வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்

Spread the love

வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்

இலங்கை களுத்துறை பகுதியில் ஆண் ஒருவர்நடந்து சென்றுள்ளார் ,திடீரென உடல்நிலை இயலாது அவ்விடத்தில் குந்தி இருந்துள்ளார் ,

அவச நிலையத்துக்கு அழைக்க பட்டு அவர்கள் அந்த களமுனைக்கு வருவதற்கு முன்பாக அவர் இறந்துள்ளார்

இவருக்கு கொரனோ தொற்றி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது ஆடைகள் தீ மூட்டி எரிக்க பட்டன


இவ்வாறு பிரிட்டனிலும் நடந்து சென்றவர்கள் ,மற்றும் வீட்டில் கதிரையில்

அமர்ந்த நிலையில் அறிகுறி ஏதும் இன்றி கோரனோவால் தமிழர்கள் பலியாகியுள்ளதும் குறிப்பிட தக்கது

தற்போது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

வீதியில் இறந்த நபர்
வீதியில் இறந்த நபர்

Leave a Reply