Posted in உலக செய்திகள்

இந்தியாவில் வீதியில் சிதறிய 23 மனித உடல்கள் – கண்ணீரில் குடும்பம்

இந்தியாவில் வீதியில் சிதறிய 23 மனித உடல்கள் – கண்ணீரில் குடும்பம்

இந்தியா உத்தர ரதேச பகுதியில் இரண்டு டிரக்குகள் நேரெதிர் மோதியதில்

அதில் பயணித்த 23 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் .மேலும் 35 பேர் படுக்கையாமடைந்துள்ளனர்

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,


தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இந்தியாவில் வீதியி
இந்தியாவில் வீதியி
Posted in இலங்கை செய்திகள்

மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

இலங்கை வரக்காப்பொலை பகுதியில் இரண்டு கடற்படை பேரூந்துகள் மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் மோதியதில்

அதில் பயணித்த ஒருவர் பலியானார் ,மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

சம்பவ இடத்தில பேரூந்து மற்றும் லொறி என்பன பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது


தொடர்ந்து நாட்டில் இராணுவ வாகனகள் மூலம் பலர் கொலை செய்யப்பட்டும் ,காயப்படுத்த பட்டும் வருகின்றன

இவ்வாறான சம்பவங்கள் விபத்து என்ற போர்வையில் முடிக்க பட்டு விடுகிறது ,இவை ஓசை படமால் இடம்பெறும் திட்டமிட்ட பாடுகொலைகள் என தெரிய வருகிறது .

மோதி சிதறிய கடற்படை
மோதி சிதறிய கடற்படை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இராணுவ அதிகாரி பலி

வவுனியாவில் இராணுவ அதிகாரி பலி

இலங்கை -ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்

கடந்த இரவு இடம்பெற்ற விபத்தில் இவர் பலியாகியுள்ளார்

ஓமந்தையில் இருந்து வவுனியா பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையில் இருந்து மாடு ஒன்றுடன்

மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது