Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடாவில் ஒரே இரவில் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு

கனடாவில் ஒரே இரவில் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு

கனடாவின் கடந்த தினம் மதியம் தொடர் இரவு வரையான கால

பகுதியில் மூவேறு இடங்களில் நடத்த பட்ட சட்டவிரோத துப்பாக்கி

சூட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

இவ்வாறு காயமடைந்தவர்கள் பதின் ஐந்து வயதுடைய சிறுவனும் என தெரிவிக்க பட்டுள்ளது

கனடா Grandravine Drive. பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலத்த

காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் ஆபாத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

      Posted in இலங்கை செய்திகள்

      ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

      ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

      இலங்கை கொரன பகுதியில் மரம் ஆயுத தாரியால் நபர் ஒருவர் திடீரென சுட்டு படுகொலை
      செய்ய பட்டுள்ளார் ,

      மோட்ட சைக்கிளில் பயணித்த இரு ஆயுத தரிகள் அதே வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆட்டோ
      மீது திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

      இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார் ,காவல்துறை விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
      இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

      ஒருவர் சுட்டுக்கொலை