பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்

Spread the love

பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்

பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .

இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது

மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .

இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது

மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது

Leave a Reply