Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது

இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் கடந்த 24

மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 913 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

    Posted in Uncategorized

    இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

    இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

    ஆப்கானிஸ்தானில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ,அரச இராணுவத்தினர் நாற்பது பேர் பலியாகியுள்ளனர்

    மேலும் 165 தலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

    ஆனால் தாலிபான்களோ அரச இராணுவத்தில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலி என தெரிவித்துள்ளனர்

    குறித்த நாட்டை விட்டு அமெரிக்கா படைகள் விலகி வரும் நிலையில் அங்கு தலிபான்கள் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      கண்ணிவெடியில் சிதறிய வண்டி -11 பேர் மரணம்

      கண்ணிவெடியில் சிதறிய வண்டி -11 பேர் மரணம்

      ஆப்ஜானிஸ்தான் வடக்கு பகுதியில் வீதியில் பணித்து கொண்டிருந்தால் பயணிகள் வான் ஒன்று

      மிதி வெடியில் சிக்கியதில் அதில் பயணித்த 11 பேர் உடல் சிதறி பலியாகினர்

      தலிபான்கள் இந்த கண்ணி வெடியினை புதைத்திருக்கலாம் என அரச இராணுவம் குற்ற சுமத்தியுள்ளது

      இந்த வருடத்தின் முதல் மாதத்தில் மட்டும் 1800 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு

        வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு

        களனி கங்கை களுகங்கை, ஜின் கங்கை, மகா ஓயா மற்றும் அத்தனகல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததினால் தாழ்நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

        வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை கடற்படையினர் வள்ளங்கள் மூலம் மீட்டுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.

        கடற்படையின் 23 வள்ளங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

        இதேவேளை ஆறுகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்கும் படி நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது விசேடமாக களனி கங்கையை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என திணைக்களம் கேட்டுள்ளது.

        சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் 10 மாவட்டங்களில் 84 பிரதேச செயலக பிரிவுகளில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 45ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

        கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் ,புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும்,கொழும்பு மாவட்டத்தில் ஒருவரும் ,கம்பாஹா மாவட்டத்தில் இருவரும்

        ,களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் ,காலி மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 14 பேர்

        உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்திருப்பதுடன் இருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

        மூவாயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 658 பேர் தற்காலிக பாதகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

        14 வீடுகள் முழுமையாகவும் 817 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.


          Posted in இலங்கை செய்திகள்

          அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

          அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

          சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் எட்டு மாவட்டங்களில் 71 பிரதேச செயலக  பிரிவுகளில் 54 ஆயிரத்து 126 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 19ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

          கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் அடங்கலாக பத்துப் பேர்

          உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

          மூவாயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 499 பேர் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

          11 வீடுகள் முழுமையாகவும் 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

          நேற்று அரநாயக்க தெவனகல – அல்கம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்திட்டு இடிந்து வீழ்ந்ததை அடுத்து காணாமல்; போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த

          இயற்கை அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், தந்தையும், இரு பிள்ளைகளும் உயிரிழந்திருக்கிறார்கள். தந்தைக்கு 57 வயது, தாய்க்கு 56 வயது. பிள்ளைகளில் ஒருவருக்கு 23 வயது.

          அதேவேளை, டயகம – நட்போன் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். டயகமவில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;. இந்த

          வெள்ளப்பெருக்கிற்குக் காரணமான ஆற்றின் கரைகளை செப்பனிட்டு, அவற்றை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது,

          நீரேந்துப் பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருவதால், மேல் கொத்மலை, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு நிலையம்

          அறிவித்துள்ளது. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தை அடுத்த பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் கேட்டுள்ளார்.

            Posted in Uncategorized

            தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு

            தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு

            இலங்கை தர்மபுரம் ,குமாரசாமிபுரம் கிராமத்தில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் கிணற்றிக் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

            இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது படு கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்

            சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்

              வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்

              இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் இடம் பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி நாற்பது பேர் பலியாகியுள்ளனர்

              நாள்தோறும் விபத்துக்களில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர்
              இவ்விதம் ஏற்படுகின்ற

              விபத்துக்களை தடுத்து மக்களை காப்பற்ற வேண்டிய போலீசார் அவர் தம் கடமையில் இருந்து

              செயல் பட தவறியதன் விளைவே இந்த விபத்துகளுக்கு ன்காரணம் என தெரிவிக்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கை யில் புற்றுநோயால்; நாள்தோறும் 38 பேர் மரணம்

                இலங்கை யில் புற்றுநோயால்; நாள்தோறும் 38 பேர் மரணம்

                இலங்கையில் பரவி வரும் புற்று நோயினால் நாள் தோறும் முப்பத்தி எட்டு பேர் பலியாகிவருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

                முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட புற்று நோய் நோயாளர்கள் நாட்டில் உள்ளனர் எனவும் ,இவர்கள்

                தமது நோயினை தடுக்க வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது

                மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் 45 ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து வருவதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் அதிகரித்த கொரனோ மரணம் -390 ஆக உயர்வு

                  இலங்கையில் அதிகரித்த கொரனோ மரணம் -390 ஆக உயர்வு

                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

                  இதுவரை 390 பேர் மரணமாகியுள்ளனர்

                  தொடர்ந்து நாள் தோறும் பலநூறு பேர் பாதிக்க பட்ட வண்ணம்

                  உள்ளனர் .தொடர்ந்து மக்கள் நடமாட பலத்த கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளது தொடர்கிறது

                  Posted in உலக செய்திகள்

                  ஐநா தொடரணி மீது தாலிபான்கள் தாக்குதல் – முக்கியஸ்தர்கள் படுகொலை

                  ஐக்கிய நாடுகள் வாகன அணிமீது தலிபான்கள் பதுங்கி தாக்குத்தல் -பலர் மரணம்
                  அமெரிக்கா இராணுவம் விலகல் காரணமாம்

                  ஆப்கனிஸ்தான் தலைநகர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஐக்கிய

                  நாடுகள் சபையின் வாகன தொடரணியை இலக்கு வைத்து தாலிபான்

                  போராளிகள் பதுங்கி தாக்குத்தல் நடத்தினர் ,இதில் பலர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                  அமெரிக்கா இராணுவம் குறித்த நாட்டில் இருந்து விலகி செல்லும் என டிரம்ப்

                  நிர்வாகம் அறிவித்திருந்ததன் பின்னர் அரச இராணுவதை இலக்கு

                  வைத்து தலிபான்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                  பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்

                  பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்

                  பிரிட்டனை வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

                  இதுவரை 61,200 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது

                  திடீரென இந்த மரண தொகை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை

                  ஏற்படுத்தியுள்ளது
                  தொடர்ந்து வயதானவர்கள் பிளே பலியாகி வருகின்றனர் .

                  பலியானவர்களில் எழுபது வீதமானவர்கள் கறுப்பின மக்களாவர்

                  வயோதிப மடங்களில் தங்க வைக்க பட்ட வயோதிபர்களில் 80 வீதமானவர்கள் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டிருந்தது

                  முக்கிய நிபானர் ஒருவர் இந்த விடயத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை

                  ஏற்படுத்தியுளளார் பிரிட்டன் அரசு தனது மக்கள் பலி எண்ணிக்கையை

                  மறைத்து வருவதனை குற்ற சட்டு முன்வைக்க பட்ட நிலையில் இந்த விடயம் வெளிவந்துள்ளமை குறிப்பிட தக்கது

                  பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி - வெளியான அதிர்ச்சி தகவல்மறைத்து வருவதனை குற்ற சட்டு முன்வைக்க பட்ட நிலையில் இந்த விடயம்
                      Posted in உலக செய்திகள்

                      சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை

                      சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை

                      உலகில் பரவி வரும் கொரனோ நோயின் பிறப்பிடமான குவான் மாகாணத்தில்

                      வசிக்கும் மக்களில் சுமார் பதினொரு மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது

                      கடந்த ஐந்து நாட்களில் மேற் கொள்ள பட்ட இந்த் சோதனையில் பாதிக்க

                      பட்டவர்கள் விபரத்தை சீனா வெளியிட மறுத்துள்ளது ,எனினும் இந்த

                      சோதனை இடம்பெற்றுள்ளது என அந்த பகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்

                      சீனாவின் இந்த திடீர் சோதனைகள் மீளவும் அதே பகுதியில் இந்த நோயானது பரவி இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது

                      சீனாவானது தனது மக்கள் இழப்புக்களை தொடர்ந்து மறுத்து வருவதான

                      குற்ற சாட்டு நிலவுகிறது ,நோயால் பாதிக்க பட்ட மக்களை அவர் தம் உறவுகள்

                      முன்பாகவே சுட்டு கொன்று பிணத்தை அள்ளி சென்ற காட்சிகள் வெளியாகியமை குறிப்பிட தக்கது

                      சீனாவில் குவானில்
                      சீனாவில் குவானில்
                      Posted in இலங்கை செய்திகள்

                      பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி

                      பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி

                      பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின்

                      தாக்குதலில் சிக்கி 494 பேர் பிழையாகியுள்ளனர் ,மேலும் இதுவரை

                      3,186 பேர் இந்த ணியினால் மரணமாகியுள்ளனர்

                      190 ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் . இந்த நோயின் பரவல் காரணமாக

                      எதிர்வரும் யூன் முதலாம் திகதி வரை அடித்து பூட்டும் நிகழ்வு நீடிக்க

                      பட்டுள்ளது .அன்றே பாட சாலைகளும் ஆரம்பிக்க படும் என அரசு அறிவித்துள்ளது

                      பிரிட்டனில் கொரனோவில்
                      பிரிட்டனில் கொரனோவில்
                      Posted in உலக செய்திகள்

                      அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் இறப்பர் – டிரம்ப் அறிவிப்பு

                      அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் இறப்பர் – டிரம்ப் அறிவிப்பு

                      அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

                      சிக்கி சுமார் ஒரு லட்சம் மக்கள் பலியாவார்கள் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்

                      மேலும் இந்த நோயில் சிக்கி இருபது லட்சம் பேர் பாதிக்க படுவார்கள் என்பது அவரது கணிப்பாக உள்ளது

                        இவ்வாறு இவர் கூறுகின்றார் எனின் உள்ளே இதே தொகையினர் இறந்து

                        விட்டனர் என்பதும் வரும் நாட்களின் இதன் உயிரிழப்பை

                        அதிகரித்து கூறுவார்கள் என்பதனை கணித்து கொள்ள முடியும்

                        அமெரிக்காவில் ஒரு லட்சம்
                        அமெரிக்காவில் ஒரு லட்சம்
                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி

                            கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி

                            பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் இருபத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர்

                            பலியாகியுள்ளனர் .
                            மேலு ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

                            இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                            இவ்வாறான நெருக்கடியான நிலையில் மீளவும் பாடசாலைகளை திறந்திட அரசு முயல்கிறது ,

                            மக்கள் அச்சத்துடன் உலவி வரும் வேளையில் மீளவும் கல்வி நிலையங்களை அரசு திறந்திட முனைவதும் ,

                            அவ்வாறு திறக்க பட்ட கல்வி நிலையங்களுக்கு பிள்ளைகளை அனுப்பிட மறுக்கும் பெற்றவர்களுக்கு தண்டம் அறவிடும்

                              நிலையை உருவாகக்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

                              எப்போது யாருக்கு எது நடக்கும் என்ற நிச்சயம் அற்ற நிலையில் எவ்வாறு

                              பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர்

                              பாடசாலைகள் திறக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறக்க முடியும் ,அதனால் இந்த விளையாட்டை அரசு மேற்கொள்ள முயல்கிறது

                              கொரனோ தாக்குதலில்
                              கொரனோ தாக்குதலில்
                                  Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

                                  அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு

                                  அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு

                                  அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
                                  தற்போது அதிகரித்துள்ளது

                                  கடந்த தினம் வெள்ளிக் கிழமை மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரத்து 787 பேர்

                                  புதிதாக இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான
                                  நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

                                  இதுவரை 62 ஆயிரத்து 406 பேர் பலியாகியுள்ளனர்
                                  மேலும்

                                  இந்த நோயினால் பத்து லட்சத்து 62 ஆயிரத்து 446 பேர் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                    உலக நாடுகளின் முதன்மையாக அமெரிக்காவே பாரிய அழிவை சந்தித்துள்ளது .

                                    அரேபிய நாடுகள் மீது போர் தொடுத்து அந்த மக்களை கொன்று குவித்த அமெரிக்கா இப்பொழுது தனது நாட்டில் பல்லாயிரம்

                                    மக்களை நாள் தோறும் பலி கொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                    அந்த மக்களின் சாப கேடே இந்த பேரழிவு என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

                                    அமெரிக்காவில்-ஒரே-நாளில-7
                                    அமெரிக்காவில்-ஒரே-நாளில-7
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி

                                        ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி

                                        இலங்கையில் கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க பட்டிருந்தது

                                        இந்த காலத்தில் மருந்துகள் கொள்வனவு செய்ய முடியாத நிலையில்

                                        திடீர் நோய்களுக்கு உள்ளான சுமார் முப்பது பேர் காலி மாவட்டத்த்தில் மட்டும் பலியாகியுள்ளனர்

                                        இதேபோல இயற்கையை மரணங்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றுள்ளது ,

                                          இவற்றை இணைத்தால் 300 மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                          நாளாந்த மக்கள் இறப்பு விகிதம் தொடர்பில் உரிய புள்ளி விபரங்கள் வெளியிடப்படவில்லை

                                          ஊரடங்கு வேளை
                                          ஊரடங்கு வேளை
                                              Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                              பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி

                                              பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி

                                              பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்

                                              601 பேர் பலியாகியுள்ளனர் , இதுவரை 22,370 பேர் சாவடைந்துள்ளனர் .


                                              170 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                              இந்த நோயின் தாக்குதலிலும் அதிகம் அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,அங்கு ஒரு மில்லியனுக்கு மேல் பாதக்க பட்டுள்ளனர்

                                                67 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்
                                                இன்று மட்டும்

                                                சுமார் 2500 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள துயரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                                பிரிட்டனில் கொரனோ
                                                பிரிட்டனில் கொரனோ
                                                  Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                  அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

                                                  அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

                                                  அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு

                                                  உள்ளாகி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து

                                                    நானூற்றி ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
                                                    இதுவரை கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளார்

                                                    முப்பத்தி ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்


                                                    உலகில் மிக அதிகமான நோயாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சிக்கியுள்ளது

                                                    உலக வல்லரசாக தன்னை அறிவித்து கொள்ளும் அமெரிக்காவில் ஏற்பட்ட

                                                    இந்த மரணத்தை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                    அமெரிக்காவில் ஒரே நாளில்
                                                    அமெரிக்காவில் ஒரே நாளில்
                                                        Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                        கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி

                                                        கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி

                                                        பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 586 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை

                                                        இங்கு இடம்பெற்ற உயிர்பலி 21,678 ஆக உயர்வடைந்துள்ளது
                                                        இந்தநோயின்

                                                        தாக்குதலுக்கு உள்ளாகி 161,145 பேர் தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்

                                                          இதே போல பிரான்சில் இதுவரை 23,293 பேர் பலியாகியும் 165,842 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                          அமெரிக்காவில் அதி பயங்கரமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது 1,065 பேர் பலியாகியும்

                                                          பத்து லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .57 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்

                                                          உலகலாவிய ரீதியில் 215 ,ஆயிரத்து 231 பேர் பலியாகியும் 31 லட்சத்து 10 ஆயிரத்து 696 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                          மேலே உள்ள தகவல் அனைத்தும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான மருத்துவ மனை இறப்பு

                                                            விகிதங்களாகும் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை

                                                            முழுமையாக இதில் இணைக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

                                                            கொரனோ நோயில்
                                                            கொரனோ நோயில்