லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது
லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது ,லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதை அடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், பூவரசங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி விடயம் ஒன்று தொடர்பாக. குறித்த லஞ்சம் பெறப்பட்டதாக தெரிய வருகிறது.
வவுனியா காவல்துறை பொறுப்பதிகாரி கைது
வவுனியா காவல்துறை பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிகளுக்காக வவுனியா தலைமை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று வவுனியா நீதிமன்றத்தில் உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள போலீஸ் அதிகாரிகள், லஞ்சம் ஊழலில் சிக்கி தவித்து வருவதும், அவர்கள் கோடீஸ்வரர் மாறி உள்ளது அதிகரித்துள்ளது .
அப்பாவி மக்கள் மத்தியில் லஞ்சத்தை பெற்று அதனூடாக தமது அதிகாரங்களை பயன்படுத்தி வந்தது. இதனூடாக மீளவும் ஒரு முறை அம்பலப்பட்டு நிற்கிறது.
லஞ்சத்தை அனுரா ஆட்சி ஒழிக்குமா?
இலங்கை காவல்துறையினர் கூறும் இந்த லஞ்சத்தை அனுரா ஆட்சி ஒழிக்குமா? லஞ்ச ஊழலை ஒழித்து நாட்டை சீர்படுத்து என்று சொன்ன அனுராவினால் இதை தடுக்க முடிந்ததா ..?
தனது ஆட்சியிலேயே லஞ்சத்தை பெற்ற லஞ்ச ஊழல்வாதிகளை லஞ்ச ஊழலை ஒழிப்போம் என கூறி வந்த அந்த இளைஞர்கள் ஏன் ஒழிக்கவில்லை என்பதுதான் கேள்வியாக உள்ளது .
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

- மோடிக்கு அனுரா வாழ்த்து

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

- ரயில்வே ஊழியர் போராட்டம் தள்ளாடும் அனுரா பயங்கவாத ஆட்சி

- ஜேவிபி பயங்கரவாதி விமல் வீரவன்சாவுக்கு அனுரா பயங்கரவாதி ஆப்பு

- கடானா அருகே ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் பலி

- இலங்கையர்கள் வாழ்வாதாரத்திற்காக அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள்

- சுரேஷ் சல்லே மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள் சுதந்திர வழக்கறிஞர்கள் சங்கம்

- குப்பைகளை அகற்றும் பணிகளுக்காக மா ஓயா பாலம் இன்று மூடப்படுகிறது









