Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது

இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 7மணியளவி;ல் கைதுசெய்யபபட்ட சந்தேக நபர்களில் முன்னாள்

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இடம்பெற்றிருப்பதாக

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இவருடன், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபர் ஒருவரும்

கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் குண்டு
இலங்கையில் குண்டு
Posted in உலக செய்திகள்

நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்

நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்

நெதர்லாந்து -தெற்கு Amsterdam பகுதியில் அமைந்துள்ள HaCarmel உணவகத்திற்கு நாட்டு தயாரிப்பில் உருவாக்க பட்ட வெடிகுண்டு மிட்ரட்டம் விடுக்க பட்டுள்ளது .


குறித்த குண்டு கார்டபோர்ட பெட்டிக்குளம் வைக்க பட்டு அங்கு வைக்க பட்டிருந்தது ,எனினும் குண்டுகள் அல்ல ,குண்டு போன்ற போலி குண்டுகள் என கண்டறிய பட்டுள்ளது .

இந்த இஸ்ரேலிய உணவத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் மேற்கொள்ள பட்ட இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும் .

எனினும் முசுலீம் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் எனவும் எமது உணவகத்தை

பூட்டிவிட்டு ஓடிவிட மாட்டோம் எனவும் அந்த இஸ்ரேலியர் நெஞ்சு நிமிர்த்தி திமிரோடு பேசியுள்ளார்

Posted in முக்கிய செய்திகள்

ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்

ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்

ஈரான் – இராணுவத்தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில்

தற்பொழுது மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

மேலும் ஈரான் மீது நேட்டோ படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றனர் .


எதையும் எப்பொழுதும் எதிர்கொள்ள தாம் தயார் நிலையில் உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .

இந்த களமுனை இவ்வாறு செல்ல சற்று முன்னர் கிழக்கு சிரியாவில் Al-Bukamal in the Deir Ezzor பகுதியில் அமைந்துள்ள

ஈரான் இராணுவநிலைகள் மீது மர்ம விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் பல டசின் கணக்கான இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .


இந்த தாக்குதலை ஓசை படாது இஸ்ரேல் தாக்கி இருக்க கூடும் என்ற சந்தேகம் நிலவுகிறது .

நேட்டோ ,இஸ்ரேல்,அமெரிக்கா இணைந்து மிக பெரும் தாக்குதல் ஒன்றை ஈரான் மற்றும் அதன் ஆதரவு படைகள் மீது சமவேளை தாக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது

மீளவும் மிக பெரும் போர் ஒன்றை நோக்கியே இந்த செயல் பாடுகள் நகர்ந்த வண்னம் ,உள்ளன ஈரான் ,அல்லது அதன்

நேச படைகள் திடீர் தாக்குதலை அமெரிக்கா ,மற்றும் அதன் நேச படைகள் மீது நடத்த கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

மீளவும் கழியும் நிமிடங்கள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன ,களமுனையில் எதிர்மறை நிகழ்வுகள் வரும் நாட்களில்

இடம்பெறலாம் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டி காட்டுகின்றன .

  • வன்னி மைந்தன் –
ஈரான் இராணுவ நிலைகள்
ஈரான் இராணுவ நிலைகள்