Tag: srilankan
வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்
வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்
கொரனோ வைரசால் வெளி நாடுகளில் சிக்கி தவித்து வரும் இலங்கையர்களை
அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை விமானங்கள் ஈடுபட்டுள்ளன
இவ்வாறு இந்த விசேட விமானங்கள் Amritsar, Coimbatore, Pakistan’s Karachi,
Lahore and Nepal’s Kathmandu
போன்ற விமான தளங்களுக்கு பறப்பில் ஈடுபட்டுள்ளன
நாடு திரும்ப முடியாது தவிக்கும் மக்களை நாம் இலங்கை அழைத்து வருவோம்
என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இந்த விமான சேவைகள் இடம் பெறுகின்றன

லண்டனில் கொரனோ நோயில் சிக்கி இரு தமிழ் சகோதரர்கள் பலி
லண்டனில் கொரனோ நோயில் சிக்கி இரு தமிழ் சகோதரர்கள் பலி
பிரிட்டனில் பரவி அவரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த இருந்த சகோதரர்கள் பலியாகியுள்ளனர்
12 நாளுக்கு முன்னர் சகோதரர் பலியானார் ,அதனை அடுத்து தற்போது தம்பியும் இறந்துள்ளார்
தொடர்ந்து பிரிட்டனில் பல தமிழர்கள் இந்த நோயின் தாக்குதலினால் தினம் தோறும் இறந்த வண்ணம் உள்ளனர்
மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சிலர் தம்மை தாமே சுய தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்கியுள்து குறிப்பிட தக்கது

பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டன் ஈஸ்டம் அருகில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்
வீட்டின் தோட்ட புறத்தில் புற்களை செதுக்கும் நிலையில் ஈடு பட்டார் எனவும் அதன் பின்னர் அதில் இருந்து பரவிய கிருமி இவரை மரணம் வரை இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
டாக்சி சாரதியாக பணியாற்றிய இவரே இவ்விதம் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
கணவனை இழந்து மனைவி ,பிள்ளைகள் தவிக்கின்றனர் ,இவரக்ளும்
குறித்த நோயின் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச படுகிறது
தொடர்ந்து லண்டனில் பலர் பலியாகி வருவதும் ,ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள பாதிக்க பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது







