இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்தமுறை விட்ட தவறுகளை மீளவும் ஒரு முறை செய்திட முடிந்தால் அது மிகப்பெரும் பாதிப்பினை யூத படைகளுக்கு ஏற்படுத்தும் என ஈரான் முக்கிய இராணுவ தளபதி ஒருவர் சூளுரைத்துள்ளார் .
இராணுவ கூட்டம்
இராணுவ கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்று பொழுது இந்த மிரட்டலை அவர் பகிரங்கமாக விடுத்துள்ளார் .
ஈரானிய ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் முக்கிய இராணுவ தளபதிகள் ஆலோசர்கள் ஆய்வாளர்கள் நிபுணர்கள் என பலரை யூத படைகள் போட்டு தள்ளின.
மொசாட் முன்னெடுக்கும் , உளவு விளையாட்டில் ஈரானுடைய முக்கியமான தளபதிகள் பலியாகி இருந்தனர் .
இவ்வாறான நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால், யூத படையும் யூத அரசும் மிகப்பெரும் பாதிப்பினையும் இழப்பையும் சந்திக்க நேரிடும் என அவர் உறுமி இருக்கிறார் .
காசாவில் மீள யுத்தம்
பாலஸ்தீனம் காசாவில் மீள யுத்தத்தை இஸ்ரேல் படைகள் ஆரம்பித்ததை அடுத்து ஈரானுடைய இராணுவ தலைமையுடைய இந்த அதிரடி அறிவிப்பும் மிரட்டலும் வெளியாகி உள்ளது.
மொசாட் உளவுத்துறை அடங்குமா .இந்த மிரட்டலை ஏற்று ஒதுங்கி நிற்குமா .எதிர்காலம் இஸ்ரேல் இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து தாக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப் போவது என்ன .
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை










