பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்

Spread the love

பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்

பிரிட்டனில் நீடித்து வந்த லக்கடவுன் ,அதாவது அடித்து பூட்டும் நிலவரம் எதிர்வரும் திங்கட் கிழமை

11 ஆம் திகதி மக்கள் நாட மாடுவதற்கு விதிக்க பட்ட தடைகள் நீக்க படவுள்ளன


    இலங்கையிலும் எதிர்வரும் 11ம் திகதி தளர்த்த ,படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது ,அதுபோலவே பிரிட்டன் அதிபரும் தெரிவிக்கிறார் ,

    கட்டுப் பாட்டுடன் கூடிய தளர்வாக இவை ,நகர்த்த படவுள்ளது,அனைவரும் முககவசம் ,கையுறை அணிய வேண்டும் என்ற விதி விதிக்க படவுள்ளதாக நம்ப படுகிறது

    அத்துடன் பாடசாலைகளும் இரண்டு வாரங்களுக்கு உள்ளாக திறக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு கவனம்
    செலுத்தி வருகிறது

    பாடசாலைகள் திறந்தால் மட்டுமே வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டிட முடியும் ,அதனால் அரசு இந்த அவசரத்தை காண்பிக்கிறது

    தவிர பாடசாலைகள் திறக்க பட்டால் மாணவர்களை பெற்றவர்கள் அனுப்பிட வேண்டும் என்கின்ற


      விதிகள் விதிக்க பாடலாம் எனவும் ,அது தவறின் ,தண்ட பணம் அறவிட படும் நிலைக்கு செல்ல கூடும் என கருத்து நிலவுகிறது

      வெளிவந்துள்ள கருத்து பகிர்வு மூலம் இவை வரும் வாரம் முதல் செயல்பாட்டுக்கு அனைத்தும் கட்டம் கட்டமாக திறக்க படுகிறது

      ஏழாம் திகதியிடன் மூன்று வார லக்கடவுன் முடிவுறுகிறது , அதனை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட பிரிட்டன் அதிபர் தயாராகி வருகிறார்

      பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,

        இதுவரை இங்கு இடம்பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது


        அது தவிர இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

        இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும் நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

        பிரிட்டனில் திங்கட் கிழமை
        பிரிட்டனில் திங்கட் கிழமை

            Leave a Reply