கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி

Spread the love

கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி

உலகை நாடுகளை உலுக்கி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில் ஒரே நாளில் சுமார் 418 பேர்

பலியாகியுள்ளனர் .இங்கு ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு சுமார் 3,024 ஆக பதிவாகியுள்ளது

மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 44,550, பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

உலகில் நான்காவது இடத்தை பிரான்ஸ் தட்டி பிடித்துள்ளது

எதிர்வரும் நாட்களில் மேலும் இந்த நோயின் தாக்குதல் இரு மடங்காக உயரலாம் என எச்சரிக்கை பட்டுள்ளது ,மக்களே

வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

யாழில் வேகமாக பரவும்
யாழில் வேகமாக பரவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *