கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
மக்களுக்கு கடன் ஆசையை தூண்டி அதன் பின்னர் அதிக வட்டியை பெற்று மக்களை வீதியில் விடும் நிலைக்கு தள்ளியுள்ளது .
ஆத்திரம் கொண்ட மக்கள்
அதனால் ஆத்திரம் கொண்ட மக்கள் அனுரா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
மிக பெரும் நெருக்கடி
இது மிக பெரும் நெருக்கடியை அனுரா அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது









