Posted in முக்கிய செய்திகள்

ரஷியா இராணுவ தொடரணி மீது வெடிகுண்டு தாக்குதல் – video

ரஷியா இராணுவ தொடரணி மீது வெடிகுண்டு தாக்குதல் – video

சிரியாவில் நிலை கொண்டு அசாத் அரசுக்கு ஆதரவாக போராடி வரும் ரஷியா

இராணுவத்தின் தொடரணியை M4 highway வீதியில் இலக்கு வைத்து துருக்கிய ஆதரவு படைகள் திடீர் வெடி குண்டு தாக்குதலை நடத்தின

இதில் ரஷியா படைகளின் வாகன தொடரணி சேதமானது.
துருக்கிய

ஆதரவு படைகள் இந்த வழிமறித்து தாக்குதல்களை மேற்கொண்டனர் .

குறித்த கிளர்ச்சிப் படைகளிற்கு அமெரிக்காவின் பின்புல ஆதரவு உள்ளது ,

அதேபோல சிரியா படைகளிற்கு ரசியாவின் ஆதரவு உள்ளது ,இவ்வாறு

நாள் தோறும் இரு தரப்பு இராணுவ தொடரணி மீது தாக்குதல்கள் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது ,இதுவே மிக பெரும் போரை விரைவிலே ஏற்படுத்தும் என நம்ப படுகிறது

ரஷியா இராணுவம்
ரஷியா இராணுவம்
      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      இராணுவத்தில் மாற்றம் – வடகொரியா அதிபர் அதிரடி நடவடிக்கை

      இராணுவத்தில் மாற்றம் – வடகொரியா அதிபர் அதிரடி நடவடிக்கை

      வட கொரியா அதிபர் கிங் யோங் உன் தமது இராணுவத்தில் அதிரடி மாற்றங்களை

      செய்துள்ளார் ,இதற்கமைய தற்பொழுது உளவுத்துறையின் தலைவராக

      தனது மெய்ப்பாதுகாவலராக விளங்கிய ஒருவரை அதிரடியாக

      நியமித்துள்ளார்

      இவர் இறந்து விட்டார் சென்ற செய்தி பரப்ப பட்டதன் பின்னர் ,இராணுவத்தில்

      அதிரடி மாற்றங்களை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in முக்கிய செய்திகள்

          டிரம்பை ஓட ஓட விரட்டிய சீனா பெண் – சிரிக்காம பாருங்க – video

          டிரம்பை ஓட ஓட விரட்டிய சீனா பெண் – சிரிக்காம பாருங்க – video

          அமெரிக்கா அதிபர் வேலை மாளிகை முன்பாக ஊடக நபர்களை சந்தித்தார் ,

          அபொழுது சீனா பெண் ஒருவர் ஏன் நாள்தோறும் அமெரிக்காவில் இவ்வளவு மக்கள் பலியாகிவருகின்றனர் என்ற கேள்வியை எழுப்புகிறார்

          இவரது கேள்வியால் ஆத்திரமுற்ற டிரம்ப் சீனா தான் இந்த மக்கள் பலிக்கு காரணம் என கூறி அந்த பெண் மீது சீறி பாய்கிறார் .

          விரிவாக சொலல் போனால் செருப்பு கழற்றி அடித்தது போல் டிரம்பின் செயல் அமைந்துள்ளது .

          இதன் பின்னர் மற்ற பெண்ணையும் கூப்பிட்டு விட்டு பதில் கூறாது சென்று விட்டார்

          கெட்டி கார பொண்ணுக டிரம்பை ஓட ஓட விரட்டி புட்டாங்க

          டிரம்பை ஓட ஓட
          டிரம்பை ஓட ஓட
              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

              தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

              தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

              சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையில் வாய் போர் தீவிரம் பெற்று வரும்

              நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய தென் சீனா மஞ்சள் கால்வாய் நோக்கி

              அமெரிக்கா மேலதிக விசேட போர் கப்பல் அணி ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது .

              இந்த கப்பல்களில் விமான இறங்குதள வசதிகள் கொண்டவையாகவும்,

              அணுகுண்டுகளை காவி செல்ல கூடிய வசதி கொண்ட கப்பல்களாக உள்ளன ,

              விரைந்து செல்லும் இந்த கப்பல்கள் தமது எல்லைக்குள் நுழைந்தால்

              தாக்குவோம் என சீனா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது

              இவ்வாறான வெளிப்படையான எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாது

              இந்த அமெரிக்கா கப்பல்கள் அணிவகுத்து செல்வது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

              தென் சீனா கடல் நோக்கி
              தென் சீனா கடல் நோக்கி
              Posted in முக்கிய செய்திகள்

              11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

              11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

              இலங்கை வவுனியாவில் 11 இளம் தமிழ் பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

              ஐரோப்பாவின் ,ஆடை தொழில் சாலை ஒன்றில் பணிபுரியும் இளம் பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர்

              வறுமையின் காரணமாக தமது குடும்பங்களை காப்பாற்றிட இங்கே வேலைக்கு வரும் பெண்களை தமது வலைக்குள் வளைத்து

              போடும் கும்பல் ஒன்று அவர்களுக்கும் ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுப்படுத்தி வருகின்றனர்

              அவ்விதம் ஈடுபட்ட பெண்களில் அதிகமானவருக்கே இந்த உயிர் கொல்லி நோயானது உள்ளது கணடறிய பட்டுள்ளது

              எனினும் வவுனியா மருத்துவமனை இதனை தெரிவிக்காது மறைத்து வருவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

              இவ்விதம் விடயத்தை வெளியில் தற்போது வெளியிட்டால் ,இந்த பெண்களை தமது வலைக்குள் சிக்க வைக்க முடியாது என்ற நிலை

              ஏற்பட்டு விடும் என்பதால் அரசியல் பின்பலத்துடன் மறைக்க படுவதாக

              சமூக நலன் அக்கறை கொண்ட சிலர் நமக்கு தெரிவித்தனர்

              இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்க பட்டதும் ,தான் எவ்வாறு ஏமாற்ற பட்டு

                இன்று சாவின் விழிப்பில் உள்ளேன் என்ற கண்ணீர் விடயத்தினை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                அப்பாவிகளின் வறுமையை பாவித்து ,இவ்விதம் ஒரு குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தி செல்லும் இந்த கொடிய கொரனோ

                வியாபாரிகள் ,இவ்வாறானவர்களை இனியெனும் அழிவில் இருந்து காப்பாற்றுவார்களா ..?

                11 தமிழ் இளம்
                11 தமிழ் இளம்
                Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி

                காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி

                இலங்கையில் இறுதி போர் உக்கிரம் பெற்று ,அந்த போரானது முடிவுற்ற நிலையில் அங்கிருந்து தப்பித்து


                வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் விடுதலை புலிகளின் முக்கிய படைத்துறை தளபதிகள்

                அவ்வாறு இங்கு வந்திருந்த தளபதிகளில் சிலர் இலங்கை சென்று ,அவர் தம் காட்டி கொடுப்பு பணிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,

                மேலும் விடுதலை போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ,போரால் பாதிக்க பட்ட போராளிகள் ,மற்றும் மக்களுக்கு

                உதவிகளை செய்திட வேண்டும் என கூறிய படி வெளி நாட்டு மக்களிடம் பணத்தை பெற்று உதவிகள் இடம்பெற்று வருகின்றன

                இதற்கு அனைத்துலக எனப்படும் விடுதலை புலிகளின் அமைப்பு மக்களிடம் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது

                அவ்வாறான பணத்தில் கஞ்சா அருள் எனப்படும் புத்தூரை சேந்த நபர் ஊடக உதவி திட்டங்களை வழங்கி வருகின்றனர்

                இவ்வாறு மக்களுக்கு உதவுவதாக தெரிவித்து அவர்களுக்கு வழங்க படும் நிதியில் அரைவாசி பகுதியினை இவர் சுருட்டி கொள்வதுடன்

                ,அவ்விதம் உதவி பெற்றவர்களை சில வாரங்கள் கழிய சென்று மிரட்டி வழங்கிய பணத்தையும் சுருட்டி விடும் செயலில் ஈடுபட்டுள்ளார் .


                இவர் இலங்கை அரசபுலானய்வு துறையின் நேரடி முகவராக செயலாற்றி வருகின்றார்

                கஞ்சா அருள் என்றால் யாழ்பாணம் அதிர்கிறது ,அது மட்டுமல்ல வேறு பல விடயங்களையும் இவர் நடத்திய வண்ணம் உள்ளார்

                இவரை பகைத்திட முடியாத நிலையில் அப்பாவி மக்கள் வாய்களை மூடி மவுனமாக உள்ளனர் ,

                விடுதலையின் எழுச்சிக்கு திறம்பட செயலாற்றிய அணைத்துலக கட்டமைப்பு ,மக்கள் நலன் கருதி வழங்கிய இந்த நிதியினை

                தவறான முறையில் கையாடல்புரிந்து வருகிறது,
                சுவிஸில் உள்ள ரகுபதி ஊடக வழங்க படும் இந்த நிதியே இவ்விதம் சுரண்ட படுகிறது

                சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது வெள்ளி பணத்தை அள்ளி வழங்கி வரும் இவ்வேளையில் இந்த முறைகேடான செயல்பாடுகள் இடம்பெற்று வருகிறது

                நேரிய சிந்தையில் ,தியாகங்களை புரிந்து செயல் பட்டு வந்த அனைத்துலகம் , இதனை கவனத்தில் எடுத்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்

                இவர்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான கயவர்களை இனம் கண்டு ,தமது அமைப்புக்கு வீச படும்

                கறையினை கழுவ வேண்டும் என்பதே ஈழ தேசிய மக்கள் அவாவாக உள்ளது

                சமூகத்தை காப்பதாக கூறிய வண்ணம் ,அதே சமூகத்திற்கு கஞ்சா ,மற்றும் போதைவஸ்துக்ளைவழங்கி ,போரிடும் சிந்தையை

                சிதைத்து ,குற்றவியல் சமூகமாக மாற்றி வரும் இந்த கஞ்சா அருள் துடைத்து அழிக்க
                பட வேண்டிய ஒருவராகும் ,

                மேற்படி குற்றவியல் விடயத்தினை கவனத்தில் எடுத்து செயலாற்றுமா ..?சுவிஸ் ரகுபதி தலைமையிலான குழுவினர் ..?

                காட்டி கொடுப்பில் ஈடு
                காட்டி கொடுப்பில் ஈடு
                Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்

                பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்

                பிரிட்டனில் நீடித்து வந்த லக்கடவுன் ,அதாவது அடித்து பூட்டும் நிலவரம் எதிர்வரும் திங்கட் கிழமை

                11 ஆம் திகதி மக்கள் நாட மாடுவதற்கு விதிக்க பட்ட தடைகள் நீக்க படவுள்ளன


                  இலங்கையிலும் எதிர்வரும் 11ம் திகதி தளர்த்த ,படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது ,அதுபோலவே பிரிட்டன் அதிபரும் தெரிவிக்கிறார் ,

                  கட்டுப் பாட்டுடன் கூடிய தளர்வாக இவை ,நகர்த்த படவுள்ளது,அனைவரும் முககவசம் ,கையுறை அணிய வேண்டும் என்ற விதி விதிக்க படவுள்ளதாக நம்ப படுகிறது

                  அத்துடன் பாடசாலைகளும் இரண்டு வாரங்களுக்கு உள்ளாக திறக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு கவனம்
                  செலுத்தி வருகிறது

                  பாடசாலைகள் திறந்தால் மட்டுமே வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டிட முடியும் ,அதனால் அரசு இந்த அவசரத்தை காண்பிக்கிறது

                  தவிர பாடசாலைகள் திறக்க பட்டால் மாணவர்களை பெற்றவர்கள் அனுப்பிட வேண்டும் என்கின்ற


                    விதிகள் விதிக்க பாடலாம் எனவும் ,அது தவறின் ,தண்ட பணம் அறவிட படும் நிலைக்கு செல்ல கூடும் என கருத்து நிலவுகிறது

                    வெளிவந்துள்ள கருத்து பகிர்வு மூலம் இவை வரும் வாரம் முதல் செயல்பாட்டுக்கு அனைத்தும் கட்டம் கட்டமாக திறக்க படுகிறது

                    ஏழாம் திகதியிடன் மூன்று வார லக்கடவுன் முடிவுறுகிறது , அதனை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட பிரிட்டன் அதிபர் தயாராகி வருகிறார்

                    பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,

                      இதுவரை இங்கு இடம்பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது


                      அது தவிர இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                      இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும் நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

                      பிரிட்டனில் திங்கட் கிழமை
                      பிரிட்டனில் திங்கட் கிழமை
                          Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

                          அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு

                          அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு

                          அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
                          தற்போது அதிகரித்துள்ளது

                          கடந்த தினம் வெள்ளிக் கிழமை மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரத்து 787 பேர்

                          புதிதாக இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான
                          நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

                          இதுவரை 62 ஆயிரத்து 406 பேர் பலியாகியுள்ளனர்
                          மேலும்

                          இந்த நோயினால் பத்து லட்சத்து 62 ஆயிரத்து 446 பேர் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                            உலக நாடுகளின் முதன்மையாக அமெரிக்காவே பாரிய அழிவை சந்தித்துள்ளது .

                            அரேபிய நாடுகள் மீது போர் தொடுத்து அந்த மக்களை கொன்று குவித்த அமெரிக்கா இப்பொழுது தனது நாட்டில் பல்லாயிரம்

                            மக்களை நாள் தோறும் பலி கொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                            அந்த மக்களின் சாப கேடே இந்த பேரழிவு என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

                            அமெரிக்காவில்-ஒரே-நாளில-7
                            அமெரிக்காவில்-ஒரே-நாளில-7
                                Posted in முக்கிய செய்திகள்

                                இலங்கையில் -கஞ்சா ,பீடி ,மூலம் இராணுவத்திற்கு வேகமாக பரவிய கொரனோ

                                இலங்கையில் -கஞ்சா ,பீடி ,மூலம் இராணுவத்திற்கு வேகமாக பரவிய கொரனோ

                                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்க ,இராணுவம் களத்தில் இறக்கிவிட பட்டது ,


                                இந்த இராணுவம் மக்கள் மத்தியில் இருந்தே நோயானது பரவும் என்பதால் மக்களை கட்டு படுத்தும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டனர் .
                                அதேவேளை குற்ற செயல்களையும் தடுத்து வந்தன .

                                  இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தப் படும் கஞ்சா,பீடி இலைகள் ,போதைவஸ்து என்பனவற்றை அதிகம் மீட்டனர்,கடத்தல் காரர்கள் மடக்கி பிடிக்க பட்டனர்

                                  அந்த பொருட்களை எடுத்து சென்ற இராணுவத்திற்கும் ,அதனை கடத்தி விற்பனைக்கு உட் படுத்தியதால்
                                  இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது

                                  இலங்கை இராணுவத்தினர் போதைவஸ்து பாவனைக்கு அதிகம் உள்ளானவர்கள் ,இது அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாகும் ,இந்த

                                  போதை வஸ்து பாவனைக்கு உள்ளானவர்கள் கச நோயினால் பீடிக்க

                                  அதுவே இவர்கள் நுரையீரலை பாதிக்கிறது ,தற்பொழுது நடந்துள்ள செயல் இதுவாக பதிவாகியுள்ளது ,

                                  படுகின்றனர் ,அவ்வாறானவர்களுக்கு இந்த கொரனோ நோயானது இலகுவாக தொற்றி விடுகிறது .


                                      இந்த அபாயகர நிலையால் இப்பொழுது
                                      சுகாதர அதிகாரிகள் பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளனர் .


                                      இந்த நோயால் பாதிக்க பட்டவர்களை கட்டு படுத்துவது எவ்வாறு என்பதே இவர்கள் மன கவலையாக உள்ளது .

                                      இலங்கையில் உள்ள மக்களே ,தயவு செய்து பீடி மற்றும் இவ்வாறான போதை வஸ்துக்களை ,பாவனைக்கு உட்படுத்தாதீர்கள் .

                                      உங்கள் உயிரை குடிக்கும் யமன் உங்கள் வாயில் இருக்கிறது ,தப்பித்து கொள்ளுங்கள் ,உங்கள் குடும்பமே தெருவில் நிற்கும் நிலையை இது ஏற்படுத்தி விட போகிறது ,

                                      ஒருவர் புரியும் தவறால் ,ஒரு குடும்பமே பாதிக்க படுகிறது –
                                      வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

                                      கஞ்சா பீடி மூலம் வேகமாக பரவிய
                                      கஞ்சா பீடி மூலம் வேகமாக பரவிய
                                          Posted in முக்கிய செய்திகள்

                                          சைக்கோ கொலையாளிகள் அட்டகாசம் -கொன்று வீசப் பட்ட தமிழ் பெண்

                                          சைக்கோ கொலையாளிகள் அட்டகாசம் -கொன்று வீசப் பட்ட தமிழ் பெண்

                                          இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் 31 வயதுடைய

                                          அழகிய இளம் குடும்ப பெண் ஒருவர் மர்ம மான முறையில் படுகொலை செய்ய பட்டு வீதியில் வீச பட்டுள்ளார் .

                                            ஒரு பிள்ளையின தாயாரான பிரதீபா டிலக்சன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
                                            இராணுவ முகம் அருகில் இருந்து இவர் சடலம் கண்டுபிடிக்க பட்டுள்ளது ,

                                            ஊரடங்கு வேளையில் மக்கள் நட மாட்டம் குறைந்து காணப்படும் இவ்வேளையில் இந்த அழகிய இளம் பெண் இவ்விதம் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                              இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினத்தில் மட்டும் ஐந்து தமிழர்கள் மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

                                              ஊரடங்கு வேளையில் ,வீதிகள் எங்கும் இராணுவம் ,காவல்துறையினர் வீற்று நிற்க ,இராணுவ முகாம் அருகில் இந்த பெண் சடலமாக மீட்க பட்டது எப்படி ..?

                                              திரை மறைவில் நடக்கும் சைக்கோ கொலையாளிகள் இதன் மூலம் அடையாளம் காணப் படுவார்களா ..?

                                              கூலிக்கு மக்களை கொலை செய்யும் ,இவ்வாறான குழுக்கள் கைது செய்ய படுமா ..? இவர்கள் பின்புலம் அம்பல படுத்த படுமா …?
                                              இந்த பெண் படு கொலையை இயற்கையை மரணம் என சான்றிதழ் வழங்க பட்டுள்ளது

                                              அப்படி என்றால் இந்த கொலைகளின் பின்னால் யார் யாரெல்லாம் தொடர்பு

                                              பட்டுள்ளனர் என்பதனை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் ,ஒரே பாணியில் ,அடுத் தடுத்து இந்த ஐந்து கொலைகள் இடம் பெற்றுள்ளன

                                              யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் இந்த சைக்கோ கொலையாளிகள் கைது செய்ய படுவார்களா ..?
                                              இந்த உறங்கு நிலை உண்மைகளை உடைப்பது யார் ..?

                                              இந்த பெண் படுகொலைக்கு நீதி வழங்குவது யார் ..?தமிழ் அரசியல் காட்சிகள் பதில் என்ன ..?

                                              குடும்ப தகராறு ,விபத்து ,என கதைவசனம் எழுதி ,மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு ,கொலை மூடி மறைக்க பட்டு

                                              வருகிறதை காண முடிகிறது ,மக்களே உசாராக இருங்கள் கூலி குழுக்கள் உங்களை பின் தொடர்கின்றன .

                                              உங்கள் கருத்துக்களை கீழே சென்று ,கருத்து பெட்டியில் பதிவிடலாம் -இங்கே உடனே பிரசுரிக்க படும்

                                              சைக்கோ கொலையாளிகள்
                                              சைக்கோ கொலையாளிகள்
                                                Posted in முக்கிய செய்திகள்

                                                ஊசி அடித்து கொலை செய்ய படும் மக்கள் -வெளியானது அதிர்ச்சி தகவல்

                                                ஊசி அடித்து கொலை செய்ய படும் மக்கள் -வெளியானது அதிர்ச்சி தகவல்

                                                இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அந்த மண்ணில் இருந்து அகற்ற பட்டதன் பின்னர்,அங்கு நடந்து வரும் பல்வேறு பட்ட

                                                நகர்வுகள் மனித குலத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                                விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் ,போராளிகள் ,மற்றும் வர்த்தகர்கள் ,செல்வந்தர்கள் ,கல்வி மான்கள் ,என பல தரப்பட்ட

                                                  முக்கியமானவர்கள் இலங்கை ,மற்றும் இலங்கை தவிர்ந்த வெளி நாடுகளிலும் ஓசை படாமல் கொலை செய்ய பட்டு வருகின்றனர்

                                                  இத்தகைய வெளிநாடுகளில் இலங்கையின் முகவர்களாக செயல் படும் ,கூலிக்கு வேலை செய்யும் ,முகவர்கள் ஈடுபட்டுள்ளனர்

                                                  ,இலங்கையில் தமிழர் மருத்துவர்களை வைத்து இவர்கள் ஓசை படாமல் படுகொலை ஒன்று அரங்கேற்ற படுகிறது

                                                  air embolism என படும் ஊசியே இந்த படு கொலைக்கு பயன் படுத்த படுகிறது ,இந்த ஊசி மூலம் ,மருந்து செலுத்த படுவதில்லை ,இதன்

                                                  மூலம் காற்று செலுத்த படுகிறது ,அந்த காற்றானது இரத்த குழாய்களை

                                                    அடர்த்தியை ஏற்படுத்துகிறது ,அதுவே மாரடைப்பை ஏற்படுத்தி மனிதர்களை கொல்கிறது

                                                    உடல் நோய் காரணமாக இறந்தார் என கதையை முடித்து விடுகின்றனர்

                                                    ,தற்போது இலங்கையில் இறந்த மூன்று தமிழ் மருத்துவர்கள் ,கல்விமான்கள்,வர்த்தகர்கள் ,அரசியல் வாதிகள் என பலருக்கும் இந்த ஊசி அடி இடம் பெற்றுள்ளது

                                                    வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற சில தமிழர்களும் இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளனர்


                                                    இலங்கை அரசு ,அதன் இராணுவ உளவுத்துறை வாயிலாக இவை மிக கச்சிதமாக மேற் கொள்ள படுகிறது

                                                    எனவே தமிழ் மக்களே மிக விழிப்பாக இருங்கள் ,இந்த செய்திகளை அதிகம் மக்களிடத்தில் பரப்புங்கள் ,எமது சமூகத்தை காப்பாற்றி

                                                    கொள்ளுங்கள் ,மிகவும் அபாயகரமான நிலையில் அந்த மக்கள் படுகொலைகள் இடம்பெறுகின்றன

                                                    இலங்கை அரச பயங்கரவாதத்தில் இருந்து எமது மக்களை காப்பாற்றி கொள்ள ,விழிப்புணர்வையும் ,ஆழ்ந்து சிந்திக்கும் செயல் திறனும் அவசியமாகிறது

                                                      இதனை நாம் முன்கூட்டியே உணர்ந்து கொள்ள மறுத்தால் வரு காலங்களிலும் எமது மக்கள் பலியாக கூடிய வாய்ப்புக்கள் அதிகம்

                                                      உள்ளது .விழித்து கொள்வாம் ,எம் தேச மக்களை காப்பாற்றி கொள்வோம்.

                                                      இந்த செய்திகளை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் .
                                                      ஒரு உயிரை காப்பற்றிட இந்த பகிர்வு உதவலாம் . (

                                                      ஊசி அடித்து கொலை செய்ய
                                                      ஊசி அடித்து கொலை செய்ய
                                                      Posted in முக்கிய செய்திகள்

                                                      அதிரடி தாக்குதல் -100 இராணுவம் பலி – 10 பேர் உயிருடன் சிறை பிடிப்பு

                                                      அதிரடி தாக்குதல் -100 இராணுவம் பலி – 10 பேர் உயிருடன் சிறை பிடிப்பு

                                                      அரச இராணுவத்திற்கு எதிராக தாலிபான்கள் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளனர்


                                                      ,இவர்களின் அதிரடி தாக்குதல் சிக்கி அரச படைகள் நூறு பேர் படுகொலை

                                                      செய்யப் பட்டுள்ளனர் மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

                                                        ஆப்கானிஸ்தானில்,அரச இராணுவத்தின் கவச வாகனங்கள் ,மற்றும் டாங்கிகள் என்பன சேதமாக்க பட்டுள்ளன .


                                                        அமெரிக்கா உளவு விமானம் ,மற்றும் குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை தலைவர் ஆகியோர் மீது தாலிபான்கள் குறி தவறாத தாக்குதல்களை நடத்தினர்

                                                        வேகமானதும் ,மிகவும் நேர்த்தியான தாக்குதல் உத்திகளுடன் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகிறது

                                                        மட்டும் 13 மானிலங்களில் நடத்த பட்ட தாக்குதல்களில் இந்த பாரிய இழப்பு இராணுவத்திற்கு

                                                        ஏற்பட்டுள்ளது ,இது அரச படைகளின் உத்தியோக பூர்வ கணக்கு ,அறிவிப்பு ,இதைவிட இழப்பு அதிகம் என்பதாகும் .

                                                        பல் நாட்டு படைகள் ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு ஆதரவாக களத்தில்

                                                        நிற்கின்ற பொழுதும் ,தாலிபான்கள் அதனை முறியடித்து இந்த வீரமிகு

                                                        தாக்குதல்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்,தொடர்ந்து பெரும் மோதல்கள் பரவலாக வெடித்துள்ளன ,

                                                        ஈரானின் ஆதரவுடன் தாக்குதல்களை தாலிபான்கள் வேக படுத்தி வருகின்றனர் ,அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள்

                                                          முற்றாக விலக்க படும் என ஈரான் அறிவித்திருந்தது என்பது இங்கே கவனிக்க தக்கது

                                                          அதிரடி தாக்குதல்
                                                          அதிரடி தாக்குதல்
                                                            Posted in முக்கிய செய்திகள்

                                                            அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள்- ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

                                                            அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள் ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

                                                            எமது கடல்பகுதியில் நுழையும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் வருகை

                                                            தந்தால் அவற்றை உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என ஈரான் புரட்சி காவல்

                                                            படை இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

                                                              அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட்டரில்,விடுத்த அறிவிப்புக்கு பதிலடியாக

                                                              ஈரானும் பதிலுக்கு அறிவித்துள்ளது, இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

                                                              முஸ்லீம்களின் ரமலான் பண்டிகையை முன் வைத்து அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                                                              பாரசீக வளைகுடா பகுதியை ஈரான் எப்பொழுதும் தடை செய்யலாம்

                                                              என்ற நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் அந்த பகுதியில் நிலை கொண்டுள்ளன,

                                                              இந்த பகுதி சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாகவும் ,

                                                              இந்த கடல் பாதை தடை செய்ய பட்டால் உலக நாடுகளின் பொருளாதாரம்

                                                              கேள்வி குறியான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதால் அமெரிக்கா முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                                              அமெரிக்கா கப்பல்களை
                                                              அமெரிக்கா கப்பல்களை

                                                              .

                                                              Posted in முக்கிய செய்திகள்

                                                              யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

                                                              யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

                                                              இலங்கையில் சிவப்பு சால்வை குடும்பத்தினர் ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை பல்வேறு பட்ட விடயங்கள் மிக இரகசியமாக நடந்து வருகின்றன .

                                                              ஆளும் அரசியல் அதிகாரத்தை பாதுகாப்பு அரணாக மேற்கொண்டு , இவ்வாறான இளம் பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் மாபியா குழுக்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                                                                இந்த பெண்களை விற்பனை செய்வதில் ,அரசியல் பிரமுகர்கள்,மருத்துவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள்

                                                                ஒன்றிணைந்து செயல் படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                                கடவுளாக வணங்க படும் மருத்துவர்கள் இந்த இழி செயலில் ஈடுபட்டு வருவதே மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                                                வவுனியா,முருகண்டி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் என தமிழர் பகுதிகளில் இவ்வாறன மாபியா கும்பலினால் பெண்கள் விற்க

                                                                படுகின்றன ,இதில் வவுனியாவே தாய் தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது

                                                                பண ஆசை காட்டி இந்த கள்ள சந்தை விபச்சாரம் இடம்பெறுகிறது ,இதற்கு காவல்துறையினர்,அரசியல் புள்ளிகளின் மறைமுக ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது ,

                                                                நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது ,சொகுசு வாகனங்களில் அழைத்து வர படும் பெண்கள் செலவுகள் இன்றி அந்த வானுக்குள்

                                                                வைத்தே விடையத்தை முடித்து அனுப்ப படும் நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது

                                                                  வாடிக்கையாளர்கள் ,பாதுகாப்பு ,மாற்றும் இலகுவான முறையில் செயல் படுவதற்கு இவ்விதமான நாவீன முறைகள் கையாள பட்டு வருகின்றன

                                                                  தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,புலிகளின் போரியல் ,நிர்வாக கட்டமைப்பு தெரியாத ,இரண்டாயிரம் ஆண்டு

                                                                  அளவில் பிறந்த இளசுகளே இதன் முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர் .

                                                                  இவர்களே முன் அரணில் பணி புரியும் நபர்களாக மாற்றம் பெற்றுள்ளன .இவ்வாறான பெண்களில் 15 முதல் 45 வரையான பெண்கள் ஈடுபடுகின்றனராம்

                                                                    கொட்டல்களில் இந்த பெண்களின் புகைப்படம் அங்கு தங்கியுள்ளவர்களுக்கு காண்பிக்க படுகிறதாம்
                                                                    என அந்த தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றன

                                                                    இந்த மருத்துவர்கள் யார் என்பதும் ,அவர்கள் லீலைகள் விரைவில் வெளியிட படும் .

                                                                    யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
                                                                    யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
                                                                        Posted in முக்கிய செய்திகள்

                                                                        லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் video

                                                                        லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார்

                                                                        பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி

                                                                        மருத்துவ ஆராய்ச்சி பெண்மணி ஒருவருக்கு ஏற்ற பட்டு சோதனை நடத்த பட்டது .

                                                                          எனினும் இந்த ஊசியானது தற்போது 80 வீதம் உரிய பயனை

                                                                          அளிப்பதாகவும் ,நோயால் பாதிக்க பட்ட நோயாளி இதனால் சிறந்த பெறுபேறுகளை

                                                                          பெற்று கொண்டுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது
                                                                          கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்ற சோதனையின் இறுதியாக

                                                                          இந்த மருந்து இன்று உத்தியோக பூர்வமாக மருத்துவ ஆராய்ச்சி பெண் மணி ஒருவருக்கு ஏற்றப் பட்டது .அது சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளது

                                                                          இதனால் மக்கள் பெரிதும் குஷியில் உள்ளனர் ,இந்த ஊசியினை தமக்கு

                                                                          சோதனை செய்யும் படி எட்டாயிரம் பேர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்

                                                                          எதிர் வரும் சில நாட்களில் இந்த மருந்தின் திறம்பட்ட செயல் பாடு வெளிப்படையாக தெரியவரும் ,சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது ,

                                                                          இப்பொழுது கண்துடைப்பிற்கு மனிதருக்கு ஏற்றுவது போல சில உலக

                                                                          எது எப்படியோ ஆரய்ச்சியாளர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிப்போமாக ,கொரனோ பயம் நீங்கியது ,

                                                                            ஐரோப்பிய ,சட்ட விதிகளுக்கு அமைவாக இது மேற்கொள்ள படுகிறது என்பதே ,உற்று நோக்குபவர்களின் கருத்தாக பதியமிடும்

                                                                            பிரிட்டன் காட்டில் இனி பண மழை கொட்ட போகிறது ,உலக நாடுகள் போட்டி போட்டு இந்த மருந்தை வாங்கி குவிக்க போகின்றன, .

                                                                            தடுப்பூசி சோதனை
                                                                              
                                                                              
                                                                              Posted in முக்கிய செய்திகள்

                                                                              கடலில் மிதக்கும் மனித சடலங்கள்- பீதியில் மக்கள் video

                                                                              கடலில் மிதக்கும் மனித சடலங்கள்- பீதியில் மக்கள் video

                                                                              ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக வருகை தந்த சிரியா,அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது ,அதன் பொழுது அந்த கப்பலில் இறந்த மனிதர்களது சடலங்கள் இவை

                                                                              முழுமையாக காணொளியை பாருங்கள்

                                                                              https://www.youtube.com/watch?v=x3BnsApE3Fc&feature=youtu.be
                                                                                Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

                                                                                அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்

                                                                                அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்

                                                                                அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் சிக்கி இதுவரை 42,517 பேர் பலியாகியுள்ளனர்

                                                                                மேலும் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க பட்டு 787,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


                                                                                நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அமெரிக்கா திணறி வருகிறது
                                                                                மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

                                                                                கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2500 க்கு மேற்பட்ட மக்கள் பாலியாகியுள்ளனர் .


                                                                                மருத்துவமனை மற்றும் அதற்கு வெளியில் இறந்தவர்கள் தொடர்பிலான புள்ளி விபர கணக்குகள் இவையாக உள்ளன

                                                                                எங்கும் மரண ஓலங்கள் ,மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன ,தாதிமார்கள் ,மருத்துவர்கள் முக கவசம் இன்றி பணி புரியும் நிலையில் தவித்து வருகின்றனர்

                                                                                அமெரிக்காவில் 42517 பேர்
                                                                                அமெரிக்காவில் 42517 பேர்
                                                                                Posted in கனடா செய்திகள் முக்கிய செய்திகள்

                                                                                கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு video

                                                                                கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு

                                                                                கனடாவின் வடக்கு Nova Scotia பகுதியில் 51 வயதுடைய ஆயுத தாரி மக்கள் மீது நடத்திய


                                                                                துப்பாக்கி சூட்டில் பத்து பேர் பலியாகியுள்ளனர் .மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் மக்களை சுட்டு கொன்ற ஆயுத தாரி

                                                                                தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் ,தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பாது காப்பு பல படுத்த பட்டுள்ளது

                                                                                இந்த மக்கள் படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில்

                                                                                போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                                                                                கான்ஸ்டபிள் தர அதிகாரி ஒருவரும் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,மேலேயும் இரு காவல்துறை பெண்மணி காயமடைந்துள்ளார்

                                                                                Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

                                                                                பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video

                                                                                பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video

                                                                                பிரான்ஸ் Chad விமான தளத்தில் தரை இறங்கிய சி-130 என்ற இராணுவ சரக்கு விமானம் மீதுரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


                                                                                எனினும் சரக்கு விமானம் அந்த தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டது .

                                                                                இந்த தாக்குதல் சம்பவம் அதே விமான தளத்தில் , நிறுத்தி வைக்க பட்டிருந்த su -25 ரக போர் விமானம் ஒன்றின் மூலம் நடத்த பட்டுள்ளது .

                                                                                தவறுதலாக இந்த தாக்குதலை அந்த விமானம் மேற் கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

                                                                                இந்த விமானம் ரொக்கட் தாக்குதலில் சிதறி இருக்கும் எனின் அங்கிருந்த டசின் கணக்கான விமானங்களும் அழிந்திருக்கும்

                                                                                ,எனினும் தெய்வாதீனமாக இந்த பெரும் அவல நிகழ்வு தடுக்க பட்டுள்ளது


                                                                                மேற்படி சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன

                                                                                விமானங்களின் பாதுகாப்பு கருதி இயல்பு நடை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த பட்டுள்ளதாக குறித்த விமான நிலையம் தெரிவித்துள்ளது

                                                                                அந்த சூட்டு காட்சிகளை கீழ் உள்ள காணொளியில் பாருங்கள்

                                                                                பிரான்ஸ் விமானம் மீது
                                                                                பிரான்ஸ் விமானம் மீது
                                                                                Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

                                                                                பிரான்ஸ் விமான தாங்கி கப்பல் ஒன்றில் மட்டும் 1,081 இராணுவத்தினருக்கு கொரனோ

                                                                                பிரான்ஸ் விமான தாங்கி கப்பல் ஒன்றில் மட்டும் 1,081 இராணுவத்தினருக்கு கொரனோ

                                                                                பிராஸ்ன நாட்டின் முதுகெலும்பாக பார்க்க படும் French Carrier Charles De Gaulle என்ற விமான தங்கி கப்பல் ஒன்றில் மட்டும் சுமார்

                                                                                1,081 இராணுவத்தினர் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளனர் என பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                                                                                நோய் தொற்று சோதனைக்கு உள்ளாக்க பட்டதில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

                                                                                இதில் இருபது பேர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது

                                                                                பிரான்ஸ் முப்படையில் சுமார் 15,000 க்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .


                                                                                காவல்துறையில் பத்தாயிரத்து மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டு தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருவது குறிப்பிட தக்கது

                                                                                இதுவரைப் பிரான்சில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் என்பது சுட்டி காட்ட தக்கது