அதிரடி தாக்குதல் -100 இராணுவம் பலி – 10 பேர் உயிருடன் சிறை பிடிப்பு
அரச இராணுவத்திற்கு எதிராக தாலிபான்கள் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளனர்
,இவர்களின் அதிரடி தாக்குதல் சிக்கி அரச படைகள் நூறு பேர் படுகொலை
செய்யப் பட்டுள்ளனர் மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .
ஆப்கானிஸ்தானில்,அரச இராணுவத்தின் கவச வாகனங்கள் ,மற்றும் டாங்கிகள் என்பன சேதமாக்க பட்டுள்ளன .
அமெரிக்கா உளவு விமானம் ,மற்றும் குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை தலைவர் ஆகியோர் மீது தாலிபான்கள் குறி தவறாத தாக்குதல்களை நடத்தினர்
வேகமானதும் ,மிகவும் நேர்த்தியான தாக்குதல் உத்திகளுடன் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகிறது
மட்டும் 13 மானிலங்களில் நடத்த பட்ட தாக்குதல்களில் இந்த பாரிய இழப்பு இராணுவத்திற்கு
ஏற்பட்டுள்ளது ,இது அரச படைகளின் உத்தியோக பூர்வ கணக்கு ,அறிவிப்பு ,இதைவிட இழப்பு அதிகம் என்பதாகும் .
- ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம் வீடியோ
- திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்
பல் நாட்டு படைகள் ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு ஆதரவாக களத்தில்
நிற்கின்ற பொழுதும் ,தாலிபான்கள் அதனை முறியடித்து இந்த வீரமிகு
தாக்குதல்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்,தொடர்ந்து பெரும் மோதல்கள் பரவலாக வெடித்துள்ளன ,
ஈரானின் ஆதரவுடன் தாக்குதல்களை தாலிபான்கள் வேக படுத்தி வருகின்றனர் ,அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள்
முற்றாக விலக்க படும் என ஈரான் அறிவித்திருந்தது என்பது இங்கே கவனிக்க தக்கது