பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி

Spread the love

பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி

பிரிட்டன் ஈஸ்டம் அருகில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்


வீட்டின் தோட்ட புறத்தில் புற்களை செதுக்கும் நிலையில் ஈடு பட்டார் எனவும் அதன் பின்னர் அதில் இருந்து பரவிய கிருமி இவரை மரணம் வரை இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

டாக்சி சாரதியாக பணியாற்றிய இவரே இவ்விதம் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .

கணவனை இழந்து மனைவி ,பிள்ளைகள் தவிக்கின்றனர் ,இவரக்ளும்

குறித்த நோயின் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச படுகிறது

தொடர்ந்து லண்டனில் பலர் பலியாகி வருவதும் ,ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள பாதிக்க பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது

பிரிட்டனில் யாழ்பாணத்து
பிரிட்டனில் யாழ்பாணத்து

Leave a Reply