Posted in Uncategorized

இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை

இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை

இத்தாலி ரோம் நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த முன்னாள் மனைவியை கத்தியால் குத்தி கொலை புரிந்தார் கணவர்

இவரது இந்த கொலை வெறித்தாக்குதலை அடுத்து கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்

அவர் புரிந்த படுக்கலைக்கு மரண தண்டனை அளிக்க பட்டது ,சிறையில் அடைக்க பட்ட அவருக்கு கடந்த சனிக்கிழமை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு நிறைவேற்ற பட்டுள்ளது

ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ,ஒழிக்க பட்டுள்ளதாக கூற படுகின்ற பொழுதும் ,இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை

    இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை

    இத்தாலிய நாட்டுக்குள் இலங்கையர்கள் உள்நுழைய அந்த நாடு தற்காலிக தடை விதித்துள்ளது ,


    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து மேற்படி இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது

    மேலும் இந்தியா ,பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்தவர்களும் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி

      இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி

      இத்தாலி நாட்டில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் அதிகமாக பாத்திக்க பட்டுள்ளனர் ,

      இதுவரை இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .


      மேலும் ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

      இவ்வாறு பாத்திக்க பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த 121 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்,இவர்களுக்கு உதவி புரிந்து வந்த 30 தாதிமார்களும் பலியாகியுள்ளனர்

      தொடர்ந்தது கிட்ட ஆறாயிரம் பேர் வரை இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

      உலகில் அதிக மருத்துவர்கள்,தாதிமார்கள் பாதிக்க பட்ட நிலையில் உள்ள ஒரே நாடு இத்தாலியாக காண படுகிறது ,இவை உத்தியோக பூர்வ தகவலாக உள்ளன .

      எனினும் பாதிப்பு இதைவிட இரண்டு மடங்காக உள்ளதாக பிற செய்திகள் தெரிவிக்கின்றன ,

      தமது அரசுகளை காப்பாற்றி கொள்ள தொடர்ந்து நாடுகள் ஒவ்வொன்றும் மூடி மறைப்பை மேற்கொண்டு வருகிறது என்ற பலமான விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிட தக்கது

      இத்தாலியில் தொடரும் சோகம்
      இத்தாலியில் தொடரும் சோகம்
      Posted in கொரனோ வைரஸ்

      இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி,

      இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி

      இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்,

      சிக்கி இதுவரை 8,165 பேர் பலியாகியுள்ளனர் .


      மேலும் கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் .

      எனினும் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் பொழுது தற்பொழுது

      சற்று சிறிது குறைவு என இத்தாலிய சுகாதர அமைச்சு தகவல்

      வெளியிட்டுள்ளது எனினும் ஒரே நாளில் 712 பேர் பலியாகியுள்ளனர்

      இந்த நோயில் இருந்து எம்மை காப்பற்றி கொள்ள வெளியில் செல்ல

      வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்தது வருகின்றமை

      குறிப்பிட தக்கது

      இத்தாலியில் கொரனோ
      இத்தாலியில் கொரனோ
      https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o