இலங்கையில் 254 பேர் கொரனோவால் பாதிப்பு 7 பேர் பலி
இலங்கையில் இடம்பெற்று வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 254 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஏழுபேர்
பலியாகியுள்ளனர் .
தனிமை படுத்தலுக்கு உள்ளான பல்லாயிரம் பேர் தற்பொழுது அந்த நோயின்
தொற்று இல்லை என கண்டு பிடிக்க பட்ட பின்னர் வீடுகளுக்கு
அனுப்பி வைக்க படுகின்றனர் என இராணுவம் தெரிவித்துள்ளது