காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி

Spread the love

காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி

இலங்கையில் இறுதி போர் உக்கிரம் பெற்று ,அந்த போரானது முடிவுற்ற நிலையில் அங்கிருந்து தப்பித்து


வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் விடுதலை புலிகளின் முக்கிய படைத்துறை தளபதிகள்

அவ்வாறு இங்கு வந்திருந்த தளபதிகளில் சிலர் இலங்கை சென்று ,அவர் தம் காட்டி கொடுப்பு பணிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,

மேலும் விடுதலை போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ,போரால் பாதிக்க பட்ட போராளிகள் ,மற்றும் மக்களுக்கு

உதவிகளை செய்திட வேண்டும் என கூறிய படி வெளி நாட்டு மக்களிடம் பணத்தை பெற்று உதவிகள் இடம்பெற்று வருகின்றன

இதற்கு அனைத்துலக எனப்படும் விடுதலை புலிகளின் அமைப்பு மக்களிடம் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது

அவ்வாறான பணத்தில் கஞ்சா அருள் எனப்படும் புத்தூரை சேந்த நபர் ஊடக உதவி திட்டங்களை வழங்கி வருகின்றனர்

இவ்வாறு மக்களுக்கு உதவுவதாக தெரிவித்து அவர்களுக்கு வழங்க படும் நிதியில் அரைவாசி பகுதியினை இவர் சுருட்டி கொள்வதுடன்

,அவ்விதம் உதவி பெற்றவர்களை சில வாரங்கள் கழிய சென்று மிரட்டி வழங்கிய பணத்தையும் சுருட்டி விடும் செயலில் ஈடுபட்டுள்ளார் .


இவர் இலங்கை அரசபுலானய்வு துறையின் நேரடி முகவராக செயலாற்றி வருகின்றார்

கஞ்சா அருள் என்றால் யாழ்பாணம் அதிர்கிறது ,அது மட்டுமல்ல வேறு பல விடயங்களையும் இவர் நடத்திய வண்ணம் உள்ளார்

இவரை பகைத்திட முடியாத நிலையில் அப்பாவி மக்கள் வாய்களை மூடி மவுனமாக உள்ளனர் ,

விடுதலையின் எழுச்சிக்கு திறம்பட செயலாற்றிய அணைத்துலக கட்டமைப்பு ,மக்கள் நலன் கருதி வழங்கிய இந்த நிதியினை

தவறான முறையில் கையாடல்புரிந்து வருகிறது,
சுவிஸில் உள்ள ரகுபதி ஊடக வழங்க படும் இந்த நிதியே இவ்விதம் சுரண்ட படுகிறது

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது வெள்ளி பணத்தை அள்ளி வழங்கி வரும் இவ்வேளையில் இந்த முறைகேடான செயல்பாடுகள் இடம்பெற்று வருகிறது

நேரிய சிந்தையில் ,தியாகங்களை புரிந்து செயல் பட்டு வந்த அனைத்துலகம் , இதனை கவனத்தில் எடுத்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்

இவர்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான கயவர்களை இனம் கண்டு ,தமது அமைப்புக்கு வீச படும்

கறையினை கழுவ வேண்டும் என்பதே ஈழ தேசிய மக்கள் அவாவாக உள்ளது

சமூகத்தை காப்பதாக கூறிய வண்ணம் ,அதே சமூகத்திற்கு கஞ்சா ,மற்றும் போதைவஸ்துக்ளைவழங்கி ,போரிடும் சிந்தையை

சிதைத்து ,குற்றவியல் சமூகமாக மாற்றி வரும் இந்த கஞ்சா அருள் துடைத்து அழிக்க
பட வேண்டிய ஒருவராகும் ,

மேற்படி குற்றவியல் விடயத்தினை கவனத்தில் எடுத்து செயலாற்றுமா ..?சுவிஸ் ரகுபதி தலைமையிலான குழுவினர் ..?

காட்டி கொடுப்பில் ஈடு
காட்டி கொடுப்பில் ஈடு

Leave a Reply