லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது
லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது ,லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதை அடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், பூவரசங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி விடயம் ஒன்று தொடர்பாக. குறித்த லஞ்சம் பெறப்பட்டதாக தெரிய வருகிறது.
வவுனியா காவல்துறை பொறுப்பதிகாரி கைது
வவுனியா காவல்துறை பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிகளுக்காக வவுனியா தலைமை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று வவுனியா நீதிமன்றத்தில் உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள போலீஸ் அதிகாரிகள், லஞ்சம் ஊழலில் சிக்கி தவித்து வருவதும், அவர்கள் கோடீஸ்வரர் மாறி உள்ளது அதிகரித்துள்ளது .
அப்பாவி மக்கள் மத்தியில் லஞ்சத்தை பெற்று அதனூடாக தமது அதிகாரங்களை பயன்படுத்தி வந்தது. இதனூடாக மீளவும் ஒரு முறை அம்பலப்பட்டு நிற்கிறது.
லஞ்சத்தை அனுரா ஆட்சி ஒழிக்குமா?
இலங்கை காவல்துறையினர் கூறும் இந்த லஞ்சத்தை அனுரா ஆட்சி ஒழிக்குமா? லஞ்ச ஊழலை ஒழித்து நாட்டை சீர்படுத்து என்று சொன்ன அனுராவினால் இதை தடுக்க முடிந்ததா ..?
தனது ஆட்சியிலேயே லஞ்சத்தை பெற்ற லஞ்ச ஊழல்வாதிகளை லஞ்ச ஊழலை ஒழிப்போம் என கூறி வந்த அந்த இளைஞர்கள் ஏன் ஒழிக்கவில்லை என்பதுதான் கேள்வியாக உள்ளது .
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது

- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை

- லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்

- குடிநீர் ஆலை சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையாக மாறியது 18575 புட்டிகள் பறிமுதல்









