பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்

Spread the love

பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்

நேற்று ஞாயிறு கிழமை Hemel Hempstead பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் எரிந்த நிலையில்

சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

மேற்படி மரணம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன

பிரிட்டனில் மூவர் தீயில்
பிரிட்டனில் மூவர் தீயில்

Leave a Reply