பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்

Spread the love

பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்

குருநாகல் பகுதியில் தனியார் பேரூந்து ஒன்றும் ,கனரக லொறி ஒன்றும் மோதி கொண்டதில் பேரூந்தில் பயணித்த சுமார் பதினேழு பேர் .படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .போலீசார் துரித விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் .

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாது வாகன ஓட்டிகள் செய்லபடுவதே நாள் தோறும் இலங்கையில் விபத்து
ஏற்பட காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply