இலங்கையில் -கஞ்சா ,பீடி ,மூலம் இராணுவத்திற்கு வேகமாக பரவிய கொரனோ

Spread the love

இலங்கையில் -கஞ்சா ,பீடி ,மூலம் இராணுவத்திற்கு வேகமாக பரவிய கொரனோ

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்க ,இராணுவம் களத்தில் இறக்கிவிட பட்டது ,


இந்த இராணுவம் மக்கள் மத்தியில் இருந்தே நோயானது பரவும் என்பதால் மக்களை கட்டு படுத்தும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டனர் .
அதேவேளை குற்ற செயல்களையும் தடுத்து வந்தன .

    இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தப் படும் கஞ்சா,பீடி இலைகள் ,போதைவஸ்து என்பனவற்றை அதிகம் மீட்டனர்,கடத்தல் காரர்கள் மடக்கி பிடிக்க பட்டனர்

    அந்த பொருட்களை எடுத்து சென்ற இராணுவத்திற்கும் ,அதனை கடத்தி விற்பனைக்கு உட் படுத்தியதால்
    இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது

    இலங்கை இராணுவத்தினர் போதைவஸ்து பாவனைக்கு அதிகம் உள்ளானவர்கள் ,இது அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாகும் ,இந்த

    போதை வஸ்து பாவனைக்கு உள்ளானவர்கள் கச நோயினால் பீடிக்க

    அதுவே இவர்கள் நுரையீரலை பாதிக்கிறது ,தற்பொழுது நடந்துள்ள செயல் இதுவாக பதிவாகியுள்ளது ,

    படுகின்றனர் ,அவ்வாறானவர்களுக்கு இந்த கொரனோ நோயானது இலகுவாக தொற்றி விடுகிறது .


        இந்த அபாயகர நிலையால் இப்பொழுது
        சுகாதர அதிகாரிகள் பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளனர் .


        இந்த நோயால் பாதிக்க பட்டவர்களை கட்டு படுத்துவது எவ்வாறு என்பதே இவர்கள் மன கவலையாக உள்ளது .

        இலங்கையில் உள்ள மக்களே ,தயவு செய்து பீடி மற்றும் இவ்வாறான போதை வஸ்துக்களை ,பாவனைக்கு உட்படுத்தாதீர்கள் .

        உங்கள் உயிரை குடிக்கும் யமன் உங்கள் வாயில் இருக்கிறது ,தப்பித்து கொள்ளுங்கள் ,உங்கள் குடும்பமே தெருவில் நிற்கும் நிலையை இது ஏற்படுத்தி விட போகிறது ,

        ஒருவர் புரியும் தவறால் ,ஒரு குடும்பமே பாதிக்க படுகிறது –
        வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

        கஞ்சா பீடி மூலம் வேகமாக பரவிய
        கஞ்சா பீடி மூலம் வேகமாக பரவிய

            Leave a Reply