Posted in கொரனோ வைரஸ்

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி,

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்,

சிக்கி இதுவரை 8,165 பேர் பலியாகியுள்ளனர் .


மேலும் கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் .

எனினும் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் பொழுது தற்பொழுது

சற்று சிறிது குறைவு என இத்தாலிய சுகாதர அமைச்சு தகவல்

வெளியிட்டுள்ளது எனினும் ஒரே நாளில் 712 பேர் பலியாகியுள்ளனர்

இந்த நோயில் இருந்து எம்மை காப்பற்றி கொள்ள வெளியில் செல்ல

வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்தது வருகின்றமை

குறிப்பிட தக்கது

இத்தாலியில் கொரனோ
இத்தாலியில் கொரனோ
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு,

பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு

பிரிட்டனில் முதன் முறையாக இன்று கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி


உயிரிழப்பு அதிகரித்துள்ளது ,ஒரேநாளில் நூறு மக்கள்

பலியாகியுள்ளனர் .

இதுவரை சுமார் உயிரிழப்பு எண்ணிக்கை 573 ஆக உயர்ந்துள்ளது

,மேலும் 11,658


பாதிக்க பட்டுள்ளனர் .104,866 பேருக்கு இந்த சோதனை

இடம்பெற்றுள்ளது

பிரிட்டன் லண்டன் மருத்துவ மனைகளில் கட்டில்கள் இல்லை

எனவும் நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க

பட்டுள்ளதானது இழப்புக்கள் அதிகள் என கருத படுகிறது

இதனை அரசு மூடி மறைத்து வருகிறது என மக்கள் குற்றம் சுமத்தி

வருகின்றனர்

பிரிட்டனில் ஒரே நாளில்
பிரிட்டனில் ஒரே நாளில்
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

இலங்கை கொரன பகுதியில் மரம் ஆயுத தாரியால் நபர் ஒருவர் திடீரென சுட்டு படுகொலை
செய்ய பட்டுள்ளார் ,

மோட்ட சைக்கிளில் பயணித்த இரு ஆயுத தரிகள் அதே வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆட்டோ
மீது திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார் ,காவல்துறை விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

ஒருவர் சுட்டுக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து

காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து

மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்

ஒருவர் மவுசாகலை சோதனை சாவடியில் வைத்து பேருந்தின் பின் டயர் பகுதியில் சிக்குண்டு உயிரிழந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற

பொலிஸ் உத்தியோக்தரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்

வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்

இலங்கை திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இறந்த நிலையில் முஸ்லீம் நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவரது இறப்பு கொலையா,தற்கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

48 வயதுடைய நபரே இவ்வாறு இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

வீதியில் இறந்த நிலையில்
வீதியில் இறந்த நிலையில்
Posted in உலக செய்திகள்

லண்டன் Peckhamபகுதியில் கார் மோதி ஒருவர் பலி

லண்டன் Peckhamபகுதியில் கார் மோதி ஒருவர் பலி

லண்டன் பெக்கம் south London junction பகுதியில் மிதி வண்டியில் பயணித்த நபர் ஒருவரை கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார் .

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
குறித்த விபத்து தொடர்பான தொடர் விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்த விபத்தினால் அவ்வழி சாலை சில மணித்தியாலங்கள் தடை பட்டிருந்தது video

லண்டன் Peckhamபகுதியில்
லண்டன் Peckhamபகுதியில்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் பாரிய நில நடுக்கம் 27 பேர் பலி 300 பேர் காயம்

துருக்கியில் பாரிய நில நடுக்கம் 27 பேர் பலி 300 பேர் காயம்

கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில்

சிக்கி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 300 பேர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 6,8 ஆக பதிவாகியுள்ளது ,Elazığ பாதிக்க பட்டுள்ளது .


உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள

,சொத்து சேதங்கள் பலமில்லியன் என தெரிவிக்க

full video பட்டுள்ளது

https://www.youtube.com/watch?v=FAPN-FQ3_sU
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ரொக்கட் 7 பேர் பலி -25 பேர் காயம்

வெடித்து சிதறிய ரொக்கட் 7 பேர் பலி -25 பேர் காயம்

சூடான் தலைநகர் Khartoum பகுதியில் ரொக்கட் ஒன்று வெடித்து சிதறியதில் சுமார் ஏழுபேர் இதுவரை

பலியாகியுள்ளனர் ,மேலும் 25 பேர் படு காய மடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

வெடி பொருட்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் இடம்பெற்ற சோதனையின் பொழுதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

இராணுவத்தினர் குறித்த வெடிப்பு தொடர்பில் விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர்

2020 ஆம் ஆண்டு உலகின் போர் சாதங்களாக அதிர்ந்த வண்னம் உள்ளது

Posted in முக்கிய செய்திகள்

ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்

ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்

ஈரான் – இராணுவத்தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில்

தற்பொழுது மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

மேலும் ஈரான் மீது நேட்டோ படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றனர் .


எதையும் எப்பொழுதும் எதிர்கொள்ள தாம் தயார் நிலையில் உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .

இந்த களமுனை இவ்வாறு செல்ல சற்று முன்னர் கிழக்கு சிரியாவில் Al-Bukamal in the Deir Ezzor பகுதியில் அமைந்துள்ள

ஈரான் இராணுவநிலைகள் மீது மர்ம விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் பல டசின் கணக்கான இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .


இந்த தாக்குதலை ஓசை படாது இஸ்ரேல் தாக்கி இருக்க கூடும் என்ற சந்தேகம் நிலவுகிறது .

நேட்டோ ,இஸ்ரேல்,அமெரிக்கா இணைந்து மிக பெரும் தாக்குதல் ஒன்றை ஈரான் மற்றும் அதன் ஆதரவு படைகள் மீது சமவேளை தாக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது

மீளவும் மிக பெரும் போர் ஒன்றை நோக்கியே இந்த செயல் பாடுகள் நகர்ந்த வண்னம் ,உள்ளன ஈரான் ,அல்லது அதன்

நேச படைகள் திடீர் தாக்குதலை அமெரிக்கா ,மற்றும் அதன் நேச படைகள் மீது நடத்த கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

மீளவும் கழியும் நிமிடங்கள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன ,களமுனையில் எதிர்மறை நிகழ்வுகள் வரும் நாட்களில்

இடம்பெறலாம் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டி காட்டுகின்றன .

  • வன்னி மைந்தன் –
ஈரான் இராணுவ நிலைகள்
ஈரான் இராணுவ நிலைகள்
Posted in உலக செய்திகள்

பனி பாறையில் சிக்கி பாகிஸ்தானில் 57 பேர் பலி

பனி பாறையில் சிக்கி பாகிஸ்தானில் 57 பேர் பலி

இன்று சற்று முன்னர் பாகிட்ஸ்தான் காஸ்மீர் பகுதியில் பனிப்பாறை சரிவில் சிக்கி சுமார் 57 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் சிலர் காணமல் போயுள்ளனர் .காணாமல் போனவர்களை தேடும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது

அதிக பனி மழை பொழிவின் காரணமாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

பனி பாறையில் சிக்கி
பனி பாறையில் சிக்கி
Posted in உலக செய்திகள்

விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்

விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்

ஈரான் வான் எல்லையில் வைத்து உக்கிரேனிய போயிங் 737 ஏயர் பஸ் விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கியது .

இந்த விமானம் இயந்திர கோளாறால் என்று முன்னரும் ,பின்னர் ஏவுகணை தாக்குதல் எனவும் ,அதனை ரசியாவே மேற்கொண்டது எனவும் ஊடகங்களில் பர பரப்பாக பேச பட்டன ,

ஆனால் இவை யாவும் வதந்தி எனவும் ,ஈரானின் புரட்சி காவல் படையை இழிவு படுத்தும் நோக்க கொண்ட பதிவுகள் இவை என சுட்டி காட்டிய ஈரான் .

இந்த விமானம் எட்டாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது ,அப்பொழுது வேறு நாட்டு விமானங்களும் அவ்வேளை அதே பாதை வழியாக பறந்து சென்றன .

ஒரு விமான விபத்தை மட்டும் வைத்து இவ்வாறு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது .

மேலும் மீட்க பட்ட கறுப்பு பெட்டி அதில் உள்ள தரவுகளை பிரித்து எடுக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,எம்முடன் உக்கிரேன் நாட்டு அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .read more

மேலதிக சிறப்பு உதவி தேவை ஏற்பட்டால் அந்த கறுப்பு பெட்டியை பிரான்சிடம் நாங்கள் ஒப்படைப்போம் என

ஈரானின் சிவில் விமான அமைப்பின் தலைவரும் துணை போக்குவரத்து அமைச்சருமான அலி அபெட்ஸாதே சற்று முன்னர் தெரிவித்துளளார் .

அப்படி என்றால் கறுப்பு பெட்டி கைமாற போகிறது .ஆடு களத்தில் அமெரிக்கா என்ன சொல்ல போகிறது ..?

விமானத்தை நாங்கள் சுடவில்லை

விமானத்தை நாங்கள் சுடவில்லை
Posted in உலக செய்திகள்

குப்பை வாளியில் இருந்து மீட்க பட்ட சிசு

குப்பை வாளியில் இருந்து மீட்க பட்ட சிசு

சிங்கப்பூரில் -Aljunied-Hougang Town Council. பகுதியில் குப்பை வாளி ஒன்றுக்குள் பை ஒன்றில் சுற்றப்பட்டு வீச பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்க பட்டுள்ளது .

குப்பை அகற்றும் கிளீனர் ஒருவர் சிசுவை கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சிசு மீட்க பட்டு

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளது

தற்பொழுது குறித்த சிசுவின் தாயாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் video

குப்பை வாளியில்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்

பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்

பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .

இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது

மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .

இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது

மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்

பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்

குருநாகல் பகுதியில் தனியார் பேரூந்து ஒன்றும் ,கனரக லொறி ஒன்றும் மோதி கொண்டதில் பேரூந்தில் பயணித்த சுமார் பதினேழு பேர் .படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .போலீசார் துரித விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் .

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாது வாகன ஓட்டிகள் செய்லபடுவதே நாள் தோறும் இலங்கையில் விபத்து
ஏற்பட காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இராணுவ அதிகாரி பலி

வவுனியாவில் இராணுவ அதிகாரி பலி

இலங்கை -ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்

கடந்த இரவு இடம்பெற்ற விபத்தில் இவர் பலியாகியுள்ளார்

ஓமந்தையில் இருந்து வவுனியா பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையில் இருந்து மாடு ஒன்றுடன்

மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உளவு செய்திகள்

குவிக்க படும் துருக்கி ரசியா படைகள் – வீடியோ

குவிக்கபடும் துருக்கி ரசியா -அமெரிக்கா படைகளினால் ஈராக்கில் வைத்து ஈரானிய இராணுவ ,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் ஹிஸ்புல்லா உப தலைவர்

உள்ளிட்ட பத்து முக்கியமானவர்களை உளவு விமான மூலம் தாக்கி பாடுகொலை புரிந்தது .

இதன் எதிரொலியாக ஈரான் , ஈராக் பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ,அதில் ஈராக்கை விட்டு

அமெரிக்கா அப்படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என அது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .

இதனால் அமெரிக்காவிற்கு பெரும் இராயத்தந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா படைகள் மட்டுமல்ல ,ஐரோபிய படைகளும் அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாகயகரம் எழுந்துள்ளது ,

ஈராக்கிய பாராளுமன்றில் இந்த முடிவை ஏற்று அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

இது இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்க துருக்கியில் துருக்கிய இராணுவம் மற்றும் ரசியா படைகள் ஆகியன அங்கு குவிக்க படுகின்றன .

குவிக்க படும் துருக்கி ரசியா

துருக்கி ,ரசியாவுடனும் ஈரான் தீவிர பேச்சில் ஈடு பட்டதன் பின்னர் ஈராக் பாரளுமன்றில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது .

இது டிரம்ப் எடுத்த பிழையான முடிவு என்ற கருத்து வலுத்து வருகிறது .

குவிக்க படும் துருக்கி ரசியா

தொடர்ந்து டிரம்ப் போர்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த படலாம் என்ற வாதமும் வலுப்பெற்று வருகிறது video

குவிக்க படும் துருக்கி ரசியா