சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி

Spread the love

சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி

கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவில் பரவிய நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது ,ஆனால் தற்பொழுது மீள அந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,290 பேர் பலியாகியுள்ளனர் என சீனா அறிவித்துள்ளது

கொரனோவின் பிறப்பிடமான குவான் மாகாணத்தின் 11 மில்லியன் மக்கள் வசிக்கினற்னர் ,இங்கு தான் அதிக பாதிப்புக்கள் இடம்பெற்றன ,

தற்பொழுது மீள பரவிய கொரனோவின் தாக்குதலில் ஐம்பது வீதாமனவர்கள் பலியாகியுள்ளனர் .அதன் உயிர்பலி எண்ணிக்கை இந்த மாகாணத்தில் மட்டும் 3,869 ஆக உயர்ந்துள்ளது ,

இதேபோலவே தென் கொரியாவில் குணமடைந்து வீடு திரும்பிய 116 பேர் மீள அதே நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

கொரனோ தொற்றியவர்கள் மீள அது உங்களை பாதிக்காது என அலட்சியமாக இருப்பது ஆபத்தானது என்பதற்கு இந்த விடயங்கள்

உதாரணமாக உள்ளன .
மக்களே விழிப்பாக இருங்கள்

இந்த நோயினை முற்றாக கட்டு படுத்த மேலும ஆறு மாதங்கள் நீடிக்கும் எனவும் அப்பொழுதே இதற்கான ஊசிகள் மக்களுக்கு

பாவிக்க பாவனைக்கு விட படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

சீனாவில் மீள பரவும்
சீனாவில் மீள பரவும்

Leave a Reply