மன நோயாளியான அர்ச்சுனா
மன நோயாளியான அர்ச்சுனா ராமநாதன் தற்பொழுது காணப்படுவது அவரது தற்கால செயல்பாடுகள் பேச்சுகளூடாக காணப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்ட அர்ஜுனா இராமநாதன் தற்பொழுது மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதான விடயம் வெளியாகி இருக்கிறது.
தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக அர்ச்சுனா
அவரது பேச்சுக்கள் தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னுக்குப் பின் குழப்பகரமானதும், முரணான வகையிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது போன்ற காணப்படுகிறது.
அவ்வாறான நிலையில் அவரது பேச்சு காணப்படுவதால், இவருக்கு மன நோய் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை மக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
நேற்று இரவு துரோகி என்பது ,பின்னர் காலையில் அவர்மட்டுமே நல்லவர் என்பது இவ்வாறு பல்வேறுபட்ட சர்ச்சை, காலமான தகவலை இவர் வெளியிட்டு வருவதால் ,அவருக்கு மனநோய் உள்ளதாக தற்பொழுது மக்கள் மன்றம் சமூகவலைத் தலைவர் பேசி வருகின்றார்கள்.
தமிழருடைய அரசியலுக்கு விடிவு காணும் நபர் என தன்னை அறிமுகம் செய்யும் குழுவை சேர்ந்த ஒருவராக அர்ச்சுனா காணப்படுகிறார்.
மன நோயின் அறிகுறி
இது மன நோயின் அறிகுறி ஒன்றாகவே இருக்க கூடுமோ, என மக்கள் தற்போது சந்தேகம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
தற்பொழுது அர்ச்சனா முன்னுக்கு பின் முரணாகவும் அவதூறுகளையும் தப்பு தப்பாக பேசி வருவதன் காரணம் ,மனநோயின் அழுத்தம் காரணமாக ,ஏற்பட்டு இருக்கலாம் என்பதே ,சமூகவலைத்தளங்களில் மக்கள் மன்றம் இப்படியும் பேசி வருகிறது.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்









