Tag: அதிரடி தாக்குதல்
உக்கிரேன் அதிரடி தாக்குதல்
உக்கிரேன் அதிரடி தாக்குதல்
உக்கிரேன் அதிரடி தாக்குதல் ,எரிபொருள், எரிசக்தி வசதிகள் மீதான ‘பாரிய’ ட்ரோன் தாக்குதலை ரஷ்ய வான் பாதுகாப்பு முறியடித்தது.
எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதி
வோல்கோகிராட் பிராந்தியத்தில் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் மீதான “பாரிய” ட்ரோன் தாக்குதலை ரஷ்ய வான்
பாதுகாப்பு பிரிவுகள் முறியடித்துள்ளதாக ஆளுநர்
பாதுகாப்பு பிரிவுகள் முறியடித்துள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரி போச்சரோவ் புதன்கிழமை தெரிவித்தார்.
முதற்கட்ட தரவுகளின்படி, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
ரஷ்ய பிராந்தியங்களில் ஒரே இரவில் 70 உக்ரேனிய ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் 4 முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் 4 முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் 4 முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் அதிரடி தாக்குதல் ,வெடித்து பறந்த ஏவுகணைகள்
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
ஹமாஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் ,
இஸ்ரேல் ஹமாஸ் க்கு இடையில் தொடர்ந்து கடும் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இஸ்ரேல் 19 நிலைகள் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் 19 நிலைகள் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தின்
19 வெவ்வேறு நிலைகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளது .
கடந்த தினம் லெபனான் எல்லையில் வடக்கு இஸ்ரேலில்,
நிலைகள் ,இராணுவ தளங்களை உள்ளடக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்கல் வடக்கு இஸ்ரேல் பல பகுதிகள் எறிந்த நிலையில் காணப்பட்டன மக்கள் வளவிடங்கள் எம்மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஷெபா ஃபார்ம்ஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ இலக்குகள் மீது இரண்டு ஆளில்லா விமானங்கள் கரும்புலி தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது
ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய அதிரடி தாக்குதலில்
இஸ்ரேல் கவச வண்டிகள் அழிப்பு ,
இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி
இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி
சோமாலியா இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 30கிராமங்கள் மீட்க பட்டுள்ளன .,
இந்த் மீட்பு நடவடிக்கையின் பொழுது 200 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது .
சோமாலியா தலைநகரை அண்மித்து அல்சபா போராளிகள் தாக்குதல் நடத்தினர் .
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சோமாலியா அரச இராணுவம் தேடி அழிப்பு தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலின் பொழுதே தீவிரவாதிகளுக்கு, இவ்விதமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சோமாலியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
தொடர்ந்து இராணுவ மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
அதிரடி தாக்குதல் -100 இராணுவம் பலி – 10 பேர் உயிருடன் சிறை பிடிப்பு
அதிரடி தாக்குதல் -100 இராணுவம் பலி – 10 பேர் உயிருடன் சிறை பிடிப்பு
அரச இராணுவத்திற்கு எதிராக தாலிபான்கள் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளனர்
,இவர்களின் அதிரடி தாக்குதல் சிக்கி அரச படைகள் நூறு பேர் படுகொலை
செய்யப் பட்டுள்ளனர் மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .
ஆப்கானிஸ்தானில்,அரச இராணுவத்தின் கவச வாகனங்கள் ,மற்றும் டாங்கிகள் என்பன சேதமாக்க பட்டுள்ளன .
அமெரிக்கா உளவு விமானம் ,மற்றும் குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை தலைவர் ஆகியோர் மீது தாலிபான்கள் குறி தவறாத தாக்குதல்களை நடத்தினர்
வேகமானதும் ,மிகவும் நேர்த்தியான தாக்குதல் உத்திகளுடன் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகிறது
மட்டும் 13 மானிலங்களில் நடத்த பட்ட தாக்குதல்களில் இந்த பாரிய இழப்பு இராணுவத்திற்கு
ஏற்பட்டுள்ளது ,இது அரச படைகளின் உத்தியோக பூர்வ கணக்கு ,அறிவிப்பு ,இதைவிட இழப்பு அதிகம் என்பதாகும் .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

பல் நாட்டு படைகள் ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு ஆதரவாக களத்தில்
நிற்கின்ற பொழுதும் ,தாலிபான்கள் அதனை முறியடித்து இந்த வீரமிகு
தாக்குதல்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்,தொடர்ந்து பெரும் மோதல்கள் பரவலாக வெடித்துள்ளன ,
ஈரானின் ஆதரவுடன் தாக்குதல்களை தாலிபான்கள் வேக படுத்தி வருகின்றனர் ,அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள்
முற்றாக விலக்க படும் என ஈரான் அறிவித்திருந்தது என்பது இங்கே கவனிக்க தக்கது


























