Posted in உலக செய்திகள்

லண்டன் Peckhamபகுதியில் கார் மோதி ஒருவர் பலி

லண்டன் Peckhamபகுதியில் கார் மோதி ஒருவர் பலி

லண்டன் பெக்கம் south London junction பகுதியில் மிதி வண்டியில் பயணித்த நபர் ஒருவரை கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார் .

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
குறித்த விபத்து தொடர்பான தொடர் விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்த விபத்தினால் அவ்வழி சாலை சில மணித்தியாலங்கள் தடை பட்டிருந்தது video

லண்டன் Peckhamபகுதியில்
லண்டன் Peckhamபகுதியில்
Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்

பயணிகள் பேரூந்து விபத்து – 17 பேர் காயம்

குருநாகல் பகுதியில் தனியார் பேரூந்து ஒன்றும் ,கனரக லொறி ஒன்றும் மோதி கொண்டதில் பேரூந்தில் பயணித்த சுமார் பதினேழு பேர் .படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .போலீசார் துரித விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் .

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாது வாகன ஓட்டிகள் செய்லபடுவதே நாள் தோறும் இலங்கையில் விபத்து
ஏற்பட காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது