வன்முறைகள் ,விபத்துக்கள்
அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டாலும், இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெறுகின்ற வன்முறைகள் ,விபத்துக்கள் இந்த அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எனவே புதிய பதாவி உயர்வு வழங்க பட்டு இடமாற்றம் செல்லும் இவர்கள் உரிய முறையில் நாட்டை பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி நிக்கிறது .
காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் ,தேசிய காவல்துறை ஆடைக்குழுவின் அனுமதியுடன் நான்கு சிரேஷ்ட அத்தியஸ்தகர் மற்றும் ஒரு போலீஸ் அதியச ஆகியோருக்கு உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எல் எம் எஸ் பண்டாரா நலன் புரி பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் தற்போதைய இடம் மாற்றப்பட்டுள்ளா.
அதேபோன்று சுரேஷ்டர் போலீஸ் அதிகாரி குருநாகல் பதவியில் இருந்து பதவிலிருந்து தலைமையக நிர்வாக படிப்பவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று சிரேஷ்ட போலீஸ் அதிகாரி ஐ சி யு ஐ ஹார்ட் மொனராகலை பகுதியில் இருந்து நலன் புரி பிரிவின் பிரிவிற்கு பொறுப்பதிகமாக மாற்றப்பட்டுள்ளார்.
போலீஸ் அத்தியாச்சு ஒரு கே டபிள்யு ஜிசரசன் போலீஸ் தலைமையில் இருந்து மேல் மாகாண சபை தெற்கு போக்குவரத்துக் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இலங்கை காவல்துறையின் வழமையான நடவடிக்கையில் ஒரு இடமாற்று நடவடிக்கையாக இது காணப்படுவதாக தற்பொழுது அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் ,தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் டி.எம்.யு.எம். திசாநாயக்க, விசேட பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஏ.ஜே. விஷாந்த, பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு, மேலதிகமாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
11 பொலிசார் திடீரென இடமாற்றம்
11 பொலிசார் திடீரென இடமாற்றம்.
11 பொலிசார் திடீரென இடமாற்றம்,இலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்ஸ் எய்யப்பட்டுள்ளனர் .
இலங்கை காவல்துறை தலைமையகத்தின் உடனடி உத்தரவிற்கு அமைவாக இந்த 11 போலீஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .
பணிக்காலத்தில் இவர்களுக்கு இவாறான இடமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன .
அவ்வாறான பணியிடை மாற்றமாகவே ஸ்ஸ்ஸ் பி அதிகாரிகள் தரத்திலான 11 பேருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்கிறது காவல்துறை தலைமையகம் .
ஆளுகின்ற ஆட்சியில் பாரியளவு இடமாற்றங்கள் நகர்த்த பட்ட வண்ணம் உள்ளன .
இவ்விதமான இடமாற்றங்கள் ஊடாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது தான் கேள்விக்குறியாகவுள்ளது .
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்தியர்
கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும்,
என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள
பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின் அமுலுக்கு வரும் வகையில் இவ் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
307 பொலிஸார் இடமாற்றம்
307 பொலிஸார் இடமாற்றம்
307 பொலிஸார் இடமாற்றம் ,ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில்( Presidential Security Division) இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 307 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் 258(1) மற்றும் (II) இன் படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒப்புதலின் கீழ் இந்த இடமாற்றங்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் 11 தலைமை ஆய்வாளர்கள், 5 ஆய்வாளர்கள், 38 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தற்காலிகமாக கடமையாற்றிய 24 பொலிஸாரின் இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச் ஷீட்டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்
லஞ்ச் ஷீட்டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்
நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டி மகா வித்தியாலயத்தின் அதிபர், சில மாணவர்களை லஞ்ச் ஷீட்டை மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு
வற்புறுத்திய சம்பவத்தை அடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அவர் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இன்று தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ்பாகே வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு வசதியாக அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
யாழில் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
யாழில் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
யாழ்ப்பாணத்தில் பத்து ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்ற மூன்று போலீஸ் அதிகாரிகள்
நெடுந்தீவிலுக்கு இட மாற்றம் செய்ய பட்டுள்ளனர்.
இவர்கள் வாங்கிய ஊழல் தெரியவந்துள்ள,
நிலையிலும் ,அவர்கள் பதவி பிடுங்க பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையம் அறிவித்துள்ளது .
அரச ஊழியர்கள் 600 பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்
அரச ஊழியர்கள் 600 பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஊழியர்கள்
600 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

























