Tag: dead
இலங்கையில் கொரனோவால் 368 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோவால் 368 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 368 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
இன்று மேலும் முப்பதுக்கு மேற்பட்ட கடற்படையினர் இந்த நோயினால்
பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
757பேர் பலியாகியுள்ளனர் ,. இறந்தவர்கள் எண்ணிக்கை ஆக 18,094 ஆகஅதிகரித்துள்ளது .
மேலு இதுவரை இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 131 பேர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்
இதே போல ஸ்பெயினில் இன்று மட்டும் 435 பேர் பேர் பலியாகியுள்ளனர் .இங்கு இடம்பெற்ற மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது
பெல்ஜியம் நாட்டில் 264 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 6,262 ஆக அதிகரித்துள்ளது
,நெதர்லாந்தில் 138 பேர் இறந்துள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர் பலி 4,054 ஆக உயர்ந்துள்ளது
பிரான்சில் 20,796 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,அதே போல இத்தாலியில் 24,648 பேர் இறந்துள்ளனர்
உலகளாவிய ரீதியில் 179,069 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக 25 லட்சத்து 80 ஆயிரத்து 630 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் சிக்கி இதுவரை 42,517 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க பட்டு 787,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அமெரிக்கா திணறி வருகிறது
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2500 க்கு மேற்பட்ட மக்கள் பாலியாகியுள்ளனர் .
மருத்துவமனை மற்றும் அதற்கு வெளியில் இறந்தவர்கள் தொடர்பிலான புள்ளி விபர கணக்குகள் இவையாக உள்ளன
எங்கும் மரண ஓலங்கள் ,மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன ,தாதிமார்கள் ,மருத்துவர்கள் முக கவசம் இன்றி பணி புரியும் நிலையில் தவித்து வருகின்றனர்

கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு video
கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு
கனடாவின் வடக்கு Nova Scotia பகுதியில் 51 வயதுடைய ஆயுத தாரி மக்கள் மீது நடத்திய
துப்பாக்கி சூட்டில் பத்து பேர் பலியாகியுள்ளனர் .மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் மக்களை சுட்டு கொன்ற ஆயுத தாரி
தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் ,தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பாது காப்பு பல படுத்த பட்டுள்ளது
இந்த மக்கள் படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில்
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கான்ஸ்டபிள் தர அதிகாரி ஒருவரும் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,மேலேயும் இரு காவல்துறை பெண்மணி காயமடைந்துள்ளார்

அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்
அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்
அமெரிக்கா Texas பகுதியில் காவல்துறையினர் மீது மர்ம நபர் ஒருவர் திடீர்
துப்பாக்கி சூட்டை நடத்தினார் ,இதில் காவல்துறை சிப்பாய் ஒருவர் சம்பவ
இடத்தில பலியானார் ,மேலும் இருவர் படுகாயமாடைந்துள்ளனர்
இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை
செய்துள்ளார் ,இந்த சம்பவம் தீவிர வாத தாக்குதலா என்பது தொடர்பில்
தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மேலதிக காவல் துறையினர் குவிக்க பட்டு அந்த பகுதியில் தேடுதல் நடத்த பட்டு வருகின்றன

இலங்கையில் 254 பேர் கொரனோவால் பாதிப்பு 7 பேர் பலி
இலங்கையில் 254 பேர் கொரனோவால் பாதிப்பு 7 பேர் பலி
இலங்கையில் இடம்பெற்று வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 254 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஏழுபேர்
பலியாகியுள்ளனர் .
தனிமை படுத்தலுக்கு உள்ளான பல்லாயிரம் பேர் தற்பொழுது அந்த நோயின்
தொற்று இல்லை என கண்டு பிடிக்க பட்ட பின்னர் வீடுகளுக்கு
அனுப்பி வைக்க படுகின்றனர் என இராணுவம் தெரிவித்துள்ளது

பிரான்சில்761பேர் பலி – 147,969 பேர் பாதிப்பு
பிரான்சில்761பேர் பலி – 147,969 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 761 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 18,681 ஆக அதிகரித்துள்ளது
தொடர்ந்து 147,969 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
நாள்தோறும் உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,.மருத்துவ மனைகளில்
இறந்தவர்கள் எண்ணிக்கை வெளியீடு இதுவாகும் ,வீடுகளில் இந்த நோயினால்
இறப்பவர்கள் எண்ணிக்கை பிறிதாக வெளியிட படுகிறது என்பதை இங்கே கவனத்தில் கொள்க

பிரிட்டனில் 847 பேர் பலி -அதிகரிக்கும் மரணங்கள் அச்சத்தில் மக்கள்
பிரிட்டனில் பேர் பலி 847பேர் -அதிகரிக்கும் மரணங்கள் – அச்சத்தில் மக்கள்
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் 847 பேர் பலியாகியுள்ளார்( மருத்துவ மனைக்கு வெளியில் இறந்தவர்கள் புள்ளி விபரம் இதில் இணைக்க படவில்லை – அதை இணைத்தல் இழப்பது அதிகம் )
மேலும் இதுவரை இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை14,576ஆக உயர்வடைந்துள்ளது
இதுவரை சுமார் கிட்ட தட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டு தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்
பெல்ஜியத்தில் 306 பேர் பலியாகியுள்ளனர் ,5,136 மொத்த இறப்பு எண்ணிக்கை ஆக உயர்வடைந்துள்ளது
அதே போல ஜெர்மனியில் 46 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,098 ஆக உயர்வடைந்துள்ளது
சீனாவில் 1,290 பேர் பலியாகியுள்ளனர் ,4,632 மொத்த உயிர்பலியாக உள்ளது
அமெரிக்காவில் ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர் 678,210 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது
பிரிட்டனில் எதிர்வரும் மே மாதத்திற்குள் 40, ஆயிரம் பேர் பலியாகலாம் என தொற்று நோய் நிபுணர்கள் தற்போது
தெரிவித்துள்ளன, அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டன் ஈஸ்டம் அருகில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்
வீட்டின் தோட்ட புறத்தில் புற்களை செதுக்கும் நிலையில் ஈடு பட்டார் எனவும் அதன் பின்னர் அதில் இருந்து பரவிய கிருமி இவரை மரணம் வரை இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
டாக்சி சாரதியாக பணியாற்றிய இவரே இவ்விதம் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
கணவனை இழந்து மனைவி ,பிள்ளைகள் தவிக்கின்றனர் ,இவரக்ளும்
குறித்த நோயின் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச படுகிறது
தொடர்ந்து லண்டனில் பலர் பலியாகி வருவதும் ,ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள பாதிக்க பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது

அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 3700 பேர் பலியாகியுள்ளனர் என
முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு தகவலை காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது
இந்த மக்கள் இறப்பை கட்டு படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா தினறி வருகிறது .
எதிர் வரும் நாட்களில் மக்கள் அதிக அழிவை சுமக்க வேண்டி வரும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்
அது இவை என தற்பொழுது அம்பலமாகியுள்ளது ,முன்னரே மக்கள் பலி அதிகாமாக இருந்துள்ளது எனவும் அதனை மூடி மறைத்த அரசு
வேறு வழி இல்லாத நிலையில் தற்பொழுது அதில் ஒரு பகுதியை அறிவித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து சடலங்கள் வைப்பதற்கு இடம் இல்லாத நிலையிலும் சுடலையில் நிறைந்துள்ளதாலும் எரிக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்
இதுவரை 630,000 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,24,000 பேர் பலியாகியுள்ளனர்
உலகளாவிய 137,000 பேர் பலியாகும் 20 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் கொரனோவின் கோரத் தாண்டவம் மக்களை அதிர வைத்த வண்ணம் நகர்ந்து செல்கிறது

சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி
சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி
கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவில் பரவிய நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது ,ஆனால் தற்பொழுது மீள அந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,290 பேர் பலியாகியுள்ளனர் என சீனா அறிவித்துள்ளது
கொரனோவின் பிறப்பிடமான குவான் மாகாணத்தின் 11 மில்லியன் மக்கள் வசிக்கினற்னர் ,இங்கு தான் அதிக பாதிப்புக்கள் இடம்பெற்றன ,
தற்பொழுது மீள பரவிய கொரனோவின் தாக்குதலில் ஐம்பது வீதாமனவர்கள் பலியாகியுள்ளனர் .அதன் உயிர்பலி எண்ணிக்கை இந்த மாகாணத்தில் மட்டும் 3,869 ஆக உயர்ந்துள்ளது ,
இதேபோலவே தென் கொரியாவில் குணமடைந்து வீடு திரும்பிய 116 பேர் மீள அதே நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரனோ தொற்றியவர்கள் மீள அது உங்களை பாதிக்காது என அலட்சியமாக இருப்பது ஆபத்தானது என்பதற்கு இந்த விடயங்கள்
உதாரணமாக உள்ளன .
மக்களே விழிப்பாக இருங்கள்
இந்த நோயினை முற்றாக கட்டு படுத்த மேலும ஆறு மாதங்கள் நீடிக்கும் எனவும் அப்பொழுதே இதற்கான ஊசிகள் மக்களுக்கு
பாவிக்க பாவனைக்கு விட படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி
இத்தாலி நாட்டில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் அதிகமாக பாத்திக்க பட்டுள்ளனர் ,
இதுவரை இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு பாத்திக்க பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த 121 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்,இவர்களுக்கு உதவி புரிந்து வந்த 30 தாதிமார்களும் பலியாகியுள்ளனர்
தொடர்ந்தது கிட்ட ஆறாயிரம் பேர் வரை இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
உலகில் அதிக மருத்துவர்கள்,தாதிமார்கள் பாதிக்க பட்ட நிலையில் உள்ள ஒரே நாடு இத்தாலியாக காண படுகிறது ,இவை உத்தியோக பூர்வ தகவலாக உள்ளன .
எனினும் பாதிப்பு இதைவிட இரண்டு மடங்காக உள்ளதாக பிற செய்திகள் தெரிவிக்கின்றன ,
தமது அரசுகளை காப்பாற்றி கொள்ள தொடர்ந்து நாடுகள் ஒவ்வொன்றும் மூடி மறைப்பை மேற்கொண்டு வருகிறது என்ற பலமான விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிட தக்கது

வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்
வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்
இலங்கை களுத்துறை பகுதியில் ஆண் ஒருவர்நடந்து சென்றுள்ளார் ,திடீரென உடல்நிலை இயலாது அவ்விடத்தில் குந்தி இருந்துள்ளார் ,
அவச நிலையத்துக்கு அழைக்க பட்டு அவர்கள் அந்த களமுனைக்கு வருவதற்கு முன்பாக அவர் இறந்துள்ளார்
இவருக்கு கொரனோ தொற்றி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது ஆடைகள் தீ மூட்டி எரிக்க பட்டன
இவ்வாறு பிரிட்டனிலும் நடந்து சென்றவர்கள் ,மற்றும் வீட்டில் கதிரையில்
அமர்ந்த நிலையில் அறிகுறி ஏதும் இன்றி கோரனோவால் தமிழர்கள் பலியாகியுள்ளதும் குறிப்பிட தக்கது
தற்போது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி
கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி எண்பதாயிரம் பேர் வரை பாத்திக்க பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் முதியோர் மடங்களில் வசித்து வந்த முதியவர்கள் ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் கிட்ட தட்ட மூவாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்250 க்கு மேற்பட்ட
முதியோர் பராமரிப்பு மையங்களில் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ள நிலையில் கண்டறிய பட்டுள்ளனர்
மேலும் பலர் நாள்தோறும் பாதிக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது , நான்கு வாரஙக்ளுக்கு பிரிட்டன் தொடர்ந்து
லக்கடவுன் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது,
இறந்தவர்களில்
பல்லாயிரம் பேர் வயதானவர்கள் என்பது கண்ணீர் தரும் செய்திகளாக உள்ளன

ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை
ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை
சிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமியை அவரது தந்தை கதற கதற அடித்து கொன்றுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது
பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிறுமி துடி துடித்து சம்பவ
இடத்திலேயே பலியானர் ,மருத்துவ மனைக்கு சிறுமியை எடுத்து சென்ற
பொழுதும் அங்கு அனுமதிப்பதற்கு முன்னதாக சிறுமி பலியாகியுள்ளார்
பெற்ற மகளை அடித்து கொன்ற கொலை குற்ற சாட்டில் தந்தை கைது செய்ய பட்டுளளார் ,
சிறுவர்கள் விடும் தவறை தண்டிக்க வேண்டும் ,ஆனால் இவ்வாறு படு கோரமாக
அவளை தாக்கி கதறும் வரை ஓயாது அடித்து கொல்லும் இந்த மிருக வெறித் தனத்தை என்ன வென்று சொல்ல ..?
இந்த கொலை குற்ற உணர்வுடன் தந்தை எத்தனை ஆண்டு காலம் இவ்விதம்
உயிரோடு வாழ போகின்றார் என்ற கேள்வியே இப்பொழுது எழுகிறது ..?

ஸ்பெயினில் 444 பேர் பலி பெல்ஜியம் 185
ஸ்பெயினில் 444 பேர் பலி பெல்ஜியம் 185
இன்று திங்கட்கிழமை வெளியான சுகாதார அமைச்சின் தகவலின் பிரகாரம்
ஸ்பெயினில் 444 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 13,055 ஆக உயர்ந்துள்ளது ,
அது தவிர 6,931 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
இதுவரை இங்கு இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 135,032 ஆகும்
இது போலவே பெல்ஜியம் நாட்டில் 144 பேர் பலியாகியுள்ளனர் , மொத்தமான
இறப்பு 1,632 ஆகவும் இதுவரை பாதிக்க பட்டவர்கள் தொகை 20,814 ஆகவும் உள்ளது
ஸ்பெயினில் தற்போது பல வாரங்களின் பின்னர் இறப்பு எண்ணிக்கையில்
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது ,அவ்வாறு நோக்கின் அந்த நோயின் தாக்கம் குறைவடைந்து
விட்டதாக கருதலாம் என்ற நிலை தோன்றலுக்கு சுகாதர அமைச்சினால் வர இயலவில்லை

கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு
கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில்
சுமார் முப்பத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சுமார் ஏழு லட்சத்து எண்பத்தி நான்காயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதல் உயிரிழப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் .
இத்தாலி ,அமெரிக்கா ,ஸ்பெயின் ,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகியவை பாதிக்க பட்ட நாடுகளில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு
கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் இருந்து சுமார் 3,008 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இறந்தவர்கள் சடலங்கள் லொறிகளில் ஏற்றி செல்ல பாடுகின்றன
இங்கு இந்த நோயினால் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் மக்கள் பலியாக கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
உலகில் இந்த நோயினால் அதிகளவு பாதிக்க பட்ட முதலாவது நாடக அமெரிக்கா இடம் பிடித்துள்ளது

கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி
கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி
உலகை நாடுகளை உலுக்கி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில் ஒரே நாளில் சுமார் 418 பேர்
பலியாகியுள்ளனர் .இங்கு ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு சுமார் 3,024 ஆக பதிவாகியுள்ளது
மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 44,550, பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
உலகில் நான்காவது இடத்தை பிரான்ஸ் தட்டி பிடித்துள்ளது
எதிர்வரும் நாட்களில் மேலும் இந்த நோயின் தாக்குதல் இரு மடங்காக உயரலாம் என எச்சரிக்கை பட்டுள்ளது ,மக்களே
வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்
பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்
நேற்று ஞாயிறு கிழமை Hemel Hempstead பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் எரிந்த நிலையில்
சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
மேற்படி மரணம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன







