கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி

Spread the love

கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி

பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி எண்பதாயிரம் பேர் வரை பாத்திக்க பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் முதியோர் மடங்களில் வசித்து வந்த முதியவர்கள் ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்

மேலும் கிட்ட தட்ட மூவாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்250 க்கு மேற்பட்ட

முதியோர் பராமரிப்பு மையங்களில் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ள நிலையில் கண்டறிய பட்டுள்ளனர்

மேலும் பலர் நாள்தோறும் பாதிக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது , நான்கு வாரஙக்ளுக்கு பிரிட்டன் தொடர்ந்து

லக்கடவுன் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது,
இறந்தவர்களில்

பல்லாயிரம் பேர் வயதானவர்கள் என்பது கண்ணீர் தரும் செய்திகளாக உள்ளன

கொரனோவால் பிரிட்டனில்
கொரனோவால் பிரிட்டனில்

Leave a Reply